ஜெனிக்கு கல்யாணம் என கோபியிடம் சவால் விடும் ஜோசப்.. ஹோட்டல் விஷயத்தில் பாக்கியாவுக்கு ஐடியா கொடுக்கும் பழனிச்சாமி.. இனிமே டாப் கியர் தான்..

baakiyalakshmi march

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி கிச்சன் என ஒரு புதிய ஹோட்டலை திறந்துள்ளார் கோபி இந்த ஹோட்டலை ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி தான் திறந்து வைத்தார்கள் மேலும்  சிலருக்கு ஆர்டர் போட்டுக் கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் திறம்பட பேசுவதால் அவரைப் பார்த்து ஈஸ்வரி வியப்புடன் பார்க்கிறார் உடனே  ராதிகா உங்களுக்கு ஏதாவது வேண்டுமா என கேட்க அதெல்லாம் ஒன்னும் கிடையாது நீ வேலைய பாரு நாங்க கிச்சன் போய் பார்க்கிறோம் என கூறிவிட்டு கிச்சனுக்கு செல்கிறார்கள். கிச்சனில் … Read more

கோபி செய்த வேலையை தெரிந்து கொண்ட நண்பன்! ஆள விடுடா இனிமே ஒன் சவகாசமே வேணாம் என வெறுத்து ஒதுக்கிய செந்தில்..

baakiyalakshmi

பாக்கியலட்சுமி  இன்றைய எபிசோடில் செழியன் ஜெனியை வீட்டிற்கு காரில் அழைத்துச் செல்கிறார் அப்படி போகும் போது  ஐந்து நிமிடம் ஜெனியிடம் பேச வேண்டும் என கேட்கிறார்.அதற்கு ஜெனி முடியாது என மறுத்து விடுகிறார். அதனைத் தொடர்ந்து ஜெனியின் வீட்டில் ஜெனி வரவில்லை என அவரது அப்பா அம்மா கோபமாக இருக்கின்றனர் அப்போது செழியன் காரில் ஜெனி வந்து இறங்குவதை பார்த்த அவர்களுக்கு கோபம் இன்னும் அதிகமாகி செழியனை திட்டுகின்றனர். ஜெனியை உள்ளே அழைத்துச் சென்று உனக்கு சீக்கிரம் … Read more

பாக்யாவை பழி வாங்குவேன் என பல்பு வாங்கிய கோபி!! ராதிகாவுக்கு உண்மை தெரிந்தால் வெடிக்கப் போகும் பிரச்சனை. பாக்கியலட்சுமி.

baakiyalakshmi-serial-today-episode-march-9

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவுக்கு மினிஸ்டர் வரவில்லை என்ற சந்தோஷத்தில் கோபி ரெஸ்டாரண்டுக்கு சென்று ஈஸ்வரி இடம்  ஏத்தி விடுகிறார். உடனே அதற்கு தாத்தா எரிகிற நெருப்புல எண்ணெய ஊத்தி குளிர் காயாதடா என கோபியை திட்டுகிறார். அப்போது கோபிக்கு ராதிகா போன் பண்ணி எங்க இருக்கீங்க என கேட்கிறார். நான் வெளியில் வந்து இருக்கேன் என பொய் சொல்கிறார். அதற்கு தாத்தா பாரேன் ஹோம் மினிஸ்டர் போன் பண்றதும் எப்படி பயப்புடுறான் என … Read more

கோபிக்கு ஆதரவாக இருக்கும் செழியன், இனியா!! கோபிக்காக மொத்த நகைகளையும் கொடுக்கும் பாக்யா.!

baakiyalakshmi february 29

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் கோபி மற்றும் ராதிகா இருவரும் பாக்யாவை திட்டி விட்டு சென்று விடுகின்றனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் தூங்குகின்றனர். அப்போது ராதிகா கோபியிடம் இந்த பாக்கியா முன்னாடி அசிங்கப்படக்கூடாதுன் னு நினைச்சேன் நீங்களும் அசிங்கப்பட்டு என்னையும் அசிங்கப்படுத்திட்டிங்களே என தீட்டுகிறாள். அடுத்த சீனில் கோபியின் அம்மா ஈஸ்வரி தூங்காமல் அழுது கொண்டிருக்கிறார். அவரை சமாதானப்படுத்தி தாத்தா தூங்க சொல்லுகிறார். அடுத்த நாள் காலையில் பாக்யா  டீ கொண்டு வந்து கொடுக்கிறார் அப்போது என்ன சரியா … Read more

ஆபீசை மூடியாச்சு என்ற உண்மையை சொன்ன ராதிகா!!! மீண்டும் பாக்யாவை எதிர்க்கும் ராதிகா, கோபி!! எதிர்பாராத திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி…

baakiyalakshmi 28

baakiyalakshmi : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில்  ராதிகா வீட்டிற்கு வரும்போது  கோபியை திட்டி கொண்டே வருகிறார். அதனால் கோபமான ஈஸ்வரி கோபியை கூப்பிட்டு என்ன பிரச்சனை என கேட்கிறார். அதற்கு கோபி நான் ஆபீஸ்ல இருந்து கிளம்பியதிலிருந்து காரில் வரும்போதும் என்ன திட்டிக்கிட்டே இருக்கா என சொல்கிறார். ஒன்னும் தெரியாத  நல்ல பிள்ளை போல அம்மாவிடம் நடிக்கிறார். அதற்கு உடனே ஈஸ்வரி ராதிகாவை கூப்பிட்டு எதுக்கு என் புள்ளைய திட்டுற அவன மாதிரி நல்லவன் இந்த ஊரிலேயே … Read more

கோபிக்கு வக்காலத்து வாங்கிய ஈஸ்வரி.. கழுவி கழுவி ஊற்றிய ராதிகா… என்னா சார் வசமா மாட்டிகிட்டிங்க போல..

baakiyalakshmi february 25

baakiyalakshmi : பாக்கியலட்சுமி வெளிவந்த இந்த வார ப்ரோமோவில் ராதிகா கோபியின் ஆபீஸ்க்கு போகிறார்.அங்கு கோபியின் ஆஃபீஸ் கேட் இழுத்து பூட்டப்பட்டுள்ளது உடனே அருகில் இருப்பவரை கேட்டதற்கு அவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்பே ஆபீச இழுத்து மூடி விட்டனர் என சொல்கிறார். உடனே ராதிகா கோபிக்கு போன் பண்ணி எங்க இருக்கீங்க என கேட்கிறார் கோபியோ போன் காலை அட்டென்ட் பண்ணி ரெஸ்டாரன்ட்டில் இருந்து கொண்டு நான் ஆபீஸில் இருக்கிறேன் என சொல்கிறார். கோபமான ராதிகா நான் … Read more

எழிலை கொன்னுவிடுவேன் என மிரட்டி அமிர்தா கழுத்தில் தாலி கட்ட போகும் கணேசன்.!

baakiyalakshmi serial today episode promo

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவின் முன்னாள் மாமனார் மற்றும் மாமியார் இருவரும் போன் பண்ணி அப்பாவுக்கு உடம்பு சரியில்லை கொஞ்சம் வந்து பார்க்க முடியுமா என பாக்கியாவிடம் கேட்க பாக்யா மனசு தாங்காமல் அமிர்தாவிடம் கூறி விடுகிறார் அது மட்டும் இல்லாமல் எழிலிடம் கூறிவிடுகிறார். உடனே வீட்டில் உள்ளவர்களிடம் பேசி எப்படியாவது சம்மதம் வாங்குகிறார் ஆனால் எழில் போக முடியாது என வீட்டில் உள்ளவர்கள் மறுக்கிறார்கள் அதனால் பாக்கியா அமிர்தாவை அழைத்துக் கொண்டு கணேஷ் இருக்கும் சொந்த ஊருக்கு … Read more

பாக்கியா உங்க மனசுல என்ன ஜான்சி ராணின்னு நினைப்பா. கணேசிடம் வசமாக சிக்கிய அமிர்தா நிலா… ஈஸ்வரிக்கு தெரிந்தால் என்ன ஆகும்..

baakiyalakshmi-serial today episode 17

Baakiyalakshmi : பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ஏழில் அமிர்தாவிடம் மீண்டும் கணேஷ் அம்மா கால் பண்ணாங்க ரொம்ப அப்பாவுக்கு உடம்புக்கு முடியலையாம் எனக் கூற உடனே அமிர்தா அழுகிறார். அதனால் எழில் நான் அனைவரிடமும் பேசுகிறேன் என கூறிவிட்டு கீழே செல்கிறார். அமிர்தாவின் அப்பாவுக்கு உடம்பு சரி இல்லையா அதனால் போய் பார்த்துவிட்டு வரட்டும் என கூறுகிறார். ஆனால் கோபி, ஈஸ்வரி என அனைவரும் அதெல்லாம் போகக்கூடாது என மறுக்கிறார்கள். அதேபோல் ராமமூர்த்தியும் தேவையில்லாத வேலை … Read more

கணேசனின் சூழ்ச்சி வலையில் சிக்கிய பாக்யா.. கழுத்தில் கத்தியை வைத்து அமிர்தா நிலாவை கடத்திச் சென்ற கணேஷ்… பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி..

Baakiyalakhmi Serial today promo

Baakiyalakhmi Serial today promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் கணேஷ் எப்படியாவது அமிர்தாவையும் தனது மகளையும் பிரித்து தன்னுடன் வாழ வைக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார். அப்படி தற்பொழுது கணேஷின் அம்மா பாக்கியலட்சுமிக்கு போன் செய்து அப்பா மிகவும் சீரியஸான நிலைமையில் இருப்பதாகவும் அமிர்தாவை பார்க்க வேண்டும் என கூறுவதாகவும் சொல்கிறார். இதனால் பாவம் பட்டு பாக்யாவும் தனது வீட்டில் … Read more

பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு நடந்த விபத்து.! இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு..

baakiyalakshmi selvi accident

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் நடித்துவரும் பல பிரபலங்கள் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் சினிமாவை தாண்டி சீரியலில் நடிக்கும் பிரபலங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வந்தவர் கம்பம் மீனா செல்லமுத்து,. வெற்றி துரைசாமிக்கு அஞ்சலி செலுத்த சென்ற விஜய்.! வாசலோடு திரும்பிய … Read more

தாலியை கழட்டி கதிர் மூஞ்சியில் எறிய சொன்ன ராஜியின் அப்பா!! செத்துருவேன் என மிரட்டும் பாட்டி!! பரபரப்பான சூழலில் பாண்டியன் ஸ்டோர்2..

pandian stores 2

பாண்டியன் ஸ்டோர் மற்றும் பாக்கியலட்சுமி மகா சங்கமம் இன்றைய எபிசோடில் ராஜியின் சித்தப்பா சக்தி கத்தி எடுத்துக் கொண்டு கதிரை வெட்ட வருகிறார். அதனை தடுத்து விடுகின்றனர். அப்போது ராஜியின் சித்தப்பா வீட்டில் இருந்து எடுத்துட்டு போன நகை பணம் எங்க என கேட்கிறார். இவன் தான் உன்ன மிரட்டி பணம் நகைய எடுத்துட்டு வர சொன்னானா என கேட்கின்றனர். அதற்கு ராஜி ஒன்னும் சொல்லாமல் நிற்கிறாள். அப்ப பணத்தை உங்க அப்பா கிட்ட குடுத்துட்டீங்களா என … Read more

கதிருக்கு திருமணத்தை செய்து வைத்து விட்டு வீட்டிற்கு வந்த கோமதி துருவி துருவி கேள்வி கேட்கும் பாண்டியன்.! விழி பிதுங்கி நிற்கும் மீனா..

pandian stores 2 february 10

பாண்டியன் ஸ்டோர் மற்றும் பாக்கியலட்சுமி மகா சங்கமத்தில் இன்று கதிருக்கும் ராஜுக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது. கல்யாணம் முடிந்ததும் பொண்ணு மாப்பிள்ளை கோமதி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கின்றனர். பின்னர் அதைத் தொடர்ந்து கோமதி பாக்கியாவிடம் இப்ப நடந்த கல்யாணத்துக்கு நீங்க தான் எல்லா உதவியும் செஞ்சீங்க அந்த கடவுள் தான் உங்களை இங்க அனுப்பி வச்சிருக்காரு என சொல்லி அழுகிறாள். பின்னர் அதனைத் தொடர்ந்து இன்னொரு உதவியும் செய்து விடுங்கள், இவங்கள கொண்டு … Read more