கோபிக்கு வக்காலத்து வாங்கிய ஈஸ்வரி.. கழுவி கழுவி ஊற்றிய ராதிகா… என்னா சார் வசமா மாட்டிகிட்டிங்க போல..

baakiyalakshmi : பாக்கியலட்சுமி வெளிவந்த இந்த வார ப்ரோமோவில் ராதிகா கோபியின் ஆபீஸ்க்கு போகிறார்.அங்கு கோபியின் ஆஃபீஸ் கேட் இழுத்து பூட்டப்பட்டுள்ளது உடனே அருகில் இருப்பவரை கேட்டதற்கு அவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்பே ஆபீச இழுத்து மூடி விட்டனர் என சொல்கிறார்.

உடனே ராதிகா கோபிக்கு போன் பண்ணி எங்க இருக்கீங்க என கேட்கிறார் கோபியோ போன் காலை அட்டென்ட் பண்ணி ரெஸ்டாரன்ட்டில் இருந்து கொண்டு நான் ஆபீஸில் இருக்கிறேன் என சொல்கிறார். கோபமான ராதிகா நான் உங்க ஆபீஸ் முன்னாடி தான் நிக்கிறேன் என சொன்னதும் கோபி ஆபிசுக்கு போகிறார்.

கதிரை ஆள் வைத்து அடித்த குமாரவேல்..! கண்ணீருடன் அழுதுகொண்டே கேட்கும் ராஜி.. கண்டுக்காமல் போன பாண்டியன்…

ராதிகா கோபி உண்மையை மறைத்து விட்டார் என கோபமாக இருக்கிறார். பிறகு ராதிகா  வீட்டுக்கு செல்கிறார். அப்போது அவர் பின்னாடியே கோபி ராதிகா ராதிகா என கூப்பிட்டுக்கிட்டே போகிறார். பாக்யா, எழில், அமிர்தா, செல்வி என அனைவரும் கிச்சனில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

தாத்தா, பாட்டி, செழியன் என மூவரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோபியின் அம்மா என் மகன்  நல்லவன் என சொல்லிக் கொண்டிருக்கிறார் அதற்கு ராதிகா உங்க பையன் ஆபீஸ இழுத்து மூடிட்டாரே அதை உங்க கிட்ட சொன்னாரா என கேட்கிறார். உடனே இதைக் கேட்டு வீட்டில் இருக்கும் அனைவரும் ஷாக் ஆகின்றனர். அத்துடன் இந்த ப்ரோமோ  முடிவடைகிறது.

ரோகிணி தலையில் இடியை இறக்கிய மனோஜ்… விழுந்து விழுந்து சிரிக்கும் முத்து அண்ணாமலை..