பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு நடந்த விபத்து.! இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு..

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் நடித்துவரும் பல பிரபலங்கள் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல் சினிமாவை தாண்டி சீரியலில் நடிக்கும் பிரபலங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வந்தவர் கம்பம் மீனா செல்லமுத்து,.

வெற்றி துரைசாமிக்கு அஞ்சலி செலுத்த சென்ற விஜய்.! வாசலோடு திரும்பிய சோகம்.? என்ன நடந்தது தெரியுமா.?

இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் அதேபோல் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவுடன் எப்பொழுதும் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், அதாவது செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் செல்வி என்கின்ற கம்பம் மீனா செல்லமுத்து நேற்று விபத்தில் சிக்கியுள்ளார் அதனால் படுகாயம் அடைந்துள்ளார் அவர் கையில் உள்ள எலும்புகள் முறிந்து பெரிய கட்டு போட்டுள்ளார் அதன் புகைப்படத்தை சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஹிந்தியே தெரியாமல் பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கிய 5 மெகா ஹிட் இயக்குனர்கள்..

அதில் அவர் கூறியதாவது நேற்று 12/2/2024 இரவு எட்டு முப்பது மணிக்கு தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது இப்படிதான் மனதை தேற்றிக் கொண்டேன் என கூறி எல்லாம் அவன் செயல் என வெளியிட்டுள்ளார்..

baakiyalakshmi meena
baakiyalakshmi meena
baakiyalakshmi meena
baakiyalakshmi meena