ஜெனிக்கு கல்யாணம் என கோபியிடம் சவால் விடும் ஜோசப்.. ஹோட்டல் விஷயத்தில் பாக்கியாவுக்கு ஐடியா கொடுக்கும் பழனிச்சாமி.. இனிமே டாப் கியர் தான்..

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி கிச்சன் என ஒரு புதிய ஹோட்டலை திறந்துள்ளார் கோபி இந்த ஹோட்டலை ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி தான் திறந்து வைத்தார்கள் மேலும்  சிலருக்கு ஆர்டர் போட்டுக் கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் திறம்பட பேசுவதால் அவரைப் பார்த்து ஈஸ்வரி வியப்புடன் பார்க்கிறார் உடனே  ராதிகா உங்களுக்கு ஏதாவது வேண்டுமா என கேட்க அதெல்லாம் ஒன்னும் கிடையாது நீ வேலைய பாரு நாங்க கிச்சன் போய் பார்க்கிறோம் என கூறிவிட்டு கிச்சனுக்கு செல்கிறார்கள்.

கிச்சனில் சமைத்துக் கொண்டிருப்பவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் நீங்கள் ஒரே மாதிரி டேஸ்ட் கொடுத்தால்தான் இந்த பிசினஸில் ஓங்கி வளர முடியும் என பேசுகிறார். அடுத்த காட்சிகள் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி வீட்டிற்கு கிளம்பும் நேரத்தில் கோபி கூப்பிட்டு சாப்பிட வைத்து அனுப்புகிறார் வீட்டிற்கு வந்த ஈஸ்வரி ராமமூர்த்தி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது பாக்கியா வருகிறார் ஏதாவது சாப்பிடுறீங்களா தண்ணி எடுத்துக் கொண்டு வரவா என கேட்கிறார்.

திடீரென சன்னியாசியாகி ஷாக் கொடுக்கும் சரவணன்.! அதிர்ச்சியில் மயங்கி விழும் கோமதி!! கோவத்தில் பாண்டியன்..

இங்க வா பாக்கியா உட்காரு என உட்கார வைத்து கோபி பெரிய ஹோட்டலாக திறந்து உள்ளான் நிறைய பேர் வேலை செய்கிறார்கள் நல்ல வருமானம் வருகிறது என பேசிக் கொண்டிருக்கிறாற் முதல் நாளே நல்ல கூட்டம் எனவும் கூறுகிறார் அந்த சமயத்தில் செழியன் வருகிறார் போட்டோ பிரேம் பண்ணி கொடுத்துள்ளார் அதனைப் பார்த்து ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார் ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி ரிப்பன் கட் பண்ணியதை போட்டோவில் பாக்யாவும் பார்க்கிறார்.

அடுத்த காட்சியில் பழனிச்சாமி ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் அப்பொழுது பாக்யா வருகிறார் நடந்த அனைத்தையும் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் வீட்ல போய் பிசினஸ் பத்தி பேசாதீங்க வீட்டு பிரச்சனையை பிசினஸ்ஸில் கொண்டு வராதீங்க அப்பதான் நீங்க வளர முடியும் என ஐடியா கொடுக்கிறார் பழனிச்சாமி. மற்றொரு பக்கம் கோபி தன்னுடைய நண்பன் செந்தில் இடம் பேசிக்கொண்டு இருப்பார் அப்பொழுது ஜோசப் வருகிறார்.

செகண்ட்ஸ் கார் என்பதால் கேவலமாக பேசிய மனோஜ்.. முத்து கொடுத்த தரமான பதிலடி சிக்கித் தவிக்கும் ரோகிணி.. எந்த பால் போட்டாலும் கடைசில என்கிட்ட தானே வருது..

ஜோசப்புடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது என் பொண்ணு வாழ்க்கையையே  நீங்க வீணாக்கிட்டீங்க அவளுக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்த்தாச்சு அவளுக்கு கண்டிப்பா இரண்டாவது திருமணம் நடக்கும் உங்கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கி அவள இன்னொரு பையனுக்கு  கல்யாணம் பண்ணி கொடுப்பேன்  என சபதம் போடுகிறார் இதனால் கோபி அதிர்ச்சியாகி நிற்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.