nakshatra1

மிக மெல்லிய புடவையில் தனது ஒட்டுமொத்த அழகையும் வீடியோ மூலம் காட்டிய சீரியல் நடிகை நக்ஷத்திரா.! வைரலாகும் வீடியோ..

பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மாபெரும் ஆதரவை பெற்று வரும் சீரியல் யாரடி நீ மோகினி.

இந்த சீரியலில் ஹீரோவாக சஞ்சீவ் நடித்து வருகிறார்.  இவருக்கு ஜோடியாக நட்சத்திரா என்ற புதிய நடிகை இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியுள்ளார். இந்த சீரியலில் இவர் வெண்ணிலா கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் இவர் மிகவும் அப்பாவி பெண்ணாக நடித்து இருப்பார். எனவே ஒட்டு மொத்த ரசிகர்கள் மத்தியிலும்  நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  ஆனால் இந்த நாடகம் வெளியாகி இதுவரையிலும் ஆயிரம் எபிசோடுகளை தாண்டியதாலும், ஒரே கதையை மையமாக வைத்து மீண்டும் மீண்டும் இயக்குவதாலும் ரசிகர்களின் நாடகத்தை வெறுத்து வருகிறார்கள்.

எனவே சில தினங்களுக்கு முன்பு இந்நாடகத்தை இனிமேல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாதிங்க என்று வேண்டுகோள் வைத்தார்கள். ஆனாலும் சீரியல் ஒளிபரப்பாகி தான் வருகிறது.

இந்நிலையில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நட்சத்திரா தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் என்று பலவற்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனது முத்திரையைப் பதித்து வருகிறார்.

அந்த வகையில் தெலுங்கு பாடல் ஒன்றுக்கு புடவையில் தனது முன்னழகு மொத்தமும் தெரியும் அளவிற்கு நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

shivani-narayanan-0122

இருமுகன் நயன்தாரா போல் ஹெலனா பாடலுக்கு பீச்சில் ஆட்டம் போட்ட ஷிவானி.! எல்லா கண்ணும் உன்மேலதான் திஷ்டி சுத்தி போடா சொல்லு..

தற்பொழுது உள்ள நடிகைகள் அனைவரும் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள்,வீடியோக்கள் என்று வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் பல நடிகைகள் மாலத்தீவுக்கு ஓய்வு எடுப்பதற்காக செல்வதை  வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது ஷிவானி நாராயணன் விடுமுறை நாட்கள் என்பதால் மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.அங்கு பீச்சில் குளிக்கும் பொழுது எடுக்கும் போட்டோக்கள் மற்றும் தனது இடுப்பழகு, முன்னழகு என்று அனைத்தையும் வளைத்து வளைத்து காட்டி புகைப்படங்களையும்,வீடியோக்களையும் வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத் திரைக்கு அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழில் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தன்து முத்திரையை பதித்தார்.

பிறகு இதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. எனவே சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் ரம்யா, ரியோ, சம்யுக்தா,பாலாஜி உட்ப்பட இன்னும் சிலருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது ஆனால் ஷிவானி நாராயணன் எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

எனவே ஷிவானி நாராயணன் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள்,வீடியோக்கள் என்று வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். இந்தவகையில் மாலத்தீவு சென்றுள்ள நிலையில் பீச்சில் நயன்தாரா நடித்திருந்த கசனா கசகசா என்ற பாடலுக்கு நயன்தாரா போலவே ஷிவானியும் நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நீங்க நயன்தாராவை தோற்கடித்து விடுவீங்க போல என்று கூறி வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

serial-actress01

இந்த நடிகையின் அம்மா மீண்டும் தாய் ஆனால் அதுவும் 19 வருடம் கழித்து.. யார் அவர் தெரியுமா..?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சித்தி 2 சீரியலின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை நேஹா. இதனை தொடர்ந்து தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.

இவர் தனது குழந்தை பருவத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நாரதன், ஜாக்சன் துரை உள்ளிட்ட சில படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு என் வீட்டில் விரைவில் ஒரு நல்ல விஷயம் நடக்க போகிறது அதற்கான சரியான நேரம் வரும் பொழுது அதை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

அந்த வகையில் தற்பொழுது என் அம்மா கர்ப்பமாக இருந்தார் என்றும் தற்போது 8 மாதத்தில் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த தாகவும் மருத்துவமனையில் இருவரும் நலமுடன் இருக்கிறார்கள் என்றும் கூறி உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நேஹா 2002ஆம் ஆண்டு பிறந்தவர். அந்த வகையில் தற்பொழுது இவர் 19 வயதாகும் நிலையில் அவருடைய அம்மா  தற்பொழுது இரண்டாவது பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

எனவே மேஹா என் அம்மாவை விட நான் தான் தாயாக உணர்கிறேன் அவளை வளர்க்க ஆவலாக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். எனவே ரசிகர்கள் தற்போது நேஹாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

saranya

கல்யாணம் பண்ணுனா உங்கள தான் பண்ணனும்.!! சரண்யாவின் பதிலால் கிறுகிறுத்து போன ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நெஞ்சம் மறப்பதில்லை சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சரண்யா துராடி. இதனைத் தொடர்ந்து ஆயுத எழுத்து சீரியலிலும் நடித்து வந்தார்.

பிறகு தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பு ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்று வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் விரைவில் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இவரும் மற்ற நடிகைகளைப் போலவே தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

மட்டுமல்லாமல் ரசிகர்களிடம் தொடர்ந்து லைவ் சேட்டில் கலந்துரையாடி வருகிறார்.அந்த வகையில் ரசிகர் ஒருவர் உங்களை மேரேஜ் செய்து கொள்ளலாமா என்று ப்ரபோஸ் செய்துள்ளார்.

எனவே அதனை கலாய்க்க மிதமாக ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.