ரோகிணி பார்லரை வித்தத முத்து சொன்னா என்ன நடக்கும் தெரியுமா.. கொஞ்சம் அடக்கி வாசிங்க எல்லோரும்..
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி விஜயாவிடம் முத்து ஆட்டோ ஓட்டுகிறார் காரை விற்று விட்டார் என்பதை கூறுகிறார் உடனே இந்த வீட்டை அடமானம் வைத்துதானே கார் வாங்கி கொடுத்தீங்க அதை வித்தது உங்களிடம் சொன்னாங்களா என ஏற்றி விடுகிறார் உடனே விஜயா இதைக் கேட்க வேண்டிய ஆள் கேட்டா தான் உண்மைதானா வரும் என அண்ணாமலை இடம் விஜயா சென்று முத்து செய்கிற வேலை உங்களுக்கு தெரியுமா என கேட்கிறார். முத்து நம்ம யார்கிட்டயும் சொல்லாம காரை … Read more