ரோகிணி பார்லரை வித்தத முத்து சொன்னா என்ன நடக்கும் தெரியுமா.. கொஞ்சம் அடக்கி வாசிங்க எல்லோரும்..

siragadikka aasai march 4

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி விஜயாவிடம் முத்து ஆட்டோ ஓட்டுகிறார் காரை விற்று விட்டார் என்பதை கூறுகிறார் உடனே இந்த வீட்டை அடமானம் வைத்துதானே கார் வாங்கி கொடுத்தீங்க அதை வித்தது உங்களிடம் சொன்னாங்களா என ஏற்றி விடுகிறார் உடனே விஜயா இதைக் கேட்க வேண்டிய ஆள் கேட்டா தான் உண்மைதானா வரும் என அண்ணாமலை இடம் விஜயா சென்று முத்து செய்கிற வேலை உங்களுக்கு தெரியுமா என கேட்கிறார். முத்து நம்ம யார்கிட்டயும் சொல்லாம காரை … Read more

சிட்டியை மிரட்டும் மீனா.. சத்யாவை வைத்து முத்து மீனாவை பிரிக்க பார்க்கும் சிட்டி.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை..

siragadikka aasai serial episode 2

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ஆட்டோவில் ரோகினியை  அழைத்துச் செல்வதால் முத்து காரை விற்று விடுவது ரோகினிக்கு தெரிய வர இதை வைத்து எப்படியாவது முத்துவை வீட்டில் மாட்டி விட வேண்டும் என அனைவரிடமும் ரோகிணி கூறிவிடுகிறார் உடனே முத்துவை உட்கார வைத்து விஜயா இந்த வீட்டை அடமானம் வைத்து தானே உங்களுக்கு காசு கொடுத்தாங்க காரை வித்த காசை கொண்டு வந்து வீட்ல தான குடுக்கணும் என பேசுகிறார். ஆனால் முத்து பேசாம … Read more

தமிழ் சீரியல் டிஆர்பி இல் ஏற்பட்ட அதிரடி மாற்றம்.! பிரபல சீரியலுக்கு விழுந்த பெரும் அடி..

serial trp rating

சன் தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி ஜீ தமிழ் என பல முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் எட்டாவது வாரத்திற்கான டாப் 10 டிஆர்பி லிஸ்ட் வெளியாகியுள்ளது  அந்த வகையில் கடந்த வாரத்திற்கான டி ஆர் பி யில் ஒப்பிடும் பொழுது எதிர்பாராத அளவிற்கு சில சீரியல்கள் சரிவடைந்துள்ளது அப்படிதான் சுந்தரி ஆனந்த ராகம் ஆகிய சீரியல்கள் டிஆர்பி யில் பெரும் அடி வாங்கியுள்ளது. அதன் முழு லிஸ்ட்டை இங்கே காணலாம். முதலிடத்தில் வழக்கம்போல் … Read more

ரோகிணி பார்த்து இருந்துக்கோங்க மனோஜோட அடுத்த டார்கெட் நீங்கதான்… ஹோட்டலுக்கு சென்று ரவியிடம் சண்டை போடும் ஸ்ருதியின் அம்மா..

manoj siragadikka aasai

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் இன்டர்வியூக்கு சென்றுள்ளார் அப்பொழுது இன்னும் மூன்று பேர் இன்டர்வியூக்கு வந்துள்ளார்கள் அவர்களிடம் பயோடேட்டாவை வாங்கி பார்த்து உங்க குவாலிபிகேஷன் கம்மியா இருக்கு உங்களுக்கு ஸ்கில்ஸ் கிடையாது நீங்க எல்லாம் எதுக்கு இன்டர்வியூக்கு வந்து இருக்கீங்க உங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்காது. ஏன்னா நீங்க படிச்ச எல்லா டிகிரியும் நான் ஒருத்தனை படித்திருக்கிறேன் என பேசுகிறார். உடனே தன்னுடைய பயோடேட்டாவை காட்ட அனைவரும் அதிர்ச்சியாகி ஆப்சென்ட் ஆகிறார்கள். அடுத்த காட்சியில் இன்டர்வியூக்கு … Read more

மாட்டிக்கிட்ட பயத்தில் கௌதமை அடிக்கும் சித்ராதேவி !! மகாவை தூக்கி ரொமான்ஸ் செய்யும் சூர்யா.. ஆஹா கல்யாணம்..

aaha kalyanam february 29

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடு மகா நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல்  குடும்பத்தாரிடம் சொல்கிறார். இதைக் கேட்ட அனைவரும் சந்தோஷமடைகின்றனர். சாமி சிலையை மீட்டுக் கொடுத்ததற்காக சூர்யாவிற்கு பாராட்டு தெரிவிக்கின்றனர். ஹீரோ போல நடந்து கொண்டதாக சொல்லி பாராட்டுகின்றனர். ஆனால் ராஜலட்சுமி நீ ரவுடிங்க கூட சண்டை போடும்போது உனக்கு ஏதாவது ஆயிருந்தா என்ன பண்றது ஏன் இப்படி நீ போய் அவங்க கூட சண்டை போட்ட என்ன சூர்யாவை திட்டுகிறார்.  அப்போது வீட்டில் இருக்கும் அனைவரும் … Read more

கோபிக்கு ஆதரவாக இருக்கும் செழியன், இனியா!! கோபிக்காக மொத்த நகைகளையும் கொடுக்கும் பாக்யா.!

baakiyalakshmi february 29

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் கோபி மற்றும் ராதிகா இருவரும் பாக்யாவை திட்டி விட்டு சென்று விடுகின்றனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் தூங்குகின்றனர். அப்போது ராதிகா கோபியிடம் இந்த பாக்கியா முன்னாடி அசிங்கப்படக்கூடாதுன் னு நினைச்சேன் நீங்களும் அசிங்கப்பட்டு என்னையும் அசிங்கப்படுத்திட்டிங்களே என தீட்டுகிறாள். அடுத்த சீனில் கோபியின் அம்மா ஈஸ்வரி தூங்காமல் அழுது கொண்டிருக்கிறார். அவரை சமாதானப்படுத்தி தாத்தா தூங்க சொல்லுகிறார். அடுத்த நாள் காலையில் பாக்யா  டீ கொண்டு வந்து கொடுக்கிறார் அப்போது என்ன சரியா … Read more

அண்ணாமலை சட்டை பாக்கெட்டில் இருந்து காசை திருடிய மனோஜ்.! நீ எல்லாம் திருந்தவே மாட்டியா..

siragadikka aasai 29 episode

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது மீனா வர மீனாவிடம் உங்க வீட்டுக்கு போனியா என கேட்கிறார் ஆமாம் என சொல்ல எதற்காக போன எங்க  அம்மாவை பார்க்க அம்மா கூப்பிட்டாங்க என மீனா கூறுகிறார் உடனே எதற்காக என கேட்க சத்தியா அந்த சிட்டி கூட வேலைக்கு போறான் அவங்க எவ்வளவு சொல்லியும் கேட்கல அதனால என்னை கூப்பிட்டாங்க என்ன பேச இப்ப நீ சொன்னியே அவன் கேட்டானா … Read more

அம்மா என்று கூட பார்க்காமல் கோதைக்கு தரமான பதிலடி கொடுத்த தமிழ்.! இதுக்கு பேரு தான் உள்குத்தா.. இப்ப புரிஞ்சிருக்குமே..

thamizhum saraswathiyum 6

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் கார்த்தியை வழிமறித்து பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது நீ நம்மளுடைய கம்பெனியில் டைரக்டர் பொறுப்பு கூட எடுத்துக்கோ ஆனா நீ தமிழ் கம்பெனில ஒரு வேலைக்காரன் மாதிரி தான் இருக்க போற அதனால என்னோட வந்துரு என பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் உனக்குன்னு ஒரு அடையாளமே இல்லாமல் போகும் முன்னாடி நீ வேலை செஞ்சப்ப  கோதை கம்பெனின்னு சொல்லுவாங்க ஆனா இப்ப உன் அண்ணன் கம்பெனி தான் சொல்லுவாங்க. உனக்குன்னு எந்த அடையாளமும் … Read more

சிலையை மீட்டு கொடுத்த சூர்யா!! உண்மை தெரியாமல் சந்தோஷத்தில் கௌதம்!! பிரக்னன்சி பெல்ட் வாங்கும் ஐஸ்வர்யா…

aaha kalyanam today episode 54

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் பிரபா சிலையை கடத்தி சென்றவர்களை கண்டுபிடித்து அடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது சூர்யாவும் அங்கு வந்து விடுகிறார். அவர்களை அடித்து போலீஸிடம் பிடித்துக் கொடுத்து விடுகிறார். அவர்களிடமிருந்து சிலையை மீட்டு எடுத்து வந்து மாமனாரிடம் கொடுக்கிறார். அதை பார்த்ததும் அனைவரும் சந்தோஷமடைகின்றனர். கடவுள்தான் உங்களை இங்கு அனுப்பி வச்சிருக்காரு நீங்க இல்லன்னா நாங்க  நடுத்தெருவுக்கு வந்திருப்போம் என சொல்லி கோடீஸ்வரி அழுவுகிறார். அவர்களைத் தொடர்ந்து  மகாவும் சூர்யாவுக்கு நன்றி சொல்லி கட்டி பிடித்து … Read more

கதிர் அடிபட்டும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் வெறுத்து ஒதுக்கும் பாண்டியன்.! ராஜிக்கு தெரிய வரும் உண்மை..

pandian stores 2 february 28

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் கதிருக்கு அடிபட்டு இருப்பதால் கோமதி கோவப்பட்டு தன்னுடைய அண்ணன் வீட்டு முன்பு நின்று கத்திக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் அண்ணனை வாயா போயா என பேசி வெளியே வரவழைக்கிறார் எதற்காக இப்படி கத்திக்கிட்டு இருக்க என கேட்க ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா ஆள் வச்சி அடிச்சிட்டு எல்லாம் நாடகம் ஆடுறீங்களா என திட்டுகிறார். உடனே அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் அப்பொழுது குமரவேல் ஆள் வைத்து அடுச்சியா என கேட்க … Read more

ஆபீசை மூடியாச்சு என்ற உண்மையை சொன்ன ராதிகா!!! மீண்டும் பாக்யாவை எதிர்க்கும் ராதிகா, கோபி!! எதிர்பாராத திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி…

baakiyalakshmi 28

baakiyalakshmi : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில்  ராதிகா வீட்டிற்கு வரும்போது  கோபியை திட்டி கொண்டே வருகிறார். அதனால் கோபமான ஈஸ்வரி கோபியை கூப்பிட்டு என்ன பிரச்சனை என கேட்கிறார். அதற்கு கோபி நான் ஆபீஸ்ல இருந்து கிளம்பியதிலிருந்து காரில் வரும்போதும் என்ன திட்டிக்கிட்டே இருக்கா என சொல்கிறார். ஒன்னும் தெரியாத  நல்ல பிள்ளை போல அம்மாவிடம் நடிக்கிறார். அதற்கு உடனே ஈஸ்வரி ராதிகாவை கூப்பிட்டு எதுக்கு என் புள்ளைய திட்டுற அவன மாதிரி நல்லவன் இந்த ஊரிலேயே … Read more

சத்தியா முகத்தில் பிச்சை காசு என பணத்தை வீசிய முத்து..முத்து மேல் ரோகிணிக்கு வந்த சந்தேகம்.. ஒட்டுக்கேட்ட மீனா

siragadikka aasai feb 28

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் முத்து கார் ஷெட்டில்  உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது சத்தியா முத்துவிடம் பேச வேண்டும் எனச் சிட்டியுடன் வந்து கேட்கிறார் உடனே சத்யா முத்து அருகில் சென்று பையில் இருந்து பணத்தை எடுத்து வைக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த பணத்தால் தானே என் கைய ஒடச்ச உங்க அம்மா கிட்ட இருந்து அடிச்சா பணத்தை திரும்பி கொடுத்துட்டேன் என பேசுகிறார். அப்புறம் இனிமே உனக்கும் எனக்கு எதுவுமே கிடையாது இந்த தேவை … Read more