விஜயா மேடம் இதுக்கு பேரு தான் புயலுக்கு முன் அமைதியா.. ரோகிணி இனி உனக்கு மீனாவோட நிலைமை தான்..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் தண்டபாணி வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது விஜயா நீ யார் என கேட்க நான் விஜயா இந்த கடை உங்க பேருல தான் இருக்கா என பேசிக் கொண்டிருக்கிறார் இப்பொழுது மீனா வருகிறார் மீனா வாங்கண்ணா என பேசி 20000 பணத்தை வாங்குகிறார் இதனை விஜயா பார்த்துக் கொண்டு எதற்கு இப்ப பணம் வாங்குகிற அதான் பூ கட்டி நல்லா சம்பாதிச்சில்ல அப்புறம் எதுக்கு கடன் என பேசுகிறார்.

அதுல தான் எனக்கு தேவை இருக்கு அதனால வாங்குகிறேன் என கூறுகிறார் அடுத்த காட்சியில் மனோஜ் பார்லருக்கு வந்துள்ளார் அப்பொழுது அங்கு வேலை செய்யும் ஊழியரிடம் ரோகிணியை பார்க்க வேண்டும் என கூறுகிறார் உடனே வெளியில் இருக்கும் போர்டை பார்த்து அதிர்ச்சடைகிறார் என்ன அம்மா பேரு இங்க இல்லை என தனக்குள் பேசிக் கொள்கிறார். பிறகு ரோகிணி வருகிறார் என்ன மனோஜ் இந்த பக்கம் என கேட்க என்ன  ரோகினி இதெல்லாம் அம்மா பெயர் என்ன ஆச்சு என கேட்கிறார்.

நடு ரோட்டிலேயே சண்டை போட்டுக் கொள்ளும் கதிர், ராஜி!! ராஜிக்கு என்ன ஆச்சு என பயப்படும் அம்மா.. பாண்டியன் ஸ்டோர்..

பார்லரை பெரிய பிராண்டுடன் இணைத்து விட்டேன் அதனால் அந்த பெயர் எடுத்துவிட்டு கிரீன் பிளான்ட் என்று மாற்றிக் கொண்டார்கள் எனக் கூறுகிறார் இப்பொழுது நல்ல வருமானம் வருகிறது என பேசுகிறார். அதனால்தான் பாக்கெட் மணி கொடுக்க முடிகிறது எனவும் கூறுகிறார். உடனே மனோஜ் சந்தோஷப்பட்டு விட்டு உடனே இதை வீட்ல போய் சொல்லி ஆகணும்னா வீட்டுக்கு கிளம்புகிறார். இது தெரியாமல் ரோகிணி தன்னுடைய தோழி விதியாவிடம் பேசிக் கொண்டிருக்க இனிமே தாண்டா பிரச்சனை ஆரம்பம் மனோஜ் வீட்ல போய் சொல்ல போறான் சீக்கிரம் போ என பேசுகிறார்.

மனோஜ் அதற்குள் அனைவரையும் கூப்பிட்டு அம்மா உங்க பேரில் பார்லர் இல்ல அத பெரிய பிரண்டோட இணைச்சாச்சு இப்ப நல்லா வருமானம் வருகிறது என கூறுகிறார் அப்பொழுது ரோகிணியும் வருகிறார் விஜயா கோபத்துடன் உள்ள போய் பிரஷ்ஷப் ஆகி விட்டு வா என கூறுகிறார். உடனே முத்து இதுக்கு தான் நாம முன்னாடியே சொல்லி இருந்தா ஒரு பூகம்பமே ஏற்பட்டிருக்கும் என அண்ணாமலையிடம் முத்து கூற ஆனா இப்ப வரைக்கும் எதுவும் நடக்கலையே என பேசுகிறார்.

காணாமல் போன அர்ஜுனை பரமு தான் கடத்தினாரா.. சூழ்ச்சியை கண்டுபிடிப்பாரா தமிழ்..

உடனே முத்து இதுக்கு பேரு தான் புயலுக்கு முன் அமைதி கண்டிப்பா எதுவும் நடக்கும் என பேசுகிறார் விஜயா உள்ளே சென்று ரோகிணி வந்தவுடன் யாரைக் கேட்டு என் பெயரை தூக்கண இது என்னோட வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து நான் உனக்கு வச்சு கொடுத்தது அந்த கடையில என் பேர தூக்கிட்டியா முடிய வெட்டி தூக்கி எறிகிற மாதிரி என் பேரையும் தூக்கி எரிஞ்சுட்டியா என காட்டு கத்து கத்துகிறாள் ரோகிணி பதற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார் விஜயா கைநீட்டி கைநீட்டி பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.