மனோஜை பங்கமாய் அசிங்கப்படுத்திய முத்து.. ஸ்ருதியிடம் ஏத்தி விடுவதாக நினைத்து அசிங்கப்பட்டு நிற்கும் விஜயா…

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் 500 மாலை ஆர்டர் எடுத்துள்ளதால் வீட்டில் ஹாலில் உட்கார்ந்து அனைவரும் பூ கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் அப்பொழுது விஜயாவிடம் அண்ணாமலை அனைவருக்கும் டீ போட்டு எடுத்துக் கொண்டு வா என்னையும் சேர்த்து 9 டீ எடுத்துக் கொண்டு வா என கூறுகிறார் உடனே விஜயா உள்ளே போய் பார்வதிக்கு கால் பண்ணி உடனடியாக என் வீட்டிற்கு வா என பேசுகிறார்.

அனைவருக்கும் டி ஐ சீதாவிடம் கொடுத்து கொடுக்க சொல்கிறார். பார்வதி வந்தவுடன் என்ன வீடு ஃபுல்லா பூவா மணக்குது என பேசிக்கொண்டு இருக்கிறார் உடனே 500 மாலை ஆர்டர் முத்து எடுத்து இருக்கிறார் அதனால் கட்டிக் கொண்டிருக்கிறோம் என கூறுகிறார் அண்ணாமலை பெரிய கார் டெலிவரி பண்ண போறாங்க என விஜயா நக்கலாக பேசுகிறார். அதற்கு முத்து உள்ள உக்காந்து இருக்கானே உங்க மகன் அவன் கனடாவில் கார் டெலிவரி பண்ணுவான் அதை பார்க்கலாம் இருங்க என பேசுகிறார்.

கதிர் வெளிப்படுத்திய பாசம்! மனம் உடைந்து போகும் பாண்டியன்.! பாண்டியன் ஸ்டோர்..

அடுத்த காட்சியில் முத்து உங்களுக்கு தான் பூ கட்ட தெரியுமே அத்த நீங்களும் உட்கார்ந்து கட்டுங்க ஒரு கை போடுங்க என பேசுகிறார் உடனே முத்து விஜயாவிடம் அத்தைக்கும் டீ போட்டு எடுத்துட்டு வாங்க என விஜயாவிடம் கூறுகிறார் சக்கர தூக்கலா போட்டு எடுத்துட்டு வா என பார்வதியும் கூறுகிறார். அடுத்த காட்சியில் ஸ்ருதி டப்பிங் ஸ்டுடியோக்கு சென்று ரவி உணவை கொடுத்துவிட்டு வருகிறார் அது மட்டும் இல்லாமல் முத்தம் கொடுத்ததால் தான் சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்தியா என் ஸ்ருதி கேட்க நீ எனக்கு  தினமும் முத்தம் கொடு நான் தினமும் எடுத்துக்கொண்டு வருகிறேன் என ரொமான்ஸ் செய்கிறார்கள்.

ரவி சுருதி இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள் அப்பொழுது வீடு கோவில் போல் இருப்பதாக ஸ்ருதி கூற உடனே அண்ணாமலை மீனா வந்தபயே வீடு கோவிலாக மாறிவிட்டது என கூறுகிறார் அப்போ நான் வந்தப்ப இதுக்கு முன்னாடி வீடு பேய் பங்களா மாதிரி இருந்தது என விஜயாவை பார்த்து முத்து கூற அனைவரும் சிரிக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் சுருதி நான் பூ கட்டுகிறேன் என ஒக்காந்து கட்டி பார்க்கிறார் ஆனால் முடியவில்லை எல்லோருக்கும் எல்லாமே தெரியாது என்பது போல் பேச அதற்கு அப்படிலாம் கிடையாது அங்கிள் மீனா ஒரு நாள் டப்பிங் பேச சொன்னோம் சூப்பரா பேசினாங்க ஒரே டேக்கில் பேசி விட்டார்கள் என பேசுகிறார்.

ஐஸ்வர்யாவை கடத்தி கல்யாணம் என்கிற பேர்ல காமெடி பண்ணும் ரவுடி!! என்ன நடக்குதுன்னு தெரியாம சந்தோஷத்தில் கௌதம், சித்ராதேவி..ஆஹா கல்யாணம்

கொடுமை படுத்துற மாமியாரை திட்டுவது போல் ஒரு காட்சி அதற்காக தான் பேசினார் என பேசுகிறார் அப்பொழுது அனைவரும் விஜயாவை பார்க்கிறார்கள். அடுத்த காட்சியில் அனைவருக்கும் சாப்பாடு வாங்க வேண்டும் என பேசிக் கொண்டிருக்கும் பொழுது ரவி நான் தான் இருக்கேன்ல நானே பாத்துக்கிறேன் சமைச்சிடுறேன் என பேசுகிறார் வீட்டில் என்னை மாவு எதுவும் இல்லை என விஜயா கூற காசை கொடுத்து மனோஜை வாங்கிக் கொண்டு வர சொல்கிறார் இதனால் ரோகிணி கோபப்படுகிறார்.

உடனே அண்ணாமலை ஆளாளுக்கு ஒரு வேலை செய்ய வேண்டியது தான் என பேசுகிறார் மனோஜ் மாவு வாங்க போகிறார். அதேபோல் விஜயா  சுருதியை உள்ளே கூப்பிட்டு அந்த சீதா மோசமானவர் ரவி கைய புடிச்சு புடிச்சு பேசுறா பாரு ரவியை மடக்க பார்க்கிறார் என மோசமாக சொல்ல உடனே சுருதி அதிரடியாக அனைவரிடமும் ரவியிடம் சீதா பேசியதை பார்த்து யாராவது தப்பா நினைச்சீங்களா என கேட்கிறார் இதனால் விஜயாவுக்கு செருப்படி பதில் கிடைக்கப் போகிறது என தெரிய வருகிறது.