கொரோனா வார்டில் இருந்த கர்ப்பிணிப் பெண் கற்பழித்து கொலை.! பதற வைக்கும் பகீர் தகவல்

pregnant-lady

கொரோனா அறிகுறியுடன் வந்த கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்த மருத்துவர் தொடர்பான புகைப்படம் மற்றும் அதன் உண்மை நிலவரம் தற்போது தெரியவந்துள்ள அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது அந்த வகையில் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது, அதனால் இதனை தடுக்கும் விதமாக 144 தடை விதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கடைபிடித்து வருகிறார்கள், இந்த கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே … Read more

கொரோனாவை தடுப்பதற்காக நயன்தாரா காஜல் தமன்னா எவ்வளவு கொடுத்துள்ளார் தெரியுமா?

corona-prevent

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது இதனால் இந்தியாவில் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் மக்களும் பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். அதனால் கொரோனாவை  தடுப்பதற்காக பல பிரபலங்கள் நடிகர்கள் என அனைவரும் நிவாரண நிதி அளித்து வருகிறார்கள், அந்த வகையில் நடிகை நயன்தாரா பெப்சி ஊழியர்களுக்கு 20 லட்சத்தை கொடுத்துள்ளார். அவரை தொடர்ந்து காஜல் அகர்வால் 2 … Read more

பாகுபலி திரைப்படத்தை இயக்கிய ராஜமவுலி ஊரடங்கால் என்ன செய்கிறார் பார்த்தீர்களா? ரசிகர்களே பிரமிக்கும் வீடியோ

Rajamouli-tamil360newz

இயக்குனர் ராஜமௌலி பாகுபலி என்ற திரைப்படத்தை இயக்கி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தவர், இவர் இந்த திரைப்படத்தின் மூலம் தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார், இப்பொழுது ராஜமௌலி திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள், அதேபோல் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது அதனால் 144 தடை விதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலில் … Read more

அரியலூர் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி.! இவங்களுக்கு எப்படி வந்தது?

108

உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்த நிலையில் இந்தியாவிலும் வைரஸ் பரவி வருகிறது, இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் 144 தடை விதிக்கப்பட்ட கடைபிடிக்கப்பட்டு வருகிறது, அதனால் மக்கள் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் 2 நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அதில் ஒருவர் சென்னையில் பணிபுரிந்த ஊழியர் மற்றொருவர் செந்துறையை சேர்ந்தவர், மேலும் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட பலரையும் தனிமைப்படுத்தப்பட்டு … Read more

கொரோனாவில் இருந்து முழுமையாக விடுபட்ட மாவட்டம்.! இவுங்க மாவட்டம் மட்டும் என்ன பண்ணினாங்க.?

Ariyalur-Corona

கொரோனா என்ற வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது இதில் இருந்து விடுபட பலநாடுகள் பலவித முயற்சிகளை செய்து வருகிறார்கள், அதே போல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தது. இதனை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தார்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா வேகமாக பரவி வந்தது அதேபோல் தமிழ்நாட்டிலும் மிக வேகமாக பரவி வந்தது. 144 தடை விதிக்கப்பட்டதால் தினக்கூலி செய்யும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப் பட்டார்கள், அவர்கள் … Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்த சன் நிறுவனம்.? எத்தனை கோடி தெரியுமா.?

sun tv

corona : தமிழ் தொலைக்காட்சிகளில் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் தொலைக்காட்சி என்றால் சன் தொலைக்காட்சி தான், நீண்டகாலமாக டி ஆர் பி யில் முதலிடத்தில் இருக்கும் சன் தொலைக்காட்சி நிறுவனம். உலகம் முழுவதும் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் தற்போது நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, அதனால் பல்வேறு படப்பிடிப்புகளும் சீரியல் படப்பிடிப்புகளும் தடைபட்டுள்ளது. நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்ட உள்ளதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது … Read more

கொரோனா பாதிப்பு தடுப்பு பணிக்காக பணத்தை அள்ளிக் கொடுத்த அஜித்.! எவ்வளவு தெரியுமா.?

thala-ajith

உலக நாடுகளையே கொரோனா வைரஸ்  நடு நடுங்க வைத்துள்ளது அதனால் பல நாடுகள் இதில் இருந்து எப்படி மீள்வது என ஆலோசித்து வருகிறார்கள், மேலும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதேபோல் இப்போது இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்து செல்கிறது இந்த நிலையில் பல பிரபலங்கள் கொரோனா நோய் பாதிப்பு நிவாரண நிதியாக நன்கொடை கொடுத்து வருகிறார்கள், அந்த வகையில் … Read more

மோடிக்கு ஆலோசனை கடிதம் எழுதிய 10ஆம் வகுப்பு மாணவன்.!!

modi

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மிகவும் உறுதுணையாக இருக்கிறது. அதே நேரத்தில் தினக் கூலிகள், வீடுன்றி ரோட்டோரத்தில் வசிப்பவர்கள் உணவில்லாமல் பசியுடன் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தெக்ரதுனை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் அபினவ் சர்மா. இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆலோசனை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ஏழைகளை காப்பாற்ற பணம் எப்படி பெறுவது என்பது … Read more

டிக் டாக் மூலம் கொரோனா வைரஸை பரப்பிய அரியலூர் பெண்.! மக்கள் வேதனை

ariyalur-corana-patient

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது, இந்த வைரஸ் உலக நாடுகளையே நடுநடுங்க வைத்துள்ளது இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது, இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த 32 பேர் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள், இந்த நிலையில் அரியலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஓட்டுனருக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள் இவர் கோவையில் உள்ள தனியார் மாலில் பணியாற்றி வந்துள்ளார், … Read more

அரியலூர் இளம்பெண்ணுக்கு கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம்.! மக்கள் அதிர்ச்சி.

ariyalur-corona case

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது, இந்த வைரஸ் உலக நாடுகளையே நடுநடுங்க வைத்துள்ளது, இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது, இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த 32 பேர் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள், மேலும் சென்னையில் இருந்து வந்த  ஒருவருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டு இருப்பது அரியலூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற … Read more

கொரோனா : கேஜிஎஃப் பட இசையமைப்பாளர் நிலைமையை பார்த்தீர்களா வைரலாகும் வீடியோ.!

Yash

நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கேஜிஎப், இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் வெளியாகி பலதரப்பட்ட ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது, இந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்தது. அதனால் இந்த திரைப்படத்தை படக்குழு இரண்டாவது பாகத்தை எடுத்து வருகிறார்கள், கேஜிஎப் 2 படத்தின் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வந்தது. ஆனால் தற்பொழுது கொரோனா காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவி வருவதால் நாடு முழுவதும் … Read more

கமல் வீட்டிற்கு ஒட்டப்பட்ட கொரோனா நோட்டீஸ்.? அதிகாரிகள் விளக்கம்.!

kamal

இந்தியா முழுவதும் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. அதே போல் தமிழகத்திலும் பரவி வருகிறது. அதனால், மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசன் கொரோனாவில் இருந்து தங்களை காப்பதற்கு நாங்கள் எங்களை தனிமைப் படுத்திக் கொண்டோம் என கூறியுள்ளார். இந்த நிலையில் கமலஹாசன் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவை தடுக்கும் விதமாக வெளிநாட்டிலிருந்து சமீபத்தில் நாடு திரும்பியவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள். அதே போல் அவர்களின் வீடுகளில் கதவில் … Read more