வீட்டிற்கே சென்று மீண்டும் சத்யாவை அடித்த முத்து.. என் முகத்திலேயே முழிக்காத என கூறும் அண்ணாமலை…

siragadikka aasai february 24

Siragadikka Aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மா சத்யா சூடம் காட்டும் போது கையை தூக்குவதால் கதறி அழுகிறார் இதனை பார்த்து இந்த வீட்டு மாப்பிள்ளையே இப்படி கையை உடைத்து விட்டார் என புலம்பி கொண்டிருக்கிறார் எல்லாருக்கும் கோபம் வரும் இவருக்கு என்ன இப்படி ஒரு கோபம் முரட்டுத்தனமான கோபம் என பேசுகிறார் அந்த சமயத்தில் முத்து வாசுதேவன் இருக்கிறார் இன்னும் பேசுங்க இதைவிட இன்னும் நல்லா பேசுங்க ரவுடி பொறுக்கின்னு சொல்லுங்க … Read more

ஆர்டரை புடுங்கியதால் பல்ல குடுங்கடா பாம்பு மாதிரி நிக்கும் அர்ஜுன்.. தமிழுக்கும் கார்த்திக்கும் வெடித்த பெரிய பிரச்சனை.. பிரியப் போகிறதா குடும்பம்..

thamizhum saraswathiyum february 23 latest

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வீட்டில் சரஸ்வதி எக்ஸாமுக்கு கிளம்பி கொண்டிருக்கிறார் அப்பொழுது சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார் நீ தான் படிச்சிட்டியே எதுக்கு பயப்படுற எனக் கேட்க  எக்ஸாம் என்றாலே பயம்தான் வருது என பேசுகிறார் அதேபோல் வசு குழந்தையை பற்றி பேசிக்கொண்டிருக்க அத மாதிரி என்னோட குழந்தை என்ன பண்றான்னு கேட்க வாசு தூங்கிகிட்டு இருக்கான் என பேசுகிறார். அந்த சமயத்தில் தமிழுக்கு போன் வருகிறது  ஏற்கனவே ஆர்டர் கொடுத்து கேன்சல் … Read more

வேலை போனதால் மனோஜை வெளுத்து வாங்கும் ரோகினி.. மாப்பிள்ளை என்று கூட பார்க்காமல் அசிங்கப்படுத்தும் மீனாவின் அம்மா.. உண்மையை சொல்வாரா முத்து..

siragadikka aasai february 23

siragadikka aasai serial February 23 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா அப்பா நினைவு நாள் என்பதால் மீனாவின் அம்மா மற்றும் தங்கை சொல்வதற்காக அண்ணாமலை வீட்டிற்கு வந்துள்ளார் அப்பொழுது விஜயா உங்க புருஷனே அல்ப்பாய்ஸ்ல போயிட்டார் என பேச மீனாவிற்கு கோபம் வருகிறது என்ன எதுவானாலும் பேசுங்க அப்பாவை பத்தி எதுவும் பேசாதீங்க விஜயாவிடம் முறைக்கிறார். அடுத்த காட்சியில் மீனா அவங்க அம்மாவை பார்த்து எதுக்கு இங்க வந்த ஒரு போன் … Read more

படுக்கையறையில் ஆரம்பித்த சண்டை.. ராஜியை கண்ணீர் சிந்த வைத்த கதிர்.. மோதலில் ஆரம்பிக்கும் காதல்..

pandian stores 2 kathir

pandian stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாண்டியன் குடும்பத்திற்கும் ராஜூ குடும்பத்திற்கும் ஏற்கனவே பகை இருந்துள்ளது. இந்த நிலையில் ராஜி வீட்டை விட்டு ஓடி வந்ததால் கோமதி இப்படியே போனால் அண்ணன் மானம் கப்பல் ஏறிவிடும் என கதிரை திருமணம் செய்து வைத்து விடுகிறார். அதனால் இரண்டு வீட்டிற்கும் மிகப்பெரிய சண்டை ஏற்படுகிறது ஆனால் இதுவரை யாரும் உண்மையை கூறவில்லை. அதேபோல் அப்பா கஷ்டப்படக்கூடாது என அப்பாவையே எதிர்த்து பேசி விட்டு வெளியே செல்கிறார். … Read more

தமிழும் சரஸ்வதியும் பிப்ரவரி 22 எபிசொட்…

thamizhum saraswathiyum february 22

thamizhum saraswathiyum : தமிழும்  சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சரஸ்வதியை பார்க்கிற்கு அழைத்து வருகிறார் தமிழ் அது மட்டும் இல்லாமல் அப்பொழுது போலீசை பார்த்த சரஸ்வதி பயந்து நடுங்குகிறார் அதற்கு தமிழ் அவங்களும் ஒரு குழந்தைக்கு தாய் தான் அப்படின்னு நினைச்சுக்கோ எதுக்காக இப்படி பயப்படுற என பேசுகிறார். உட்கார்ந்து இரு நான் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுகிறேன் என வெளியே செல்கிறார். அப்பொழுது சரஸ்வதியின் பாட்டி வருகிறார் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் நீ … Read more

என்ன மனோஜ் இந்த வேலையும் போச்சா.. அண்ணாமலை வீட்டிற்கு வந்த மீனாவின் அம்மா தங்கை.. பேசக்கூடாத வார்த்தையை பேசிய விஜயா…

siragadikka aasai february 22

siragadikka aasai february 22 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை நிற்க வைத்து அண்ணாமலை கேள்வி கேட்கிறார் எதற்காக சத்தியா கையை உடைத்த நீ அந்த மாதிரி செய்ற ஆளே கிடையாது என்னதான் பிரச்சினையா இருந்தாலும் இந்த அளவு போக மாட்டியே அப்படி என்ன நடந்தது என கேட்க அவன் பண்ணுன வேலைக்கு அவன் கைய உடைக்கிறது மட்டும் இல்லாம என கோபத்துடன் பேச மீனா பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்கிறார் அது மட்டும் … Read more

வத்தி வச்ச மீனாவின் அம்மா.. முத்துவை விசாரிக்கப் போகும் அண்ணாமலை வெடிக்குமா பூகம்பம்..

siragadikka aasai february 21

siragadikka aasai february 21 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் சத்யா, சத்யாவின் அம்மா மீனா, மீனாவின் தங்கை அனைவரும் உட்கார்ந்த அழுது கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது சூப்பு வைத்து சத்யாவுக்கு கொடுக்க எனக்கு வேணாம் என கூற சத்யாவின் அம்மா இத குடிச்சா தான் எலும்பு சீக்கிரம் கூடும் என பேசுகிறார். மாப்பிள்ளையை என் புள்ளையா நெனச்சேன் அவர் இப்படி பண்ணிட்டாரே என அழுது கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் ஆளாளுக்கு மாறி மாறி … Read more

எழிலை கொன்னுவிடுவேன் என மிரட்டி அமிர்தா கழுத்தில் தாலி கட்ட போகும் கணேசன்.!

baakiyalakshmi serial today episode promo

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவின் முன்னாள் மாமனார் மற்றும் மாமியார் இருவரும் போன் பண்ணி அப்பாவுக்கு உடம்பு சரியில்லை கொஞ்சம் வந்து பார்க்க முடியுமா என பாக்கியாவிடம் கேட்க பாக்யா மனசு தாங்காமல் அமிர்தாவிடம் கூறி விடுகிறார் அது மட்டும் இல்லாமல் எழிலிடம் கூறிவிடுகிறார். உடனே வீட்டில் உள்ளவர்களிடம் பேசி எப்படியாவது சம்மதம் வாங்குகிறார் ஆனால் எழில் போக முடியாது என வீட்டில் உள்ளவர்கள் மறுக்கிறார்கள் அதனால் பாக்கியா அமிர்தாவை அழைத்துக் கொண்டு கணேஷ் இருக்கும் சொந்த ஊருக்கு … Read more

ஜெயிலில் இருந்ததை நினைத்து பைத்தியம் போல் நடந்து கொள்ளும் சரஸ்வதி.! என்ன செய்யப் போகிறார் தமிழ்.. வார்டன் நிலைமை என்ன..

saraswathiyum

thamizhum saraswathiyum :  தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கோர்ட்டில் இருந்து வெளியே வருவதால் சரஸ்வதி அப்பொழுது தமிழ் அவரை பார்த்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். பிறகு வீட்டிற்கு அனைவரும் வருகிறார்கள் அதற்கு முன் கார்த்தி மற்றும் வசு எப்பொழுது வருவார்கள் என கேட்டுக் கொண்டிருக்கிறார். கிட்டக்க வந்துட்டாங்க சீக்கிரம் வந்துருவாங்க என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சரஸ்வதி வந்ததும் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்துவிட்டு உள்ளே அழைத்து செல்கிறார்கள். சரஸ்வதி குளித்துவிட்டு கீழே வருகிறார் … Read more

கந்து வட்டிக்காரன் சிட்டிக்கு செருப்படி பதில் கொடுத்த முத்து.. மீனா நீங்க நினைக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு கொஞ்சமாவது புரிஞ்சிகோங்க..

siragadikka aasai february 20

siragadikka aasai february 20 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் செட்டுக்கு வருகிறார் அதற்கு முன்பே சிட்டி வாங்கிய பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என மிரட்டி விட்டு சென்றுள்ளார் முத்து வந்தவுடன் எதற்காக சோகமாக இருக்கிறீர்கள் என கேட்க கந்து வட்டிக்காரன் பணத்தை திருப்பி கேட்கிறான். ஆனால் உடனடியாக எப்படி தர முடியும் நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது என கூறுகிறார்கள். எதுக்கெடுத்தாலும் அடிதடி … Read more

ரவி ஸ்ருதி காதலை மிஞ்சிய அண்ணாமலை விஜயா காதல்.. ஹலோ மேடம் உங்களுக்கு 20 வயசு இல்ல 60 வயசு மறந்துடாதிங்க…

siragadikka aasai february 19

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் கிச்சனில் முத்து மீனாவிடம் எதற்காக அப்பாவிடம் சொன்ன என கேட்க எங்க அப்பா இறந்துட்டாரு அவர்கிட்ட சொல்ல முடியல அதனால சொன்னேன் எனக் கூற  இதனால் முத்து வருத்தம் அடைகிறார். அடுத்த காட்சியில் விஜயா தன்னுடைய தோழிக்கு கால் செய்து முத்துவுக்கும் மீனாவுக்கும் செம சண்டை அந்த குடிகாரன் கண்டிப்பாக இவ்வள மிதிக்க போறான் இவளும் ஓடிட போறா அதுக்கப்புறம் இவங்க தொல்லையே இருக்காது என சந்தோஷப்படுகிறார் ஆனால் அவர்களின் … Read more

மேகனாவின் மொபைல் தமிழிடம் சிக்கியது.. அடுத்த ஆதாரத்தைக் காட்டி அர்ஜுனை நடுநடுங்க வைத்த தமிழ்..

thamizhum saraswathiyum february 19

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் ஆடியோ ஆதாரத்தை கொடுக்கிறார் உடனே எதிர் தரப்பு வக்கீல் இப்ப உள்ள டெக்னாலஜி இதெல்லாம் சர்வ சாதாரணம் எனக் கூற உடனே ஜர்ச் இந்த டேப்ரி கார்ட் வாய்ஸ் எப்பொழுது ரெக்கார்ட் பண்ணியது என உடனே உறுதிப்படுத்துங்கள் என கூறி விடுகிறார். சிறிது நேரத்தில் ரிசல்ட் வருகிறது உடனே இது கொலை நடந்த நாளில்  ரெக்கார்ட் செய்யப்பட்டது தான் எனக் கூற எதிர் தரப்பு வக்கீல் … Read more