மேகனாவின் மொபைல் தமிழிடம் சிக்கியது.. அடுத்த ஆதாரத்தைக் காட்டி அர்ஜுனை நடுநடுங்க வைத்த தமிழ்..

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் ஆடியோ ஆதாரத்தை கொடுக்கிறார் உடனே எதிர் தரப்பு வக்கீல் இப்ப உள்ள டெக்னாலஜி இதெல்லாம் சர்வ சாதாரணம் எனக் கூற உடனே ஜர்ச் இந்த டேப்ரி கார்ட் வாய்ஸ் எப்பொழுது ரெக்கார்ட் பண்ணியது என உடனே உறுதிப்படுத்துங்கள் என கூறி விடுகிறார்.

சிறிது நேரத்தில் ரிசல்ட் வருகிறது உடனே இது கொலை நடந்த நாளில்  ரெக்கார்ட் செய்யப்பட்டது தான் எனக் கூற எதிர் தரப்பு வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் ஆடியோ எவிடன்ஸ் எடுத்துக் கொள்ள மாட்டாது என சில கேஸ்களில் கூறியுள்ளார்கள் என பேசுகிறார் உடனே ஜட்ச் போதிய ஆதாரம் இல்லாதால் இந்த ஆதாரத்தை வைத்து சரஸ்வதி குற்றவாளி இல்லை என கூற முடியாது என ஜட்ச் கூறுகிறார்.

அஜித், தனுசுக்கு no சொல்லிவிட்டு சூர்யா என்றவுடன் கிரீன் சிக்னல் கொடுத்த பிரபல நடிகை..

உடனே இரண்டு கொலையையும் சரஸ்வதி தான் பண்ணியது என ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் வேறு எதுவும் செய்ய முடியாது என பேச உடனே தமிழ் என்னிடம் இன்னொரு ஆதாரம் இருக்கிறது ஐயா என எழுந்து செல்கிறார் அப்பொழுது மேகனாவின் மொபைல் அந்த ஐயாவிடமிருந்து வாங்கி அதில் அவரே பேசப்பட்ட வீடியோவை காட்டுகிறார்.

அந்த வீடியோவில் மேகனா தமிழிடம் மன்னிப்பு கேட்பது மட்டுமல்லாமல் எங்க மாமா தான் என்னை கொலை பண்ண முயற்சி செய்கிறார் சொத்துக்காக தான் இதையெல்லாம் செய்கிறார் என தென்னந் தெளிவாக பேசி உள்ளார் அதனை பார்த்த ஜட்ஜ் அதிர்ச்சி அடைகிறார் அது மட்டும் இல்லாமல் அந்த இருவரையும் கூண்டில் ஏற்றுங்கள் என அதிரடியாக கூறுகிறார்.

ஆனால் அர்ஜுன் மற்றும் அவரின் மாமா பெயரை யாரும் குறிப்பிடவில்லை அதனால் அவர்கள் ஈசியாக எஸ்கேப் ஆகி விடுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் செஞ்ச கொலையை நீங்களே ஒத்துக்கிட்டீங்கன்னா குறைந்தபட்ச தண்டனை இல்லை என்றால் அதிகபட்ச தண்டனை எனக் கூற இருவரும் செஞ்ச கொலையை ஒப்புக்கொள்கிறார்கள்.

பணத்தை திருப்பி கொடுக்க சொன்ன பாண்டியன்.! முடியாது என கூறிய கதிர்… என்னால் எதுக்கு சண்டை என உண்மையை சொல்ல வரும் ராஜி…

மேகனாவை எப்படி கொலை செய்தது என கூறுகிறார்கள் உடனே சரஸ்வதி குற்றவாளி இல்லை என நிரூபித்து விடுதலை செய்கிறார்கள் கலிவரதன் மற்றும் அவருடைய மகனை ரிமான்ட்ஸ் செய்கிறார்கள் ஆனால் கலிவரதன் கூறும் பொழுதும் அர்ஜுன் பெயரை கூறவில்லை அதனால் அவர்கள் பெருமூச்சு விடுகிறார்கள் சரஸ்வதி வெளியே வந்து தமிழை கட்டி பிடிக்கிறார்.

கண்ணு தெரியாத வயசான வரை நமச்சி அழைத்துக் கொண்டு விட்டு வர சொல்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.