வளர்த்துவிட்ட குருவை ஒரு கை பார்க்க துடிக்கும் தனுஷ்.! இதெல்லாம் எங்க போய் முடியுமோ..
தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக இருப்பவர் நடிகர் தனுஷ் இவர் விரல்விட்டு என்னும் இயக்குனர்களுடன் அதிக படம் பண்ணி இருக்கிறார். அந்த வகையில் தனது அண்ணன் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன எனத் தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனுடன் படம் பண்ணி இருக்கிறார். கடைசியாக கூட நானே வருவேன் படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளிவந்து … Read more