அரியலூர் மாவட்டத்திற்கு அதிர்ச்சி செய்தி.! சென்னையிலிருந்து வந்த 20 பேருக்கு கொரோனா உறுதி.!

ariyalur corona-tamil360newz

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதேபோல் தமிழ்நாட்டிலும் 144 தடை விதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னையில் அதிக அளவாக 1082 பேருக்கும் கொரோனா பதிப்பு இருக்கிறது இதனைத் தொடர்ந்து கோவை 141 பேருக்கும் செங்கல்பட்டில் 86 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருக்கிறது இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து அரியலூர் வந்த சரக்கு வாகனத்தின் மூலம் … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 வயது கர்ப்பிணி பெண். ! குழந்தையும் துடிதுடித்து மரணம். ! நெஞ்சை பதற வைக்கும் தகவல்

large_corono-dead-

A 27-year-old pregnant woman suffering from corona virus : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது, அதனை கட்டுப்படுத்த பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார்கள் இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது, இந்த வைரஸ்  தமிழகத்தில் 27 வயதான பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்த ஒரு … Read more

தமிழகத்தை உலுக்கும் கொரோனா.! இன்று மட்டும் எத்தனை பேர் தெரியுமா.! மாவட்ட வாரியாக இதோ லிஸ்ட்.!

corona distric-tamil360newz

corona impact in Tamil Nadu still exceeds 100 : சீனாவில் உருவாக்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது, இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது, நாளுக்கு நாள் கொரோனாவால் பதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதே போல் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, இதனை கட்டுப்படுத்த 144 தடை விதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் கடைபிடித்து வருகிறார்கள், ஆனால் ஒரு … Read more

அடங்காமல் ஆடிய இளைஞர்கள்.! கூட்டம் கூட்டமாக கறிவிருந்து.! தேடுதல் வேட்டையில் பொலிஸ்.

food-police-arrest-tamil360newz

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை அருகே திருமலாபுரம் கிராமத்தில் கண்ணைக் குளம் பகுதியில் ஊரடங்கு மீறி இளைஞர்கள் ஒன்றுகூடி சமபந்தி போஜனத்தில் நடத்தியுள்ளார்கள் அந்த வீடியோ காட்சிகளை அவர்களே தங்களுடைய வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்களில் பந்தாவாக பதிவேற்றி பக்கத்து கிராமத்தில் இருக்கும் இளைங்கர்களுக்கு கறி விருந்து விடியோ காட்டியுள்ளார்கள். நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கொரோனா வைரசை கட்டுபடுத்த மிகவும் போராடி வருகிறது, அதனால் பல இடங்களில் கறிக்கடை என அனைத்தையும் தடைவிதித்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது இந்த … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு என்ன உணவு வழங்குகிறார்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

Coronavirus

corona : கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் வழங்கப்படும் உணவு குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது, அதில் அவர்கள் கூறியுள்ளதாவது ரம்ஜான் மாதம் கடைபிடிக்கபடுவதால் இரண்டு விதமான உணவுகளை பின்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா வைரஸ் பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு காலை 7 மணிக்கு பிஸ்கட் மற்றும் காபி வழங்கப்படுகிறது, அதனைத் தொடர்ந்து காலை எட்டு முப்பது மணிக்கு இட்லி சாம்பார் வழங்கப்படுகிறது, அதேபோல் 10 மணிக்கு கபசுர குடிநீர் மேலும் 11 மணிக்கு வேகவைத்த … Read more

கொரோனாவில் சிக்கிய காதல் ஜோடி.! அந்தக் காதலிக்கு மட்டும் 3 காதலன், அதேபோல் காதலனுக்கு இரண்டு காதலி.! தலை சுற்றி நிற்கும் போலிஸ்

delhi -lover-tamil360newz

டெல்லியில் உள்ள காதல் ஜோடிக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது, இந்த காதல் ஜோடி விவகாரத்தில் போலீசார் மிக தீவிர விசாரணை நடத்தி வருகிறார் ஏனென்றால் அந்த காதலிக்கு மூன்று காதலர்கள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அந்த மூன்று காதலர்களையும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகிறார்கள், அதேபோல் அந்த மூன்று காதலர்களில் ஒருவருக்கு இரண்டு காதலிகள் இருக்கிறார்கள், அந்த இரண்டு காதலிகள் தனிமைப்படுத்தப்பட்ட விசாரித்து வருகிறார்கள். அந்த விசாரணையில் இரண்டு காதலிகளில் ஒருவரின் செல்போனுக்கு பல ஆண்களின் … Read more

கொரோனா வார்டில் இருந்த கர்ப்பிணிப் பெண் கற்பழித்து கொலை.! பதற வைக்கும் பகீர் தகவல்

pregnant-lady

கொரோனா அறிகுறியுடன் வந்த கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்த மருத்துவர் தொடர்பான புகைப்படம் மற்றும் அதன் உண்மை நிலவரம் தற்போது தெரியவந்துள்ள அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது அந்த வகையில் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது, அதனால் இதனை தடுக்கும் விதமாக 144 தடை விதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கடைபிடித்து வருகிறார்கள், இந்த கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே … Read more

கொரோனா தடுப்பு பணிக்காக கோடிகளை அள்ளிக் கொடுத்த நடிகர் விஜய்.! மிரண்டுபோன கோலிவுட்.!

vijay-tamil360newz

vijay help : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் இவர் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார் விஜய் சேதுபதி ஆண்ட்ரியா கௌரி கிஷன், ரம்யா, சாந்தனு ஆகியோர்கள் நடித்துள்ளார்கள். தற்பொழுது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு எதுவும் நடைபெறாமல் பிரபலங்களும் வீட்டிலேயே … Read more

அரியலூர் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி.! இவங்களுக்கு எப்படி வந்தது?

108

உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்த நிலையில் இந்தியாவிலும் வைரஸ் பரவி வருகிறது, இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் 144 தடை விதிக்கப்பட்ட கடைபிடிக்கப்பட்டு வருகிறது, அதனால் மக்கள் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் 2 நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அதில் ஒருவர் சென்னையில் பணிபுரிந்த ஊழியர் மற்றொருவர் செந்துறையை சேர்ந்தவர், மேலும் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட பலரையும் தனிமைப்படுத்தப்பட்டு … Read more

கொரோனாவில் இருந்து முழுமையாக விடுபட்ட மாவட்டம்.! இவுங்க மாவட்டம் மட்டும் என்ன பண்ணினாங்க.?

Ariyalur-Corona

கொரோனா என்ற வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது இதில் இருந்து விடுபட பலநாடுகள் பலவித முயற்சிகளை செய்து வருகிறார்கள், அதே போல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தது. இதனை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தார்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா வேகமாக பரவி வந்தது அதேபோல் தமிழ்நாட்டிலும் மிக வேகமாக பரவி வந்தது. 144 தடை விதிக்கப்பட்டதால் தினக்கூலி செய்யும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப் பட்டார்கள், அவர்கள் … Read more

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு.

edappadi

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்,. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, கடந்த மாதம் 24 ஆம் தேதி நள்ளிரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்ட வந்தது இது நாளை முடிவுக்கு வரவிருக்கும் நிலையில் ஊரடங்கு நீட்டிப்பது பற்றி பிரதமர் மோடி நேற்று முன்தினம் முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்பொழுது ஊரடங்கு வருகின்ற முப்பதாம் … Read more

கொரோனா பாதிப்பு தடுப்பு பணிக்காக பணத்தை அள்ளிக் கொடுத்த அஜித்.! எவ்வளவு தெரியுமா.?

thala-ajith

உலக நாடுகளையே கொரோனா வைரஸ்  நடு நடுங்க வைத்துள்ளது அதனால் பல நாடுகள் இதில் இருந்து எப்படி மீள்வது என ஆலோசித்து வருகிறார்கள், மேலும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதேபோல் இப்போது இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்து செல்கிறது இந்த நிலையில் பல பிரபலங்கள் கொரோனா நோய் பாதிப்பு நிவாரண நிதியாக நன்கொடை கொடுத்து வருகிறார்கள், அந்த வகையில் … Read more