ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம தொடக்கூடாது.. பழனியை பந்தாடிய சூனியக்காரி சுகன்யா.. திட்டி விட்ட பாண்டியன்..

pandian stores 2 promo april 4

பாண்டியன் ஸ்டோர் சீரியல் சமீபத்திய எபிசோடில் குமரவேலை சுகன்யா தான் வரவழைத்து அரசு இடம் பேச வைக்கிறார் ஆனால் அதனை வீணா கண்டுபிடித்து விடுகிறார் உடனே கேள்வி மேல் கேள்வி கேட்க ஒரே நடிப்பாக நடித்து விடுகிறார் சுகன்யா. ஆனால் மீனா அதனை நம்புவது போல் தெரியவில்லை, ஆனால் சுகன்யா வீட்டிற்கு வந்து மீனா தன்னை கண்டபடி திட்டியதாக கூறுகிறார் ஆனால் பழனி அதனை கொஞ்சம் கூட நம்பவில்லை மீனா அப்படிப்பட்ட பெண்ணை கிடையாது எனக் கூற … Read more

பாண்டியன் குடும்பத்துக்கு குலசாமியாக இருக்கும் மீனாவையே போட்டுக் கொடுத்த சூனியக்காரி சுகன்யா.. உன் பருப்பு வேகாதும்மா

pandian stores 2 latest april 1

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் செந்தில் அரசியை நான் காலேஜில் விட்டு விட்டு செல்கிறேன் என கூறுகிறார். அந்த சமயத்தில் சூனியக்காரி சுகன்யா உங்களுக்கு எதுக்கு சிரமம் நான் ஆட்டோவில் கொண்டு விட்டு வருகிறேன் என பேச மீனாவுக்கு நீங்க எங்கிருந்து வரீங்க என கேட்க அக்கா வீட்டில் இருந்து என சுகன்யா கூறுகிறார். அப்பனா பரவாயில்ல நீங்களே கொண்ட விடுங்க என செந்திலிடம் மீனா கூறுகிறார். உடனே சூனியக்காரி சுகன்யா ஏன் மீனா என் … Read more

டிடெக்டிவ் வேலை பார்த்த மீனா.. கையும் களவுமாக சிக்கிக் கொண்ட சுகன்யா.. !

pandian stores 2 latest

pandian stores 2 : பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அரசியை குமரவேல் எப்படியாவது திருமணம் செய்து கொண்டு பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை சிதைக்க வேண்டும் என முயற்சி செய்கிறார் அதற்கு உடந்தையாக தற்பொழுது சுகன்யா வந்துவிட்டார். இரண்டு பேரும் இந்த குடும்பத்தை ஒன்றும் இல்லாத பண்ண வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருக்கும் நேரத்தில் அரசியை பத்திரமாக இருக்கும்படி பாண்டியன் கூறிவிடுகிறார். இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் … Read more

கதிரை புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் ராஜி!! ஆபீஸிலேயே சண்டை போட்ட மீனா… மீனாவை தேடும் செந்தில்..

pandian stores 2 march 16

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்று எபிசோடில் செந்தில் ரோட்டில் சண்டை போட்டு கொண்டிருக்கும் ராஜி கதிரை பார்த்து பஸ் ஸ்டாண்ட் அங்க இருக்கு இங்க என்ன நின்னுட்டு இருக்கீங்க என கேட்கிறார். ஃபிரண்ட்ஸ் எங்களை கிண்டல் பண்றாங்க அதான் நாங்க இங்க வந்துட்டோம் என  சொல்கிறார்.  அண்ணா எனக்கு ஒரு உதவி செய் நீ போற வழியில் தான இவளோட காலேஜ் இருக்கு அங்க இவளை விட்டுட்டு போ என சொல்கிறார். அதற்கு செந்தில், இந்தா பைக் … Read more

கதிர் வெளிப்படுத்திய பாசம்! மனம் உடைந்து போகும் பாண்டியன்.! பாண்டியன் ஸ்டோர்..

pandian stores 2 kathir latest

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் சக்திவேல் பெண் வீட்டார்க்கு போன் செய்து மாப்பிள்ளைக்கு பெரிய குறை ஏதோ இருக்கு அதனால தான் அவருக்கு கல்யாணம் ஆகாம அவங்க ரெண்டு தம்பிக்கும் கல்யாணம் ஆயிடுச்சு என பொய் சொல்லி விடுகிறார். இதைக் கேட்ட பெண்ணின் அப்பா மாப்பிள்ளை வேண்டாம் என முகத்துக்கு நேராக சொல்லிவிடுவார். இதனால் மொத்த குடும்பமும் மன கஷ்டத்தில் உள்ளன. அதனைத் தொடர்ந்து அனைவரும் வீட்டுக்குப் போகின்றனர் வீட்டில் இருக்கும் கதிரும் ராஜியும் என்ன நடந்தது … Read more

ராஜியை தேடி அலையும் பாண்டியன் குடும்பம்… கண்ணன் விஷயம் தெரிந்து அதிர்ச்சி ஆகும் ராஜி..

pandian stores 2 today episode 65

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் ராஜி திருச்சிக்கு கண்ணனை தேடி  சென்றுள்ளார். போன இடத்தில் கண்ணன் இல்லை, உடனே ராஜி அவரது பிரண்டிடம் விசாரித்ததில் அவன் பெங்களூரில் இருக்கிறான் என தெரிய வந்தது. அதுவும் சரியாக தெரியவில்லை என அவரது நண்பர் சொல்ல உடனே திருச்சியில் உள்ள இன்னொரு நண்பரின் வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அவரோ கண்ணன்  துபாய் போவதாகல்ல சொன்னான். அவன் இந்நேரம் துபாய் போயிருப்பாம்மா என்ன ஆச்சு எனக் கேட்கிறார். அதற்கு ராஜி அவன் … Read more

வந்தா நகையோட தான் வருவேன் என திருச்சிக்கு சென்ற ராஜி! ராஜியை தேடும் குடும்பம்!! பரபரப்பான திருப்பங்களுடன்..

pandian stores 2

பாண்டியன் ஸ்டோர் இந்த வார பிரமோவில் ராஜி காலேஜுக்கு போவதாக சொல்லிவிட்டு பிரண்டுடன் கண்ணனை தேடி செல்கிறாள். கண்ணன் ராஜியிடம் இருந்து திருடி சென்ற நகை பணத்தை எப்படியாவது மீட்டு எடுத்து வர வேண்டும் என்ற எண்ணத்தில் புறப்படுகிறார். பணம் நகைக்காக தான் ராஜி அண்ணன் குமரவேல் கதிரை அடித்து விடுகிறார். அது மட்டும் இல்லாமல் ராஜியின் அப்பா பாண்டியனும் நகை பணத்தை கதிர் கொடுக்கவில்லை என கோபத்தில் இருக்கிறார் எனவே இதை மீட்டு கொடுத்து விட்டால் … Read more

கதிர் அடிபட்டும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் வெறுத்து ஒதுக்கும் பாண்டியன்.! ராஜிக்கு தெரிய வரும் உண்மை..

pandian stores 2 february 28

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் கதிருக்கு அடிபட்டு இருப்பதால் கோமதி கோவப்பட்டு தன்னுடைய அண்ணன் வீட்டு முன்பு நின்று கத்திக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் அண்ணனை வாயா போயா என பேசி வெளியே வரவழைக்கிறார் எதற்காக இப்படி கத்திக்கிட்டு இருக்க என கேட்க ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா ஆள் வச்சி அடிச்சிட்டு எல்லாம் நாடகம் ஆடுறீங்களா என திட்டுகிறார். உடனே அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் அப்பொழுது குமரவேல் ஆள் வைத்து அடுச்சியா என கேட்க … Read more

தம்பி கதிர் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்ப.. பொண்ணுன்னா பேயே இறங்கி வரும் நீ வரமாட்டியா பார்க்கலாம்..

pandian stores 2

pandian stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் கதிர் எதற்காக ராஜியிடம் பேசவில்லை என கேள்வி எழுப்புகிறார் அதற்கு மீனா நீங்க எல்லாம் இருக்கீங்களா அதனால கூச்சப்படுறாங்க என சமாளித்து விடுகிறார் அதுமட்டுமில்லாமல் இது நம்பற மாதிரி தெரியலையே அவங்களுக்குள்ள ஏதோ இருக்கு என பேச அதற்கு மீனா அதெல்லாம் ஒன்னும் இல்ல அப்படித்தானே அத்த என கோமதியை பார்த்து கேட்க அப்படித்தான் அப்படித்தான் என மண்டையை ஆட்டுகிறார். மேலும் அடுத்த காட்சியில் … Read more

கதிரை ஆள் வைத்து அடித்த குமாரவேல்..! கண்ணீருடன் அழுதுகொண்டே கேட்கும் ராஜி.. கண்டுக்காமல் போன பாண்டியன்…

siragadikka aasai 25 promo

பாண்டியன் ஸ்டோர் இன்றைய ப்ரோமோவில் கதிரை குமரவேலுவின் ஆட்கள் ரோட்டில் மடக்கி பிடித்து பயங்கரமாக அடித்து விடுகின்றனர். அதோட மட்டுமில்லாமல் அடிக்கும் போது என் தங்கச்சியை கூட்டிட்டு போக உனக்கு எங்க இருந்துடா தைரியம் வந்தது, எங்க வீட்ல இருந்து எடுத்துட்டு போன நகை பணம் எங்கடா வச்சிருக்க என கேட்டு அடி பொளக்குகின்றனர். அடிபட்ட அவரை அவரது அண்ணன்கள் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுட்டு குமரவேல் ஆள் வச்சி அடிச்சிட்டான் என கோமதி யிடம் கூறுகின்றனர். … Read more

ராஜியை ரூமுக்கு அனுப்பி வைக்கும் மீனா!! சரவணனை நினைத்து வருத்தப்படும் பாண்டியன்!! பாண்டியன் ஸ்டோர்..

pandian stores 2 february 23

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் அனைவரும் டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாண்டியன் அரசியிடம் இப்படித்தான் எல்லாத்துக்கும் ஊட்டி ஊட்டி வளர்த்தேன் அவங்க  என்னை ஏமாத்திட்டாங்க நீ என்ன செய்ய போறியோ என சொல்கிறார்.. அவர் சாப்பிட்டுவிட்டு போனதும் அங்கிருந்து கோமதியின் தம்பி சாப்பாடு நல்லாவே இல்ல நான் எங்க அண்ணன் வீட்டுக்கு போய் சாப்பிடுகிறேன் என சொல்லி விட்டு போகிறார் அங்கு போனதும் வீட்டில் இருந்த அவரது அண்ணன்கள் நீதான் இவங்க காதலுக்கு தூது போனியா? … Read more

படுக்கையறையில் ஆரம்பித்த சண்டை.. ராஜியை கண்ணீர் சிந்த வைத்த கதிர்.. மோதலில் ஆரம்பிக்கும் காதல்..

pandian stores 2 kathir

pandian stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாண்டியன் குடும்பத்திற்கும் ராஜூ குடும்பத்திற்கும் ஏற்கனவே பகை இருந்துள்ளது. இந்த நிலையில் ராஜி வீட்டை விட்டு ஓடி வந்ததால் கோமதி இப்படியே போனால் அண்ணன் மானம் கப்பல் ஏறிவிடும் என கதிரை திருமணம் செய்து வைத்து விடுகிறார். அதனால் இரண்டு வீட்டிற்கும் மிகப்பெரிய சண்டை ஏற்படுகிறது ஆனால் இதுவரை யாரும் உண்மையை கூறவில்லை. அதேபோல் அப்பா கஷ்டப்படக்கூடாது என அப்பாவையே எதிர்த்து பேசி விட்டு வெளியே செல்கிறார். … Read more