கதிர் அடிபட்டும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் வெறுத்து ஒதுக்கும் பாண்டியன்.! ராஜிக்கு தெரிய வரும் உண்மை..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் கதிருக்கு அடிபட்டு இருப்பதால் கோமதி கோவப்பட்டு தன்னுடைய அண்ணன் வீட்டு முன்பு நின்று கத்திக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் அண்ணனை வாயா போயா என பேசி வெளியே வரவழைக்கிறார் எதற்காக இப்படி கத்திக்கிட்டு இருக்க என கேட்க ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா ஆள் வச்சி அடிச்சிட்டு எல்லாம் நாடகம் ஆடுறீங்களா என திட்டுகிறார்.

உடனே அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் அப்பொழுது குமரவேல் ஆள் வைத்து அடுச்சியா என கேட்க ஆமாம் அடித்தேன் எனக்கு வந்த கோபத்துக்கு வெட்டி துண்டு துண்டா போட்டு இருப்பேன் என கூறுகிறார் உடனே கோமதி நான் பார்த்து வளர்ந்தவன் நீ என் பையன் மேலேயே கைய வைக்கிறியா நான் இனிமே சும்மா இருக்க மாட்டேன் என வரிந்து கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கிறார் அந்த நேரத்தில் பாண்டியன் வண்டியில் வருகிறார்.

ஆபீசை மூடியாச்சு என்ற உண்மையை சொன்ன ராதிகா!!! மீண்டும் பாக்யாவை எதிர்க்கும் ராதிகா, கோபி!! எதிர்பாராத திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி…

பாண்டியனிடம் நம்ம பையன போட்டு இவங்க ஆளு வச்சி அடிச்சிருக்காங்க நீங்க வந்து பாருங்க அதுக்காக தான் நான் கத்துறேன் என கூறுகிறார்  குமரவேளிடம்  ஆள் வைத்து அடிச்சியா என கேட்டதற்கு ஆமாம் என பேச கோவப்பட்டு கோமதியின் அண்ணன் அடித்து விடுகிறார் அதுமட்டுமில்லாமல் எனக்கு இனிமே ராஜி பொண்ணே கிடையாது அவ செத்துட்டா இந்த வீட்டில் உள்ளவங்களும் அப்படித்தான் நினைச்சுக்கணும் அதை விட்டுட்டு வேற ஏதாவது அவள பத்தி பேசினா தொலைச்சிடுவேன் என பேசுகிறார்.

எனக்கு இந்த வீட்டுக்கு ஒரே ஒரு பையன் அது சரவணன் மட்டும் தான் என்ன பேசிக்கிட்டு உள்ளே செல்கிறார் அதேபோல் அந்த பக்கம் கதிர் அடிபட்டு இருப்பதால் அனைவரும் பாண்டியனிடம் கூற பாண்டியன் கண்டும் காணாமல் இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் கடையில் அவ்வளவு வேலை இருக்கு இங்க என்னடா செய்றீங்க என செந்திலை திட்டுகிறார் உடனே செந்தில் மற்றும் மாமா இருவரும் செல்கிறார்கள்.

அதை காட்டுங்க என கேட்ட ரசிகர் இந்த பார்த்துக்கோ என காட்டிய நடிகை.! ஆத்தாடி இவ்வளவு பெருசா…

அதேபோல் சரவணா இங்க என்ன உனக்கு வேலை ஏன் வேலை இல்லையா கிளம்பு என பேசுகிறார் பாண்டியன் கோமதி அவ்வளவு சொல்லியும் கண்டும் காணாமல் போகிறார் எனக்கு வேலை தான் முக்கியம் எனக் கூறி விடுகிறார். உடனே கதிர் அப்பா கோபப்படுவதில் ஒரு நியாயம் இருக்கு ஆனா நீ கண்ணீர் வடிக்கிறது தான் என்னால பொறுத்துக்க முடியல இந்த அளவு நடிக்கிறீங்களே என பேசுகிறார்.

கல்யாணம் பண்ணிட்டா அவங்க என்ன அடிப்பானுங்கன்னு தெரியும் இது மாதிரி பிரச்சனை வரும்னு தெரியும் ஆனா எல்லாம் தெரிஞ்சு கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னியே என தன்னுடைய அம்மாவை எதிர்த்து பேசுகிறார். அதேபோல் மற்றொரு பக்கம் மீனா ராஜ்ஜுக்காக காத்து இருக்கிறார் ராஜி வருகிறார் இருவரும் வருகிறார்கள் அப்பொழுது மீனாவின் அம்மா வர அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் நீ என் மகளே கிடையாது என பேசிவிட்டு கிளம்புகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.