ரோகிணியின் குட்டு வெடித்தது ஜெயிலுக்குப் போகும் மனோஜ்..! மீனாவுக்கு அடித்த ஜாக்பாட்..

siragadikka aasai serial episode march 6

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ஆட்டோவில் இருவரை அழைத்துக் கொண்டு வந்து கட்சி ஆபீஸ்ல் இறக்கி விடுகிறார் அப்பொழுது அவருடைய நண்பர் அங்கே நிற்கிறார் இதுதான் என்னுடைய கட்சி ஆபீஸ் என முத்துவிடம் அவரின்  நண்பர் கூறுகிறார் உடனே இருவரும் பேசிக் கொண்டிருக்க கார் என்ன ஆனது என கேட்கிறார் அதற்கு அது போயிடுச்சு என பேசிக்கொண்டு இருக்க உடனே நம்ம கட்சியில் இணைந்து விடு என சொல்ல ஏன் ஆட்டோ ஓட்டுவது கூட … Read more

ரோகிணிக்கே தெரியாமல் மனோஜ் வாங்கிய கடன் வீட்டிற்கு வந்து மிரட்டும் நபர்.! சிட்டியை செருப்பால் அடிப்பேன் என்னை மிரட்டிய மீனா…

siragadikka aasai 5 march

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கார் செட்டுக்கு செல்கிறார் அப்பொழுது  செல்வம் சவாரி வந்து இருக்கு என கிளம்பும் நேரத்தில் மீனா செல்வத்திடம் நீங்களும் உண்மையை  சொல்லாம மறைச்சுட்டீங்க இல்ல என பேசுகிறார் அந்த சமயத்தில் முத்து கார் சவாரிக்கு சென்றுள்ளனர் என பொய் சொல்கிறார். உடனே மீனா எனக்கு எல்லாமே தெரியும் ஆனா நீங்க கூட மறைச்சிட்டீங்களே என பேசுகிறார். அதற்கு முத்து சிசிடிவி பார்த்ததால தான் என செல்வம் சொல்ல … Read more

ரோகிணி பார்லரை வித்தத முத்து சொன்னா என்ன நடக்கும் தெரியுமா.. கொஞ்சம் அடக்கி வாசிங்க எல்லோரும்..

siragadikka aasai march 4

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி விஜயாவிடம் முத்து ஆட்டோ ஓட்டுகிறார் காரை விற்று விட்டார் என்பதை கூறுகிறார் உடனே இந்த வீட்டை அடமானம் வைத்துதானே கார் வாங்கி கொடுத்தீங்க அதை வித்தது உங்களிடம் சொன்னாங்களா என ஏற்றி விடுகிறார் உடனே விஜயா இதைக் கேட்க வேண்டிய ஆள் கேட்டா தான் உண்மைதானா வரும் என அண்ணாமலை இடம் விஜயா சென்று முத்து செய்கிற வேலை உங்களுக்கு தெரியுமா என கேட்கிறார். முத்து நம்ம யார்கிட்டயும் சொல்லாம காரை … Read more

சிட்டியை மிரட்டும் மீனா.. சத்யாவை வைத்து முத்து மீனாவை பிரிக்க பார்க்கும் சிட்டி.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை..

siragadikka aasai serial episode 2

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ஆட்டோவில் ரோகினியை  அழைத்துச் செல்வதால் முத்து காரை விற்று விடுவது ரோகினிக்கு தெரிய வர இதை வைத்து எப்படியாவது முத்துவை வீட்டில் மாட்டி விட வேண்டும் என அனைவரிடமும் ரோகிணி கூறிவிடுகிறார் உடனே முத்துவை உட்கார வைத்து விஜயா இந்த வீட்டை அடமானம் வைத்து தானே உங்களுக்கு காசு கொடுத்தாங்க காரை வித்த காசை கொண்டு வந்து வீட்ல தான குடுக்கணும் என பேசுகிறார். ஆனால் முத்து பேசாம … Read more

ரோகிணி பார்த்து இருந்துக்கோங்க மனோஜோட அடுத்த டார்கெட் நீங்கதான்… ஹோட்டலுக்கு சென்று ரவியிடம் சண்டை போடும் ஸ்ருதியின் அம்மா..

manoj siragadikka aasai

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் இன்டர்வியூக்கு சென்றுள்ளார் அப்பொழுது இன்னும் மூன்று பேர் இன்டர்வியூக்கு வந்துள்ளார்கள் அவர்களிடம் பயோடேட்டாவை வாங்கி பார்த்து உங்க குவாலிபிகேஷன் கம்மியா இருக்கு உங்களுக்கு ஸ்கில்ஸ் கிடையாது நீங்க எல்லாம் எதுக்கு இன்டர்வியூக்கு வந்து இருக்கீங்க உங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்காது. ஏன்னா நீங்க படிச்ச எல்லா டிகிரியும் நான் ஒருத்தனை படித்திருக்கிறேன் என பேசுகிறார். உடனே தன்னுடைய பயோடேட்டாவை காட்ட அனைவரும் அதிர்ச்சியாகி ஆப்சென்ட் ஆகிறார்கள். அடுத்த காட்சியில் இன்டர்வியூக்கு … Read more

அண்ணாமலை சட்டை பாக்கெட்டில் இருந்து காசை திருடிய மனோஜ்.! நீ எல்லாம் திருந்தவே மாட்டியா..

siragadikka aasai 29 episode

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது மீனா வர மீனாவிடம் உங்க வீட்டுக்கு போனியா என கேட்கிறார் ஆமாம் என சொல்ல எதற்காக போன எங்க  அம்மாவை பார்க்க அம்மா கூப்பிட்டாங்க என மீனா கூறுகிறார் உடனே எதற்காக என கேட்க சத்தியா அந்த சிட்டி கூட வேலைக்கு போறான் அவங்க எவ்வளவு சொல்லியும் கேட்கல அதனால என்னை கூப்பிட்டாங்க என்ன பேச இப்ப நீ சொன்னியே அவன் கேட்டானா … Read more

சத்தியா முகத்தில் பிச்சை காசு என பணத்தை வீசிய முத்து..முத்து மேல் ரோகிணிக்கு வந்த சந்தேகம்.. ஒட்டுக்கேட்ட மீனா

siragadikka aasai feb 28

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் முத்து கார் ஷெட்டில்  உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது சத்தியா முத்துவிடம் பேச வேண்டும் எனச் சிட்டியுடன் வந்து கேட்கிறார் உடனே சத்யா முத்து அருகில் சென்று பையில் இருந்து பணத்தை எடுத்து வைக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த பணத்தால் தானே என் கைய ஒடச்ச உங்க அம்மா கிட்ட இருந்து அடிச்சா பணத்தை திரும்பி கொடுத்துட்டேன் என பேசுகிறார். அப்புறம் இனிமே உனக்கும் எனக்கு எதுவுமே கிடையாது இந்த தேவை … Read more

மீண்டும் ரோகினியிடம் பணம் கேட்கும் நபர்.. முத்துவின் முகத்தில் பணத்தை வீசும் சத்தியா.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை..

siragadikka aasai serial episode 27

Siragadikka Aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ரவிக்கும் சுருதிக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே ஏன் தனித்தனியா இருக்காங்க எனப் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ரவியை கூப்பிட்டு அந்த பூக்கடைக்காரிடம் உனக்கு என்ன பேச்சு என கேட்க டீ கேட்டா வேற என்ன நான் இப்ப பேசுனத கேட்கல முன்னாடி எதோ ரகசியம் பேசினியே அதை கேட்டேன் என கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லை என சொல்லிவிட்டு ரவி கிளம்புகிறார். அந்த சமயத்தில் … Read more

முத்து ஃபோனை மீனா எடுத்ததால் வந்த பிரச்சனை.. மனோஜ் ரோகினிக்கு ஏற்பட்ட விரிசல்.. தலையை பிச்சுக் கொள்ளும் விஜயா..

seragadikka aasai today episode february 26

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து, மனோஜ், ரவி மூன்று பேரும் மொட்டை மாடியில் தூங்குவதற்கு சென்று விடுகிறார்கள் அங்கு மூன்று பேரும் பேசிக்கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் கீழே மீனா ரோஹினி, சுருதி மூன்று நபர்களும் டீ குடித்துக் கொண்டு லைபை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ஆண்கள் கல்யாணத்திற்கு முன்பு வேறு மாதிரியும் கல்யாணத்துக்கு பிறகு வேறு மாதிரி இருக்கிறார்கள் எனக் கூற உடனே மீனா … Read more

ரோகிணி தலையில் இடியை இறக்கிய மனோஜ்… விழுந்து விழுந்து சிரிக்கும் முத்து அண்ணாமலை..

siragadikka aasai serial promo

siragadikka aasai serial : சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்திய எபிசோடில் முத்து மீனாவின் அப்பா தெவசத்திற்கு வீட்டிற்கு செல்கிறார் அப்பொழுது ஆளாளுக்கு ஒன்று பேச முத்துவை அவமானப்படுத்துவது போல் பேசுகிறார்கள் அந்த சமயத்தில் சத்யா  சூடம் காட்ட கையை நீட்ட வலியால் துடிக்கிறார் உடனே மீனாவின் அம்மா இந்த வீட்டு மாப்பிள்ளை இப்படி பண்ணிட்டாரே வேற யாராவது இருந்தா என்ன ஆகும். எல்லாருக்கும் கோவம் வரும் இவருக்கு என்ன இப்படி ஒரு முரட்டுத்தனமான கோபம் இப்படி … Read more

முத்துவின் மொபைலை எடுத்த மீனா… சத்தியா சிக்குவாரா.. தெரியப்போகும் உண்மை..

siragadikka aasai february 24 latest

siragadikka aasai February 24 latest : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அப்பா தேவசத்திற்கு முத்து போகிறார் அப்பொழுது அனைவரும் கேள்வி கேட்கிறார்கள் இதனால் முத்துவுக்கு கோவம் வருகிறது அந்த சமயத்தில் சத்யா சூடம் காட்ட கையை தூக்கும் பொழுது வலிக்கிறது அதனால் ஓவர் ரியாக்ஷன் பண்ணுகிறார். இதனால்  முத்து வெளியே நிக்கும் பொழுது மீனாவின் அம்மா எல்லாத்துக்கும் கோவம் வரும் இவருக்கு என்ன இப்படி ஒரு கோவம் வருது என் பொண்ண … Read more

வீட்டிற்கே சென்று மீண்டும் சத்யாவை அடித்த முத்து.. என் முகத்திலேயே முழிக்காத என கூறும் அண்ணாமலை…

siragadikka aasai february 24

Siragadikka Aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மா சத்யா சூடம் காட்டும் போது கையை தூக்குவதால் கதறி அழுகிறார் இதனை பார்த்து இந்த வீட்டு மாப்பிள்ளையே இப்படி கையை உடைத்து விட்டார் என புலம்பி கொண்டிருக்கிறார் எல்லாருக்கும் கோபம் வரும் இவருக்கு என்ன இப்படி ஒரு கோபம் முரட்டுத்தனமான கோபம் என பேசுகிறார் அந்த சமயத்தில் முத்து வாசுதேவன் இருக்கிறார் இன்னும் பேசுங்க இதைவிட இன்னும் நல்லா பேசுங்க ரவுடி பொறுக்கின்னு சொல்லுங்க … Read more