samantha actress

நடிமை சமந்தாவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நட்சத்திரமாக கலக்கி  வருகிறார். சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளுக்கு உதாரணமாக விளங்கி வரும் இவர் திருமணத்திற்குப் பிறகு ஏராளமான நடிகைகள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்கள்.

ஆனால் சமந்தா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படத்தில் நடித்து தனது கனவில் சாதித்து வந்தார்.  பிறகு சில கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்தை பெற்றார்.  விவகாரத்திற்கு பிறகு தொடர்ந்து டிப்ரஷன் இருந்து வந்த இவர் தற்போது அனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு மீண்டும் தனது கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் இவர் நடிப்பில் கடைசியாக இவரின் பிறந்த நாளன்று காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியானது இத்திரைப்படத்தில் இவரின் கேரக்டர் ரசிகர்களால் பாராட்டப்பட்டு இருந்தாலும்,கிளாமராக நடித்து மற்றும் டபுள் மீனிங் வசனம் போன்றவை ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து குடும்ப பாங்காக நடித்து வந்தவர் தற்போதெல்லாம் கவர்ச்சியிலும் களமிறங்கிவிட்டார். இவர் நடிப்பில் விரைவில் ஆச்சாரியா திரைப்படம் வெளியாகவுள்ளது. பிறகு தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஆக்டிவாக இருந்து வரும் இவர் திரைப்படங்களில் நடிப்பதை மட்டும் வழக்கமாக வைத்திருக்காமல் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் தனது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர் உடற்பயிற்சி செய்வதை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.  அந்த வகையில் தற்போது கால்களின் உதவி இல்லாமல் கையால் ஏணி ஏறுகிறார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய்வுள்ளார்கள்.

priyanga jopra

அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் துள்ளி விளையாடும் பிரியங்கா சோப்ரா.! எங்கு போனாலும் தமிழ் பாட்டு தான்..

இந்திய திரையுலகில் தனக்கென தனி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்தான் பிரியங்கா சோப்ரா. இவர் 18 ஜூலை 1982 ஆம் ஆண்டு ஜேம்ஷெட்பூர் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் 2018 இல் அமெரிக்க பாடகரான,தன்னை விட 10 வயது இளையவரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு மட்டும் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் 65 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள். மிகவும் பிரபலமான ஃபோர்ப்ஸ் இதழ் பிரியங்கா சோப்ராவை உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் ஒருவராக தேர்ந்தெடுத்துள்ளது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது அந்த பெண் குழந்தைக்கு “மால்டி மேரி சோப்ரா ஜோனாஸ்” என்று பெயரும் சூட்டினார்கள், இக்குழந்தை வாடகைத் தாய் முறையில் பெற்ற எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்பொழுதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் இவரது புகைப்படங்கள் மிக அழகானதாக இருக்கும். இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்சில் பிரியங்கா சோப்ரா, அவரது கணவர் மற்றும் அவர்களது பெண் குழந்தை என அனைவரும் ஒன்றாக வசித்து வருகிறார்கள்.

அவர்கள் இருக்கும் பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தில் பிரியங்கா சோப்ரா குளிக்கும் புகைப்படமும் வீடியோவும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவரது புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவரும் அழகில் இருப்பதால் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.2002ஆம் ஆண்டு தமிழில் வெளியான தமிழன் என்னும் திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் ஜோடியாக நடித்தவர் தான் பிரியங்கா சோப்ரா இதுதான் இவருடைய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

samantha vijay thevarkonda

எதிர்பார்க்க முடியாத அளவிற்கு சமந்தாவிற்கு செம சப்ரைஸ் கொடுத்த விஜய் தேவரகொண்டா.! வைரலாகும் வீடியோ.

தன்னுடைய அழகினாலும் திறமையான நடிப்பினாலும் டோலிவுட், கோலிவுட் எங்கிலும் மிகப் பிரபலமான நடிகைதான் “சமந்தா”. தமிழ் சினிமாவில் முதன்முதலில் விண்ணைத்தாண்டி வருவாயா என்னும் படத்தில் தான் அறிமுகமானார்.

அதன் பிறகு பானாகாத்தாடி மற்றும் கத்தி படத்தின் மூலம் பெரும்பான்மையான மக்களால் அறியப்பட்ட ஒரு நடிகை தான் இவர், தற்பொழுது இவருக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது, இருடைய தற்போது சம்பளம் பல கோடிகள், இவர் நாகா அர்ஜுனாவின் மகன் நாகா சைதன்யாவை திருமணம் செய்து தற்போது சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்டார்.

அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்தார் அதில் புஷ்பா திரைப்படத்தில் “ஊ சொல்றியா மாமா” பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி ஒரு இடத்தைப் பிடித்தவர் சமந்தா.தற்பொழுது தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த “காத்துவாக்குல 2 காதல்” என்னும் திரைப்படம் சமந்தாவின் பிறந்தநாளான 28 ஏப்ரல் அன்று,அதாவது நேற்று வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சமந்தாவின் பிறந்தநாளும் நன்றாக கொண்டாடப்பட்டது.

சினிமா சூட்டிங் போல் ஏற்பாடு செய்து சமந்தாவை ஏமாற்றி அங்கு விஜய் தேவர்கொண்டா அவரது பிறந்தநாளில் சமந்தாவை சர்ப்ரைஸ் செய்தார். அந்த தருணங்களில் எமோஷனலான சமந்தா கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் வைரலாகி வருகிறது. மேலும் இவர் நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புது படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.

இதைதொடர்ந்து விஜய் தேவர் கொண்டாவுடன் தெலுங்கில் ஒரு படம் நடிக்க போவதாக அறிவித்துள்ளார் சமந்தா, இந்த படம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மூலம் தயாரிக்கப்படவுள்ளது, இந்தப்படம் ஒரு குடும்ப பொழுதுபோக்காக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

pranitha

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் டான்ஸ் ஆடி வீடியோவை வெளியிட்ட சூர்யா பட நடிகை.! வைரலாகும் வீடியோ.

முன்பெல்லாம் ஏராளமான நடிகைகள் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்தால் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள்  ஏனென்றால்   தனது மார்க்கெட் குறைந்துவிடும் என்ற எண்ணத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தவர்கள் பலர் உள்ளார்கள் .இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக ஏராளமான நடிகைகள் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்து இருந்தாலும் திருமணம் செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக சினேகா, ஜோதிகா, ஷாலினி இவர்களைத் தொடர்ந்து சமீபத்தில் காஜல் அகர்வால் இவர்கள் அனைவருமே சினிமாவில் ஜொலித்து வந்திருந்தாலும் குடும்ப வாழ்க்கை என்று வந்ததும் சினிமாவை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது குடும்பத்தை கவனித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்போது சூர்யா பட நடிகை ஒருவர் திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக இருக்கும் நிலையில் நடனமாடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதாவது சூர்யா நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளிவந்த மாஸ் என்ற மாசிலாமணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் பிரணிதா சுபாஷ். இவர் இத்திரைப்படத்திற்கு முன்பு உதயன், சகுனி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார் ஆனால் மாஸ் என்கிற மாசிலாமணி திரைப்படம் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்து கொடுத்தது.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு போன்ற திரைவுலகிலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்த வந்த இவர் சில வருடங்களுக்கு முன்பு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து தனது கணவர் பிறகு கிடைத்த பெரிய கிப்ட் இத என்றும் கூறி இருந்தார்.

மூன்று மாதங்கள் முடிந்த பிறகுதான் கர்ப்பமாக இருப்பதை பற்றி வெளியில் சொல்ல வேண்டும் என்று இவரின் கணவர் குடும்பத்தினர்கள் சொல்லிவுள்ளார்கள் எனவே இதை தாமதமாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் எனவே ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் போது இப்படி வேகமாக ஆடுவது என அதிர்ச்சியுடன் கேட்டு  வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்க கிளிக் செய்யவும்.

bigboss abirami

ஸ்மோக்கிங் ரூமில்பாலாவுடன் இதுதான் நடந்தது என ஓப்பனாக கூறிய பிக்பாஸ் அபிராமி.!

விஜய் டிவியில் கடந்த 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியவர்கள்.இந்த நிகழ்ச்சியும் சமீபத்தில் நிறைவடைந்தது.முந்திய ஐந்து சீசன்களிலும் கலந்துகொண்ட போட்டியாளர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.

இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் டிஸ்மி ப்லஸ் ஹாட்ஸ்டாரில் ஓடிடி வழியாக 24 மணி நேரமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அபிராமி மற்றும் பாலாஜி முருகதாஸ் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்கள்.

இவர்களைப் பற்றிய ஏராளமான தகவல் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. எனவே ரசிகர்களும் இதனைப் பற்றி தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் சமீபத்தில் அபிராமி இன்ஸ்டாகிராமில் நேரலையில் ரசிகர்கள் கேட்கும் ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அந்த வகையில் ஒருவர் ஸ்மோக்கிங் ரூம்மில் பாலாவுடன் நடந்தது எனக் கேட்டிருந்தார்.  அதற்கு பதிலளித்த அபிராமி “எதுவுமே நடக்கவில்லை” என்று விளக்கம் அறிவித்திருந்தால் எதுவும் நடக்கல அதுதான் உண்மை தேசிய சேனலில் எனக்கு ஒருவரை பிடித்து இருக்கிறது என்பதை நான் தைரியமாக கூறிவிடுவேன்.

மக்கள் 24 மணி நேரமும் பார்க்கும் ஷோவில் அப்படி செய்யக் கூடாது என்கின்ற இங்கிதம் எல்லாருக்கும் கண்டிப்பாக இருக்கும் என கூறி உள்ளார். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

reeya 3

ராஜா ராணி 2 புது சந்தியாவா இது.! வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து செயல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் முதல் சீசன் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் இரண்டாவது சீசனை ஒளிபரப்பி வருகிறார்கள். இவ்வாறு தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் ராஜா ராணி 2.

பிரச்சனைக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் கதாநாயகனாக சித்து நடித்து வருகிறார். ஆலியா மானசா நடித்துவந்த சந்தியா கதாபாத்திரத்தில் ரியா என்ற மாடல் புதிதாக அறிமுகமாகிவுள்ளார்.  இவர் சென்னையில் மாடலாக பணியாற்றி வந்துள்ளார்.

மேலும் இவர் சின்னத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்த நிலையில் அலியா மனசா கர்ப்பமாக இருந்ததால் விலகினார். எனவே பாக்கியலட்சுமி சீரியல் எழிலின் உதவியோடு சின்னத்திரைக்கு  சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் சீரியல் மூலம் அறிமுகமாகிவுள்ளார் இதுதான் இவரின் முதல் சீரியலாகும்.

இவர் சீரியலில் அறிமுகமான காலகட்டத்தில் இவரை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் சமீப காலங்களாக இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. அதோடு இவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது ஜிம்மில் தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். வெறித்தனமாக இருக்கும் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் சந்தியாவா இது என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

kuk with comali 3

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புதிதாக அறிமுகமாகியுள்ள 2 புது போட்டியாளர்கள்.! யார் தெரியுமா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் குக் வித் கோமாளி சீசன் 3 மக்கள் மத்தியில் எப்பொழுதும் போல நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.குக் வித் கோமாளியின் சீசன் 1 மற்றும் சீசன் 2 என்று இரண்டும் மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட நிலையில் இதுவும் அதே போல் அமைந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியால் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் இதுவும் ஒன்று இதில் பங்கு பெறும் போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள், இதிலுள்ள போட்டியாளர்கள் தங்களது செயல்களால் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக அம்மு அபிராமி, தர்ஷன், அந்தோணிதாசன்,கிரேஸ் கருணாஸ்,ரோஷினி ஹரிப்ரியன், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், வித்யுலேகா ராமன், ஸ்ருதிகா அர்ஜுன், ராகுல் தாத்தா,என அனைவரும் பங்கேற்கிறார்கள், மேலும் கோமாளியாக கேபிஒய் பாலா, மணிமேகலை,சுனிதா கோகாய், சிவாங்கி, சக்தி, ஷீத்தாள் கிளாரின், பரத் கே ராஜேஷ், மூக்குத்தி முருகன், அடிர்ஷி அருண், குறைஷி என பலரும் பங்கேற்றுள்ளனர்,

அதிலும் முக்கியமாக கேபிஒய் பாலா மற்றும் மணிமேகலையின் மூலம் இந்த நிகழ்ச்சி மிக அருமையாக சென்று கொண்டிருக்கிறது.தற்பொழுது வெளியான குக் வித் கோமாளி சீசன் 3யின் புரோமோவில் இரண்டு புதிய வைல்டு கார்டு என்ட்ரி வந்திருப்பது காட்டப்பட்டுள்ளது. அந்த வீடியோ இதோ உங்களுக்காக…

vijay sethupathi family 1

தியேட்டரில் ரசிகர்கள் செய்ததைப் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்ட விஜய் சேதுபதியின் மனைவி.! வைரலாகும் வீடியோ.

தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் இது மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா, சமந்தா ஆகியோர்கள்  நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் காத்துவாக்குல இரண்டு காதல்.இவ்வாறு தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான இவர்கள் மூவரும் இணைந்து நடித்த உள்ளதால் இந்த திரைப்படம் நல்ல வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தினை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் மிகவும் காமெடியாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.அந்தவகையில் இத்திரைப்படம்   ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் ஏராளமான ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதியின் மனைவி, மகள், மகன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தியேட்டருக்கு வந்துள்ளார்கள்.

அப்பொழுது அங்கு விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் அனைவரும் இணைந்து தியேட்டர் முன்பு பெரிய அளவிலான கட்டவுட் வைத்துள்ளார்கள். அதனை பார்த்த விஜய்சேதுபதியின் மனைவி பிரமிப்பில் இருந்து வருகிறார். அதோட ரசிகர்கள் பாலாபிஷேகம் நடத்த அதனையும் பாத்து ஆனந்த கண்ணீர் விடுகிறார்.

பிறகு குடும்பத்தோடு திரைப்படத்தினை பார்த்துவிட்டு மிகவும் மகிழ்ச்சியாக சிரித்தபடியே பார்த்துக் கொண்டிருக்கிறான்.இதனை தொடர்ந்து அவரது மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கைதட்டி ஆராவாரம் செய்து படத்தை மிகவும் சந்தோஷமாக பார்க்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://youtu.be/aduoH-Nm6iU

keerthi suresh

வெறித்தனமாக பல சம்பவங்களை செய்யும் கீர்த்தி சுரேஷ் வைரலாகும் சாணி காயிதம் டிரைலர்.!

தென்னிந்திய முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தார்.  இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இருந்தாலும் கிடைத்த ஒரு சில திரைப்படங்களின் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் சாணி காகிதம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  அந்தத் திரைப்படத்தின் டிரைலர் மிகவும் அட்டகாசமாக வெளிவந்துள்ளது.  அதில் கீர்த்தி சுரேஷ் இதுவரை 24 கொலை செய்துள்ளேன் என்றும் உன்னையும் கொலை செய்வதை சேர்த்து 25வது கொலை என்றும் கீர்த்தி சுரேஷ் பேசும் வசனத்துடன் காகிதம் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

அதாவது செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் சாணி காகிதம் வருகின்ற மே 6ஆம் தேதி அமேசான் தளத்தில் ரிலீசாக உள்ளது.  இத் தரைப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

அடிபட்ட நிலையில் தற்பொழுது 3 நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த ட்ரெய்லரில் செல்வராகவன் 24 கொலை செய்ததாக கூறுகிறார் அதோடு கீர்த்தி சுரேஷ் இருபத்தி ஐந்தாவது கொலை என்று கூறி ஒரு கொலைக்கு கணக்கு இடிக்கிறதே என கேட்டவரை, உன்னையும் சேர்த்து 25வது கொலை என கீர்த்தி சுரேஷ் கூறுவதுடன் இந்த ட்ரெய்லர் முடிவடைகிறது.

இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார் சாம் சிஎஸ் இசையில் இத்திரைப்படம் உருவாக்கியுள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது மிகவும் பயங்கரமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.