rashmika-mandana2

பாவாடையை தூக்கி சொருகிக்கொண்டு வயக்காட்டில் இறங்கி டிராக்டர் ஓட்டும் ராஷ்மிகா மந்தனா!!. வைரலாகும் வீடியோ..

தெலுங்கு, கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் எக்ஸ்பிரஷன் குயின்னாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தற்பொழுது உள்ள இளைஞர்களுக்கு ராஷ்மிகா தான்  க்ரஷ் என்று சொல்லலாம்.

இவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்திருந்த கீதகோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வந்ததால் ரசிகர்கள் இவர் எப்போது தமிழில் நடிப்பார் என்று ஏக்கத்தில் இருந்து வந்தார்கள் அந்த ஏக்கத்தை தீர்க்கும் வகையில் தற்பொழுது ராஷ்மிகா மந்தனா கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து இவர் தமிழிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இது ஒருபுறமிருக்க இவரும் மற்ற நடிகைகளைப் போலவே இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராமில் வயலில் டிராக்டர் எந்திரத்தை கையில் பிடித்துக்கொண்டு உழுகிறார். சேற்றில்  நின்றபடியே ஆடையை தூக்கி சொருகி இடுப்பில் துண்டை கட்டுகிறார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

sulthan

சாட்டையை சுழற்றும் கார்த்தி வைரலாகுது சுல்தான் படத்தின் டீசர்.!

நடிகர் கார்த்தி தம்பி திரைப்படத்தைத் தொடர்ந்து சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதிலும் சுல்தான் திரைப்படம் தற்போது படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விரைவில் வெளியாக உள்ளது.

இத்திரைப்படம் மிகப்பெரிய  எதிர்பார்ப்பில் உருவாகி உள்ளது அதற்கு காரணம் இவரது சமீபத்திய படமான கைதி திரைப்படம் பெயரளவில் வரவேற்ப்பு கிடைத்ததால் சுல்தான் படத்தையும் அதே மாதிரி எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.

சுல்தான் திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் என்பவர் இயகியுள்ளார். படத்தை  ட்ரீம் வாரியர் பிச்சர்  பிரகாஷ் பாபு, பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன்,யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும்சண்டைக்காட்சிகள் திலீப் சுப்பராயன், இப்படத்திற்கு இசை அமைப்பாளராக விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். மற்றும் எடிட்டர் ரூபன் இத்திரைப்படத்தை எடிட் செய்துளளார்.

இந்த நிலையில் இப்படத்தின் டீஸர் தற்போது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் மிகப்பெரிய ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என தெரியவருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.