நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா.! அவரை எப்படி எல்லாம் பார்த்துக்கொள்கிறார் பாருங்கள்.

திரை உலகை பொறுத்தவரை ஒரு நடிகர் தனது திறமையை மென்மேலும் வளர்த்துக் கொண்டால் அவர் மிகப்பெரிய உச்சத்தை தொடுவார் என்பதை நாம் பலரும் கேள்விப் பட்டிருக்கிறோம் ஆனால் அதை சமீப காலமாக நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் கன்னட, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரஷ்மிகா மந்தனா.

குறைந்தது நான்கைந்து திரைப் படங்களில் நடித்தாலும் அத்தகைய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அதிரிபுதிரி ஹிட் அடித்ததால் தற்பொழுது தமிழ் சினிமா இயக்குனர்கள், பிரபலங்கள் பலரும் இவருக்கு கொக்கி போட்டு தமிழ் சினிமா பக்கம் நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான செம்ம திமிரு என்ற திரைப்படத்தில் நடித்தார் அதை தொடர்ந்து தற்பொழுது இவர் சுல்தான் என்ற திரைப் படத்தில் கார்த்தியுடன் இணைந்து ஆட்டம் போட்டுள்ளார்.

படம் ஹிட் அடித்ததால் தமிழ் சினிமாவில் இவர் மேலும் பல வாய்ப்புகளை கைப்பற்றுவார் என கூறப்படுகிறது இவர் தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் இவருக்கு ரசிகராக இருந்த நிலையில் இந்த படம் அடித்து விட்டால் வேற லெவலுக்கு செல்வார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் தனது அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது இதை நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

Leave a Comment