மோடிக்கு ஆலோசனை கடிதம் எழுதிய 10ஆம் வகுப்பு மாணவன்.!!

modi

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மிகவும் உறுதுணையாக இருக்கிறது. அதே நேரத்தில் தினக் கூலிகள், வீடுன்றி ரோட்டோரத்தில் வசிப்பவர்கள் உணவில்லாமல் பசியுடன் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தெக்ரதுனை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் அபினவ் சர்மா. இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆலோசனை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ஏழைகளை காப்பாற்ற பணம் எப்படி பெறுவது என்பது … Read more

கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட சூரி மகள்.!

soori

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அது போல இந்தியாவிலும் தற்போது அதிகரித்துள்ள நிலையில், குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் அதன் பலத்தை காட்டிக்கொண்டு இருக்கிறது. அதனை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை ஏப்ரல் 14 தேதி வரை நிடித்துள்ளனர். இருப்பினும் மக்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க வெளியில் சுற்றித் திரிகின்றனர். எச்சரிக்கை நடவடிக்கையாக ஆரம்பத்தில் போலீஸ்காரர்கள் … Read more

டிக் டாக் மூலம் கொரோனா வைரஸை பரப்பிய அரியலூர் பெண்.! மக்கள் வேதனை

ariyalur-corana-patient

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது, இந்த வைரஸ் உலக நாடுகளையே நடுநடுங்க வைத்துள்ளது இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது, இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த 32 பேர் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள், இந்த நிலையில் அரியலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஓட்டுனருக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள் இவர் கோவையில் உள்ள தனியார் மாலில் பணியாற்றி வந்துள்ளார், … Read more

அரியலூர் இளம்பெண்ணுக்கு கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம்.! மக்கள் அதிர்ச்சி.

ariyalur-corona case

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது, இந்த வைரஸ் உலக நாடுகளையே நடுநடுங்க வைத்துள்ளது, இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது, இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த 32 பேர் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள், மேலும் சென்னையில் இருந்து வந்த  ஒருவருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டு இருப்பது அரியலூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற … Read more