தமிழக அரசு அதிரடி அறிவிப்பு கல்லூரிகளுக்கு விடுமுறை.! ஆனால் வாரத்திற்கு ஆறு நாள் மட்டும்.?

collage

நாடு முழுவதும் கடந்த வருடம் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வந்தது ஒரு வருடமாகியும் இன்னும் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறி வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு நாடும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து கொரோனாவை  கட்டுப்படுத்த முயற்சி செய்து வந்தார்கள். இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா மிக வேகமாக பரவியது அதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தது அது மட்டுமில்லாமல் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என ஒவ்வொரு அரசும் … Read more

அதிர்ச்சித் தகவல் தமிழ் சினிமா பிரபலங்களுக்கு கொரோனாவா.? ரசிகர்கள் ஷாக்.!

corona

உலக நாடுகள் முழுவதும் கொரனோ தொற்று வேகமாக பரவி வந்தது, அதே போல் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது, இந்தியாவில் குறிப்பிட்ட மாநிலத்தில் கொரோனா தோற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னையில்தான் அதிக கொரோனா இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கொரோனா தோற்று நல்லவர்கள் கெட்டவர்கள் என யாரையும் பார்ப்பதில்லை, தற்பொழுது திரை பிரபலங்களையும் கொரனோ தோற்று விட்டுவைப்பதில்லை, சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் என ஒருசிலருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் … Read more

10th பொதுத்தேர்வு ரத்து.! தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு.! மதிப்பெண்கள் மட்டும் இதனடிப்படையில்தான்

10-th-exam-droped

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என தமிழக முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார், நாடு முழுவதும் கொரனோ வைரஸ் மிக வேகமாக பரவி வந்த நிலையில் இந்தியாவில் மிக வேகமாக பரவியது, அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் பரவி வந்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதனால் பள்ளி கல்லூரி என அனைத்தும் மூடப்பட்டது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறாமல் இருந்தது, இதுகுறித்து நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியது, இந்த நிலையில் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வி … Read more

நான் மாஸ்க் போடவில்லை எனக்கு அபராதம் போடுங்கள்.! மக்களை அதிரவைத்த ஐஜி அதிகாரி.! குவியும் பாராட்டுக்கள்

mask

கான்பூரில் காவல் துறை ஐஜி அதிகாரி ஒருவர் பொது இடத்தில் மாஸ்க் அணியாததால் அபராத தொகையாக ரூபாய் நூறு செலுத்தி அங்கு இருப்பவர்களை அசர அடித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது, இதனை கட்டுப்படுத்துவதற்காக சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் வெளியே வரும்பொழுதே கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அப்படி மீறியும்  முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் … Read more

கொரோனா டெஸ்ட் முடிவை வெளியிட்ட பிரபல நடிகர்.! வைரலாகும் ரிப்போர்ட்

prithiviraj

நடிகர் பிரித்திவிராஜ் தனக்கு எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட் முடிவை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் பிரித்திவிராஜ் ஆடுஜீவிதம் என்ற நாவலை மையப்படுத்தி பிளெஸ்ஸி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் ஜோர்டான் நாட்டில் வாடி ரம் பாலைவனப் பகுதியில் நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால் போக்குவரத்து தடைபட்டது. இதனால் ஜோர்டான் நாட்டில் படக்குழுவினர் சிக்கி தவித்தார்கள். இதனால் நாலாவது ஊரடங்கு அமலில் இருக்கும் பொழுது … Read more

கொரோனா வைரசால் லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள்.! கண்டனத்தை தெரிவிக்கும் மக்கள்.! அமைச்சர் என்ன சொன்னார் தெரியுமா.?

amaichar

கொரோனா என்ற ஒற்றைச் சொல் உலகை மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது. இதன் பாதிப்பு மற்ற நாடுகளை  இந்தியாவில்அதிகமாகி வருகிறது இதனை முன்னிட்டு இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதே போல தமிழகத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் கொரோனா என்ற நோயின் பரவலை தடுக்க முடியாத ஒரு சூழ்நிலை எழுந்துள்ளது ஏனென்றால் மக்கள் அத்தியாவசிய பொருள்களை வெளியில் செல்லும் போது இது போன்ற அபாயங்கள் நடக்கின்றன. … Read more

அரியலூரில் ருத்ர தாண்டவமாடும் கொரோனா.! ஒரே நாளில் உச்சத்தை தொட்டது எத்தனை பேர் தெரியுமா.?

ariyalur-corona

இன்று அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது, இதுவரை தமிழகத்தில் மட்டும் 4 ஆயிரத்து 58 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், குறிப்பாக சென்னையில் மட்டும் 2008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோயம்பேட்டில் கூலித் தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளார்கள் அவர்களுக்கு வேகமாக வைரஸ் பரவி இருக்கிறது, அங்குள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் … Read more

கொரோனா வைரஸை எதிர்க்கும் மருந்து கண்டுபிடிப்பு.! அதிகாரபூர்வமாக கூறிய இஸ்ரேல் விஞ்ஞானிகள்

corona

கொரோனா வைரசை எதிர்க்கும் ஆண்டிபாடி எனப்படும் பிறபொருள் எதிரியை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த தகவல் மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது, இதற்கு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளார், இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தனிமைப்படுத்துவது முதல் படி என உலகத்திலுளள பல நாடுகளில் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தார்கள். இந்த நிலையில் இஸ்ரேல் விஞ்ஞானி மருந்து கண்டு கண்டுபிடித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி … Read more

கொரோனாவின் கோர தாண்டவத்தில் சிக்கியது அரியலூர் மாவட்டம்.! எத்தனை பேருக்கு தெரியுமா.?

ariyalur

உலக நாடுகளையே நடுநடுங்க வைத்து வருகிறது இந்த கொரோனா வைரஸ் இந்த வைரஸின் கோரப்பிடியில் தற்போது இந்தியாவும் சிக்கியுள்ளது, இந்த கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறார்கள். அப்படியிருந்தும் கொரோனா வைரஸ் மிக வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது, தமிழ்நாட்டில் படிப்படியாக பரவி வந்த கொரோனா தற்பொழுது ஒரேடியாக உயர்ந்து வருகிறது இதனால் தமிழக மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள், … Read more

நாளை இந்த 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு.!எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.? மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.!

corona-tamil360newz

கொரோனா வைரஸினால் உலகமே மிகப்பெரிய அச்சத்தில் இருந்து வருகிறது. சீனாவிலிருந்து பரவி தற்பொழுது பல நாடுகளில் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது இதனால் பல லட்சம் பேர் இதுவரை இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது தற்பொழுது இந்தியாவிலும் அதன் கோரதாண்டவம் நீடித்து வருகிறது இதனால் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நீட்டித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதுவரை 2526 பேர் தோற்றுநோயால் … Read more

தமிழகத்திற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி இன்று மட்டும் எத்தனை பேருக்கு கொரோனா தெரியுமா.? இதோ மாவட்ட வாரியாக விவரம். !

corona_tamil360newz

தமிழகத்தில் இன்று மட்டும் 231 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது இதில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 174 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது. தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் இன்று புதிதாக 231  பேருக்கு கொரோனா தோற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் இதில் அதிகபட்சமாக சென்னையை சேர்ந்தவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள் சென்னையில் மட்டும் 174 பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள். அதேபோல் இன்று கொரோனா கண்டறிய … Read more

கொரோனாவை தடுப்பதற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு எவ்வளவு தொகை வந்துள்ளது தெரியுமா.?

corona cm funds-tamil360newz

Chief Minister’s Relief Fund has received to prevent Corona : உலக நாடுகளையே நடுங்க வைத்துள்ளது இந்த கொரோனா வைரஸ், இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது இந்த நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, கொரோனாவை தடுப்பதற்கு பல்வேறு வழிகளில் முயற்சி செய்து … Read more