கேப்டனை தாக்கிய கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

vijayakanth admit in hospital again : கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஒரு காலகட்டத்தில் விஜயகாந்த் திரைப்படம் என்றாலே மக்கள் விரும்பி பார்ப்பார்கள் அந்த அளவு ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து தனக்கான பாதையை உருவாக்கிக் கொண்டவர் அது மட்டும் இல்லாமல் சினிமாவில் பல நலத்திட்டங்களை கொண்டு வந்தவர்.

இல்லாதவர்களுக்கு வாரி வாரி வழங்கும் கொடை வள்ளல். உதவி என்று சென்றால் தன் உயிரை கூட கொடுக்க முன் வரும் உன்னதமான மனிதர். விஜயகாந்த் பற்றி பல நடிகர்கள் நடிகைகள் பெருமையாக பேசியதை நாம் பல பேட்டிகளில் பார்த்து உள்ளோம். ஆனால் ஒரு காலகட்டத்தில் சினிமாவில்  இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட்டார்.

அஜித்தின் செயலால் தர்ம சங்கடத்திற்கு ஆளான சினேகாவின் அக்கா.. வைரலாகும் செய்தி

இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அதிரடியாக அனுமதிக்கப்பட்டார் அப்பொழுது உடல்நலம் மோசமாக இருந்ததால் சிறிது நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார் பின்பு உடல்நலம் சரியாகி டிசர்ச் செய்யப்பட்டு வீடு திரும்பினார். அதுமட்டுமில்லாமல் அதன் பிறகு தொண்டர்களை கூட சந்தித்தார்.

அப்படி இருக்கும் நிலையில் திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இந்த நிலையில் தற்பொழுது நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் மீண்டும் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அஜித்தின் செயலால் தர்ம சங்கடத்திற்கு ஆளான சினேகாவின் அக்கா.. வைரலாகும் செய்தி

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமமாக இருப்பதால் அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இந்த தகவல் வெளியாகி அவர்களுடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. விஜயகாந்தின் உடல் நிலை குறித்து மருத்துவமனைகளில் இருந்து விரைவான அறிக்கை வெளியாக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் தொண்டர்கள் ரசிகர்கள் அனைவரும் விஜயகாந்த் நலமுடன் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

ஓட்டுக்காக கொலை செய்ய முடிவு எடுத்த குணசேகரன்.! முழி பிதுங்கும் கரிகாலன்.. குருட்டு நம்பிக்கையுடன் ஜனனி