குடும்பத்தையே சின்னாபின்னமாக்க கார்த்தியை பகடைக்காயாக மாற்றும் அர்ஜுன்..! ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருக்கும் நமச்சி.

ஆடிட்டர் போன் பண்ணி தமிழிடம் இன்னும் சேர்மன் போஸ்ட் ஜிஎம் போஸ்ட் ஃப்ரீயாக இருக்கிறது அதனை உடனடியாக பில் பண்ண வேண்டும் என கூறுகிறார். உடனே இன்னும் இரண்டு நாட்களுக்குள் நானே முடிவு செய்து பேசுகிறேன் என கூறுகிறார் அப்பொழுது நமச்சி பக்கத்துல இருந்து கேட்டுக் கொண்டிருக்க ஜிஎம் போஸ்ட் கார்த்திக்கு கொடுத்திடலாம் அவந்தானே எல்லாத்தையும் பாத்துக்குறேன் கம்பெனியில அவன் நல்லா பாத்துப்பான் என்ன பேசுகிறார்.

சரஸ்வதியும் எம்பிஏ முடிச்சிருக்காங்க இனிமே அவங்களுக்கு கூட ஜிஎம் போஸ்ட் கொடுக்கலாம் அதனால இப்பவே ஒரு முடிவு எடு என நமச்சிக் கூற  அதற்கு தமிழ் முடிவு செய்துவிட்டு சொல்லலாம் வீட்டில் டிஸ்கஸ் பண்ண வேண்டும் என கூறி விடுகிறார். அதுமட்டுமில்லாமல் ஜி எம் கார்த்தி சார் இந்தாங்க டீ என கொடுக்க என்ன சொன்ன என மறுபடியும் கேட்கிறார். இல்லை இந்த கம்பெனிக்கு ஜீ எம் போஸ்ட் இனி போட போறாங்களா அதுக்கு நீங்க தானே தகுதியான ஆள் என பேசுகிறார்.

அர்ஜுனுக்கு செருப்பால் அடித்தது போல் பதிலடி கொடுத்த தமிழ்.. கண்கலங்கி நிற்கும் கார்த்தி… தமிழும் சரஸ்வதியும்..

அந்த நபர் அர்ஜுன்க்கு போன் பண்ணி நீங்க சொன்ன மாதிரியே gm சார் என்று சொல்லிக் கூப்பிட்டேன் சந்தோஷப்பட்டார் என பேசுகிறார் உடனே நீ இனிமே எப்பவுமே அப்படியே கூப்பிடு என பேசி விடுகிறார். கார்த்தி வீட்டுக்கு போனாலும் சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார் அது மட்டும் இல்லாமல் வசுவிடம் அடுத்தது ஜிம் பொறுப்பு எனக்கு தான் கொடுக்க வாய்ப்பு என கம்பெனியில் உள்ளவர்கள் பேசிக்கொள்கிறார்கள் என பேச அப்ப சந்தோஷம்தான் கங்கிராட்ஸ் எனக் கூற இன்னும் முடிவு செய்யலா முடிவு செய்துவிட்டு சொல்லுவாங்க என பேசுகிறார்.

வீட்டிற்கு கீழே வந்ததும் அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது சரஸ்வதிக்கும் ஒரு போஸ்ட் கொடுக்கலாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அவ குழந்தையை பெற்று ஒரு வருஷம் வளர்க்கணும் அதுக்கப்புறம் தான் வேலைக்கு போக முடியும் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் கார்த்தி மற்றும் நமச்சி வருகிறார் எதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என கேட்க நம்ம கம்பெனியில் உள்ள பொறுப்புகளை பற்றி தான் என பேசுகிறார்.

ரவுடி கும்பலுக்கு சுத்து போடும் சூர்யா மற்றும் பிரபா!!! கௌதம் சிக்குவாரா? பரபரப்பாக ஆஹா கல்யாணம்.

உடனே தமிழ் இன்னும் ரெண்டு நாள் டைம் இருக்கு நான் யோசிச்சு முடிவு செய்கிறேன் அதுக்குள்ள யாரு கார்த்தி ஜிஎம் னு சொன்னது என பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் நீங்களே ஒரு முடிவு செய்ய வேண்டாம் எனவும் கூறுகிறார். இந்த விஷயம் அர்ஜுன் காதிற்கு போக அப்போ வீட்டுக்குள்ள ஏதோ பிரச்சனை போயிட்டு இருக்கு இதான் சரியான நேரம் கார்த்தியை பார்த்து நான் பேசுகிறேன் என கூறிவிட்டு காத்திடம் பேச வருகிறார்.

முதலில் அர்ஜுன் பேச கார்த்தி எதுவும் கேட்காமல் தேவை இல்லாத வேலை பண்ணாதடா அடி வாங்காதே என பேசுகிறார் அந்த சமயத்தில் அர்ஜுன் பைக் சாவி எடுத்துக் கொள்கிறார். உடனே நம்ம கம்பெனில இருந்தப்ப நீ தான் டைரக்டர் இப்ப கூட அந்த பதவியை நான் உனக்காக விட்டுக் கொடுக்கிறேன் உன் மேல எனக்கு அக்கறை நிறைய இருக்கு என ஏதேதோ சொல்லி கார்த்தி மண்டையை கழுவுகிறார்.

ரவுடி கும்பலுக்கு சுத்து போடும் சூர்யா மற்றும் பிரபா!!! கௌதம் சிக்குவாரா? பரபரப்பாக ஆஹா கல்யாணம்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை நமச்சி பார்த்து விடுகிறார் கார்த்தியை தன்னுடைய அண்ணனுக்கு எதிராக கூர் செத்தி விட்டு வேடிக்கை பார்க்கலாம் என நினைக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.