நடிகைகளை ஆடையை கழற்றி நிற்க வைத்ததற்கு காரணம் இதுதான்..! பல வருடம் கழித்து உண்மையை கூறிய ஆயிரத்தில் ஒருவன் பட இயக்குனர்..

Interview with Selvaraghavan about the film Aayirathil Oruvan

Interview with Selvaraghavan about the film Aayirathil Oruvan: தனது இயக்கத்தில் வித்தியாசமான திரைப்படங்களை தந்து வரும் செல்வராகவன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் இவர் இயக்குவது மட்டுமல்லாமல் நடிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி பீஸ்ட், பகாசூரன், சாகித் காகிதம், மார்க் ஆண்டனி, நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடிப்பிலும் கலக்கியுள்ளார். அப்படி இவர் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த படங்களில் ஒன்றுதான் ஆயிரத்தில் … Read more

3 மணி நேரத்திற்கு மேல் இருந்ததால் சுமாரான படமாக மாறி பல்பு வாங்கிய 5 திரைப்படங்கள்.!

tamil movies

Tamil Movies: தரமான கதை அம்சத்துடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும் படத்தின் நேரம் அதிகமாக இருந்ததால் சுமாரான படமாக அமைந்து டெப்பாசிட்டை இழந்த டாப் 5 படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாபா: ரஜினிகாந்த் நடிப்பில் 2002ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பாபா திரைப்படம் ரிலீஸ்சான பொழுது நேரம் 2.58 நிமிடங்கள் இருந்தது அதன் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் பொழுது 30 நிமிடம் கட் செய்யப்பட்டது. நடிகர் போண்டாமணிக்கா இந்த நிலைமை.. … Read more

ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு நடிக்க ஓகே சொன்ன எம்ஜிஆர்.! அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்

MGR

MGR : மக்கள் மனதில் நீங்க இடத்தைப் பிடித்தவர் எம்ஜிஆர் இவர் இளம் வயதிலேயே வறுமையும் பல கஷ்டங்களையும் சந்தித்தார் பின் படிப்படியாக போராடி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் அதன் பிறகு இவருடைய வாழ்க்கை உச்சத்தை தொட்டது. தொடர்ந்து ஹீரோவாக பல வெற்றி படங்களை கொடுத்த எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சராக அரியணை ஏறினார். அதன் பிறகு மக்கள்களுக்கு பல உதவிகள் செய்து இன்றுவரையிலும் நீங்க இடத்தை பிடித்திருக்கிறார். எம்ஜிஆர் இன்று நம்முடன் இல்லை … Read more

“ஆயிரத்தில் ஒருவன்” படத்தை மக்கள் கொண்டாடி இருந்தால்… இதை நிச்சயம் செய்திருப்பேன் செல்வராகவன் பேட்டி..!

aayirathil-oruvan

வரலாற்று நாவல்களை மையமாக வைத்து உருவாகும் கதைகளுக்கு எப்பொழுதுமே மக்கள் அதிகம் ஆர்வம் கொடுப்பார்கள் அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் பல வருடங்களுக்கு முன்பு வரலாற்று கதை ஒன்றை எடுத்தார் அந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன் இந்த படத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா மற்றும் பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படம் ஒரு சூப்பரான படம் தான் ஆனால் அதை மக்கள் ஆரம்பத்தில் கொண்டாட மறுத்துவிட்டனர். ஆனால் சிறு இடைவேளைக்குப் பிறகு ஆயிரத்தில் ஒருவன் … Read more

அடுத்த படத்தில் சோழ மன்னனாக நடிக்க போகும் தனுஷ்.. பொன்னியின் செல்வன் பட நடிகர் கொடுத்த சர்ப்ரைஸ்…

aayirathil-oruvan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக திகழ்பவர் நடிகர் தனுஷ் இவர் தற்போது திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் நானே வருவேன் படங்கள் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது அதனை தொடர்ந்து வாத்தி திரைப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்ததாக கேப்டன் மிலர் என்ற திரைப்படத்தில் நடிக்க … Read more

ஆயிரத்தில் ஒருவன் இந்நேரம் மூன்று பாகத்தை எடுத்து இருப்பேன்.! எல்லாம் உங்களால்தான் செல்வராகவன் காரசாரம்..

aayirathil-oruvan

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியான போது கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் ரீ ரிலீசில் அமோக வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் இசையமைத்த ஜீவி பிரகாஷை பலரும் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அந்த அளவிற்கு கூஸ் பம்சை கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நிலையில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் … Read more

ஒரு இயக்குனராக மணிரத்திற்கும், செல்வராகவனுக்கும் உள்ள வித்தியாம் இதுதான் – பார்த்திபன் பேச்சு..!

pathipan-

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக ப்ரோமோஷன் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது படத்தில நடித்த நடிகர் நடிகைகள்.. தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களுக்கு சென்று ப்ரோமோஷன் செய்து வருகின்றனர் அப்பொழுது படம் குறித்தும், நடிகர் நடிகைகள் என அனைவரது பற்றியும் சொல்லி வருகின்றனர். இதனால் பொன்னியின் செல்வன் … Read more

ஆயிரத்தில் ஒருவன் – பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருக்கும் ஒற்றுமை இதுதான் என கூறிய செல்வராகவன்.!

selvaragavan

மணிரத்தினம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட நெடு நாவலான இந்த பொன்னியின் செல்வன் கதை பல முயற்சிகளுக்குப் பிறகு மணிரத்தினம் இதனை படமாக உருவாக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்டர் பிரமோஷன் பணிகளும் முடிந்துள்ளது மேலும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆவதாக … Read more

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா..? இணையத்தில் லீக்கான வசூல் நிலவரம்..!

aayirathil-oruvan

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த  ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வந்தாலும் இந்த படம் வெளியான அந்த ஆண்டு தோல்வி படமாக அமைந்தது. 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மாறுபட்ட கதை அம்சத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த திரைப்படத்தில் கார்த்திக்கின் எதார்த்தமான நடிப்பும், பார்த்திபனின் எதார்த்தமான பேச்சும் இன்றுவரைக்கும் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கண்டு களிக்கின்றனர். இந்தநிலையில் ஆயிரத்தில் … Read more

“ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் வில்லியாக மிரட்டிய ரீமா சென்னுக்கு குரல் கொடுத்தது ஒரு பிரபலம் தானாம்.! யார் அது தெரியுமா.? சொன்னா நீங்க ஷாக்காவிங்க..

aayirathil-oruvan

தமிழ் சினிமாவில் காதல் ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்து விதமான படங்களையும் எடுத்து மக்களுக்கு சிறப்பான முறையில் கொடுத்து வருபவர் தான் இயக்குனர் செல்வராகவன். இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக இருப்பதால் இவருக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றன. ஆரம்பத்தில் காதல் படங்களை எடுத்து வெற்றி கொண்டு வந்த செல்வராகவன் திடீரென திரில்லர் படத்தை எடுத்து அசத்தினார். ஆயிரத்தில் ஒருவன் படம் வெற்றி பெறுமா பெறாத என்பது மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்தது.  காதல் படத்தை … Read more