நடிகைகளை ஆடையை கழற்றி நிற்க வைத்ததற்கு காரணம் இதுதான்..! பல வருடம் கழித்து உண்மையை கூறிய ஆயிரத்தில் ஒருவன் பட இயக்குனர்..

Interview with Selvaraghavan about the film Aayirathil Oruvan: தனது இயக்கத்தில் வித்தியாசமான திரைப்படங்களை தந்து வரும் செல்வராகவன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் இவர் இயக்குவது மட்டுமல்லாமல் நடிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி பீஸ்ட், பகாசூரன், சாகித் காகிதம், மார்க் ஆண்டனி, நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடிப்பிலும் கலக்கியுள்ளார்.

அப்படி இவர் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த படங்களில் ஒன்றுதான் ஆயிரத்தில் ஒருவன். தரமான கதை அம்சத்துடன் வெளியான இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை ஏனென்றால் இந்த படத்தின் நேரம் அதிகமாக இருந்ததால் தான் இவ்வாறு தோல்வி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

நடிகையிடம் எச்ச வேலையை காட்டிய வடிவேலு.. உண்மையை உடைத்த நடிகை..

ஆனால் தற்பொழுது ரிலீஸ்க்கு பிறகு ரசிகர்கள் இந்த படத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பல காட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அப்படிதான் ஆண்ட்ரியா மற்றும் ரீமாசென் தங்களது ஆடைகளை கழட்டுவது போன்ற ஒரு காட்சி இருக்கும் அதற்கு படம் ரிலீஸ் ஆன பொழுது மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்திருந்தது. எனவே சமீபத்திய பேட்டி ஒன்றில் செல்வராகவனிடம் இது குறித்து கேள்வி கேட்கும் பொழுது அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

பாக்கியா உங்க மனசுல என்ன ஜான்சி ராணின்னு நினைப்பா. கணேசிடம் வசமாக சிக்கிய அமிர்தா நிலா… ஈஸ்வரிக்கு தெரிந்தால் என்ன ஆகும்..

அதாவது புலியை காமிக்க வேண்டும் என்றால் அவர்கள் சட்டையை கழட்டி தானே காமிக்கனும் சட்டியை கழட்டாமல் எப்படி காண்பிக்க முடியும். முதலில் அனைவரையும் செக் பண்ணனும் ஒரு தீபத்தை வைத்து எதற்காக அவர் செக் பண்ணினார் என்றால் வந்தவர்களுக்கு ஏதாவது நோய் இருந்தால் என்ன பண்றது ஆல்ரெடி அவர்கள் அனைவரும் கஷ்டத்தில் இருக்கின்றனர். இதில் தொற்று நோய் ஏதாவது வந்தால் பிரச்சனை ஆகிவிடும் அந்த அளவிற்கு அவர்கள் அட்வான்ஸ் ஆக இருந்ததால் தான் ஆண்ட்ரியா மற்றும் ரீமா சென் இருவரையும் ஆடையை கழற்ற சொன்னதாக தெரிவித்துள்ளார்.