சுழன்று சுழன்று அடிக்கும் கர்மா.. நிலைகுலைந்து போன சிவகார்த்திகேயன்.. நேரம் பார்த்து வேலையை காட்டிய கமல்…

sivakaarthikeyan : பொதுவாக சினிமா நட்சத்திரம் என்றாலே சர்ச்சைகளும் பிரச்சனைகளும் இருந்து கொண்டு தான் இருக்கும் இதையெல்லாம் தாண்டி வந்தால் தான் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். அப்படி பல முன்னணி நடிகர்கள் பல சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்ததால் தான் இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார்கள்..

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் பல சர்ச்சைகள் பிரச்சினைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது மிகக் குறுகிய காலகட்டத்தில் சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு பயணித்து முன்னணி நடிகராக உயர்ந்து நிற்கிறார் அதேபோல் சிவகார்த்திகேயனின் ஒவ்வொரு திரைப்படமும் வெளியாகும் போது ஏதாவது ஒரு பிரச்சனை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

தம்பி அது கிராபிக்ஸ் இல்லப்பா.. வேட்டையன் டீசரில் இடம்பெற்ற கண்ணாடியின் விலை எவ்வளவு தெரியுமா..?

அந்த வகையில் சிவகார்த்திகேயனை சுழன்று சுழன்று அடித்த மூன்று விஷயங்களால் நிலைகுலைந்து போன சிவகார்த்திகேயனை பற்றி இங்கே காணலாம். சிவகார்த்திகேயன் தற்பொழுது கமலஹாசன் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பெரிய ஆப்பு அடுத்துள்ளார் கமல்.

அதாவது கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஆகியுள்ளதால் வேறு வழி இல்லாமல் சிவகார்த்திகேயனின் சம்பளத்தில் கை வைத்துள்ளார் கமல் என தகவல் கிடைத்துள்ளது இதனால் சிவகார்த்திகேயன் அப்செட்டில் இருக்கிறாராம்.

17 வருடமாக பிரபல நடிகரை ஒதுக்கி வைத்த த்ரிஷா.! 21 வருட சினிமா வாழ்க்கையில் மீண்டும் இணையும் தருணம்..

அதேபோல் பல வருடமாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிய அயலான் திரைப்படம் கிடப்பில் கிடந்தது இது தற்பொழுது பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது ஆனால் அயலான் திரைப்படம் ஓடவே கூடாது சிவகார்த்திகேயன் சினிமாவில் வளரவே கூடாது என சில விஷமிகள் கேவலமான வேலையை பார்த்துள்ளதால் சிவகார்த்திகேயன் பெயர் டேமேஜ் ஆகி உள்ளது.

சரி இந்த ரெண்டு விஷயத்தை தாங்கிக் கொள்ளலாம் கடைசியாக புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 10 லட்சம் நிவாரண நிதியாக உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் சிவகார்த்திகேயன் கொடுத்துள்ளார். ஏற்கனவே இமான் மனைவி பிரச்சனையால் சிவகார்த்திகேயன் பெயர் டேமேஜ் ஆனது அதனால் பத்து லட்சம் நிவாரண நிதியாக கொடுத்தது வீணாகிவிட்டது பெரிதாக வெளியே தெரியாமல் புஸ்வானம் போல் ஆகிவிட்டது.

மோசமான ரிலேஷன்ஷிப்.. நல்ல வேலை தலைக்கு வந்தது தலப்பாவோட போச்சு.. தப்பித்து வந்த பிரியா பவானி சங்கர்.

இப்படி மூன்று விஷயங்களால் சிவகார்த்திகேயன் நிலை குலைந்து இருக்கிறார்.