ஸ்ருதி கொடுத்த முத்தத்தால் உறைந்து போன விஜயா… மீனா இடித்த இடியால் பேலன்ஸ் தடுமாறிய முத்து… விஜயாவை கிழித்து தொங்க விட்ட மீனாவின் தோழிகள்..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ரவிக்கும் சுருதிக்கும் ஏதோ சண்டை என விசாரிக்க பார்க்கிறார் அப்பொழுது சுருதி வெளியே வந்தவுடன் உங்களுக்குள்ள ஏதாவது சண்டையா இருந்தா சொல்லுங்க சரி பண்ணி விடலாம் என பேசுகிறார் அதற்கு சுருதி எங்களுக்குள் எந்த சண்டையும் கிடையாது என பேசுகிறார். அப்படியே சண்டை இருந்தாலும் நான் ஏன் சொல்லாம இருக்க போறேன் என சொல்லிவிட்டு வெளியே செல்கிறார்.

உடனே ரவி வர ரவியிடம் உங்களுக்குள் ஏதாவது சண்டையா எனக் கேட்க அதற்கு அப்படி எல்லாம் எந்த சண்டையும் கிடையாது என பேசுகிறார் உடனே அது வந்து எனக் கூறும் பொழுது ஸ்ருதி ரவியை கூப்பிடுகிறார் ரவி வெளியே போனவுடன் இச் இச்  என பல முத்தங்களை கொடுக்கிறார். இதனால் விஜயா உறைந்து போய் நிற்கிறார். இதுதான் இவங்களுக்குள்ள சண்டையா என பேசுகிறார்.

கோடீஸ்வரி அனுப்பிய வீடியோ.. தாலி கட்டும் நேரத்தில் ஹீரோ போல் வந்து காப்பாத்திய சூர்யா.! கௌதம் இனி நீ அவ்வளோதான்…

அடுத்த காட்சியில் முத்து ஆட்டோவில் பூவை ஏற்றுக் கொண்டு வருகிறார் அப்பொழுது மீனா டீக்கடையில் என் தங்கச்சி இருப்பா அவளையும் கூட்டிட்டு போகணும் என பேசுகிறார் அவர் தங்கை வந்தவுடன் நீ இறங்கு மீனா நான் பின்னாடி உட்கார்ந்து இருக்கிறேன் பின்னாடி உட்கார்ந்து கொண்டு முன்னாடி மீனாவை உட்கார சொல்கிறார் இதனால் முத்து இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது மேடு பள்ளத்தில் ஆட்டோ ஏறும் பொழுது மீனா முத்துவை இடிக்கிறார் இதனால் பேலன்ஸ் தடுமாறுகிறார் முத்து.

இடிக்காம உட்காரு பேலன்ஸ் பண்ண முடியல எனக்கு என கூற வண்டிக்கா உங்களுக்கா என பேசுகிறார் மீனாவின் தங்கை ரெண்டுக்குமே தான் என பதில் சொல்கிறார் முத்து. மற்றொரு பக்கம் மனோஜ் வாங்கிய கடனை ரோகிணி அடைத்துவிட்டார் இது தெரியாமல் மனோஜ் கடன்காரனை பார்த்து பயந்து ஓட பிறகு உங்க வைஃப் அனைத்தையும் அடைத்து விட்டார் என கூறுகிறார். உடனே ரோகினி தான் சென்று மனோஜ் உனக்கே அவ்வளவு கடன் பிரஷர் இருக்கு எதுக்காக இப்ப இதை அடைச்ச என கூற இருந்தாலும் தேங்க்ஸ் எனக் கூறுகிறார் நான் தானே அடச்சேன் எதுக்கு தேங்க்ஸ் என இருவரும் கொஞ்சி கோலாவுகிறார்கள்.

ராகினியை கடத்திச் சென்ற ரவுடிகள்… பிறந்தநாள் அதுவுமாக ராகினிக்கு சர்ப்ரைஸ் செய்த தமிழ்…

மற்றொரு பக்கம் மீனாவின் தோழிகள் பூ கட்டுவதற்காக விஜயா வீட்டுக்கு வந்துள்ளாரா பொழுது விஜயா அவளே ஒரு வேலைக்காரி அவளுக்கு நீங்களும் வேலை செய்ய வந்து இருக்கீங்களா என பேச என்ன வீட்டுக்கு வந்த மருமகளை வேலைக்காரின்னு சொல்ற என அனைவரும் விஜயவை திட்ட ஆரம்பிக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் இதுவே வேற யாராவது இருந்தா நாக்கை இழுத்து வச்சு வெட்டிருப்பேன் என பேச விஜயா பயந்து போய் உள்ளே போகிறார்.

உடனே மீனா இங்கே படுதாவை கட்டிக்கலாம் இங்கேயே உட்கார்ந்து கட்டலாம் என கூற அந்த சமயத்தில் அண்ணாமலை வருகிறார் இங்கே எதுக்கு பூ கட்டுறிங்க என பேச அதுதான் நானும் சொன்னேன் என விஜயா கூறுகிறார் உடனே அண்ணாமலை ஹால்ல தான் அவ்வளவு இடம் இருக்கு இல்ல அங்க வந்து கட்டலாம் வாங்க என அனைவரையும் கூப்பிட்டு உள்ளே செல்கிறார். மனோஜ் விஜயாவை ஏற்றி விடுகிறார் உடனே மனோஜை கூப்பிட்ட அண்ணாமலை வேலை வாங்குகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

மத்தத பேச ரூம் போடட்டா.. வரலட்சுமி இடம் அட்ஜஸ்ட்மென்ட்க்கு பேரம் பேசிய பிரபலம்..

அந்த சமயத்தில் சுருதி வர வீடு கோவில் மாதிரி இருக்கு என பேச அதற்கு அண்ணாமலை மீனா வந்ததுக்கப்புறம் வீடு கோவிலா மாறிடுச்சு என பேசுகிறார் அப்ப நான் வந்தப்ப எல்லாம் ஒன்னும் ஆகலையா என விஜயா பதிலுக்கு பேசுகிறார் இது நாளை எபிசோடில் நடக்க இருக்கிறது.