மத்தத பேச ரூம் போடட்டா.. வரலட்சுமி இடம் அட்ஜஸ்ட்மென்ட்க்கு பேரம் பேசிய பிரபலம்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார் இவர் சரத்குமாரின் மகள் தான் சினிமாவில் தன்னுடைய அப்பா கொடி கட்டி பறந்தாலும் தன்னுடைய அயராத உழைப்பினால் தான் இந்த இடத்தை வரலட்சுமி அடைந்துள்ளார். அதேபோல் ஹீரோயின் ஆக மட்டுமல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கு செட் ஆனால் அதனை ஏற்று நடிப்பார்.

அந்த வகையில் இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் பொதுவாக நெகட்டிவ் கதாபாத்திரம் என்றாலே ஆண்கள் தான் நடிப்பார்கள் ஆனால் நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் நடித்து மிரட்டியவர்களில் வரலட்சுமி சரத்குமார் அவர்களும் ஒருவர்.

சரவணனின் காதலை கண்டுபிடித்த ராஜி!! பெண் பார்க்க கிளம்பும் பாண்டியன் குடும்பம்.. பாண்டியன் ஸ்டோர்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் அதிரடியாக தன்னுடைய உடல் எடையை குறைத்து நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பல விஷயங்களை பொதுவெளியில் பகிர்ந்து கொண்டார்.

அந்தப் பேட்டியில் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்தும் அவர் பேசியுள்ளார். ஒரு முறை பிரபல டிவி சேனல் நிறுவனத்தை சார்ந்த ஒருவர் என்னுடைய வீட்டிற்கு வந்து ஒரு நிகழ்ச்சி குறித்து பேசி உள்ளார்.

ஜெனிக்கு கல்யாணம் பண்ண பிளான் போடும் அப்பா!! மினிஸ்டரை ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவிற்கு போக விடாமல் தடுக்கும் கோபி.. பாக்கியலட்சுமி எபிசொட்

நிகழ்ச்சி பற்றி பேசி முடித்துவிட்டு கிளம்பும்போது மற்ற விஷயங்களைப் பற்றி பேச வேண்டும் ஹோட்டலில் எப்பொழுது பேசலாம் என கேட்டுள்ளார் அவர் சொன்னதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார் வரலட்சுமி சரத்குமார் அது மட்டுமில்லாமல் உடனே கிளம்புங்கள் எனவும் கூறியுள்ளார்.

இது குறித்து தன்னுடைய நண்பர்கள் நீ சும்மா விட்ட இரண்டு அரைய வேண்டியது தானே என கேட்டுள்ளார் அது மட்டும் இல்லாமல் சினிமாவில் பின்புலம் இருக்கும் எனக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பெண்கள் என்றால் எப்படி கேட்டிருப்பார் என நினைத்துப் பாருங்கள் என அவர் கூறியுள்ளார் இந்த தகவல் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.