ராகினியை கடத்திச் சென்ற ரவுடிகள்… பிறந்தநாள் அதுவுமாக ராகினிக்கு சர்ப்ரைஸ் செய்த தமிழ்…

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் ராகினியிடம் உன்னுடைய அண்ணன் மேகனா கொலை வழக்கில் கலிவரதனை அடித்த துன்புறுத்தி என்னை ஜெயிலுக்கு போக வைக்க முயற்சி செய்கிறார் என கூறுகிறார் இதனால் ராகினி கோபப்பட்டு தமிழ் வீட்டிற்கு சென்று அர்ஜுனை ஜெயிலுக்கு போக வைக்க முயற்சி செய்கிறீர்களா என கேள்வி கேட்கிறார்.

உடனே தமிழ் என்னோட சரஸ்வதியை கொடுமைப்படுத்துனதுக்கு கண்டிப்பா அதற்கான தண்டனையை கொடுத்தே தீருவேன் என திட்டவட்டமாக கூறுகிறார் உடனே ராகினி இனிமேல் எனக்கு இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் இனி வரவே மாட்டேன் என கூறி விட்டு செல்கிறார். அதுமட்டுமில்லாமல் அர்ஜுனிடம் சென்று  தமிழ் கண்டிப்பா உங்கள ஜெயில்ல தூக்கி உள்ள வைத்து விடுவார் என என்கிட்ட கூறிவிட்டார் அதனால் இனிமே அந்த வீட்டுக்கு போக மாட்டேன் என கூறுகிறார்.

அஜித்திற்கு என்னாச்சு.? அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதிற்க்கான காரணம்.?

அடுத்த காட்சிகள் நடேசன் ராகினி படித்தது டாக்டர் ஆனால் பிராக்டிஸ் செய்யாமல் இருக்கிறார் என வருத்தப்படுகிறார் இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் ராகினிக்கு இன்று பிறந்தநாள் அதனால் கோவிலுக்கு செல்ல குடும்பத்துடன் திட்டமிட்டுள்ளார்கள் அந்த சமயத்தில் இரண்டு ரவுடிகள் வந்து ராகினியை கடத்தி செல்கிறார்கள்.

ராகினியை கடத்தி சென்று ஒரு புதிய பில்டிங்கில் கண்ணை திறந்து விடுகிறார்கள் அப்பொழுது தமிழ் குடும்பமே வந்து ராகினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் ராகினியிடம் உன்னுடைய பிறந்தநாளுக்கு தமிழ் உனக்கு சர்ப்ரைஸ் கிப்ட் வச்சிருக்கார் கொஞ்சம் திரும்பி பார் என கூறுகிறார்கள் அப்பொழுது கோதை மருத்துவமனை என பெயர் போட்ட பலகையை பார்க்கிறார்.

மத்தத பேச ரூம் போடட்டா.. வரலட்சுமி இடம் அட்ஜஸ்ட்மென்ட்க்கு பேரம் பேசிய பிரபலம்..

ராகினி கண்ணீருடன் பார்க்கிறார் அதேபோல் அர்ஜுன் குடும்பமும் அதிர்ச்சி அடைகிறார்கள் இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிகிறது..