பிரவுன் மணி கொஞ்சம் அடக்கி வாசி கண்டிப்பா முத்து கிட்ட நீ சிக்க போற.. ரோகினியின் குட்டு வெளிப்படுமா.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை…

siragadikka aasai serial : சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா மீனாவிடம் இளநீர் வெட்ட சொல்லிட்டியா டீ குடிப்பாரா காபி குடிப்பாரா என்று தெரியவில்லையே சரி இரண்டையும் போட்டு வை என மீனாவை விரட்டி விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார் விஜயா.

உடனே ரோகிணி வெளியே வந்தவுடன் இவ அலப்பறை தாங்க முடியல உங்க மாமா வருவாரா மாட்டாரா என பாட்டி கேட்கிறார் அப்பொழுது கண்டிப்பாக வந்துருவாரு வந்துட்டாராம் ஊருக்குள்ள என பேச விஜயா ஒரே குதியாக குதிக்கிறார் அது மட்டும் இல்லாமல் ஒரே அளப்பறையா இருக்கு எந்த மாமா வரார் நானும் பார்க்கிறேன் என கூறுகிறார் முத்து.

எனக்கு கை கால் எல்லாம் நல்லாத்தான் இருக்கு பிச்சை போடுறியா.? சிவகார்த்திகேயன் பணம் கொடுத்தது குறித்து விஜய் டிவி பிரபலம் வேதனை..

அப்பொழுது முத்துவை வாயை மூட சொல்லுங்க என அண்ணாமலையிடம் கூற உடனே அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது விஜயா அவன கார் எடுத்துட்டு போயிட்டு இளநீர் எடுத்துக்கொண்டு வர சொல்லு ரோகிணியோட மாமாவுக்கு தேவை எனக் கூற ஆந்தாளுக்கு நான் எதுக்கு  எடுத்துட்டு வரணும் என பேசுகிறார் அப்பொழுது அண்ணாமலையும் நம்ம எல்லாருக்கும் எடுத்துட்டு வா  போயிட்டு வா என பேசுகிறார் அதனால் முத்து கிளம்பி போகிறார்.

அந்த சமயத்தில் விஜயா வெளியே வந்து பார்க்க ரோகிணியின் மாமா கறிக்கடை பாய் பிரவுன் மணி வருகிறார் அவர் அலப்பறை செய்து கொண்டே வருகிறார் அப்பொழுது ஆரத்தி எடுக்க சொல்லுகிறார் விஜயா. அதற்கு பாட்டி அவ எதுக்கு எடுக்கணும்? நீ ஆரத்தி எடு என திட்டுகிறார். பிறகு அனைவரும் உள்ளே போகிறார் ஓவர் பில்டப்பாக பிரவுன் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார்.

இறுக்கமான உடையில் தொடையையும் தொப்பையையும் காட்டும் தமிழும் சரஸ்வதியும் வில்லி நடிகை மேக்னா.?

அதுமட்டுமில்லாமல் பிரவுன் மணி சிங்கப்பூரிலிருந்து வந்தேன் எனக் கூற சிங்கப்பூரா மலேசியா ன்னு சொன்னாங்க என அனைவரும் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்கள். உடனே ரோகிணி சமாளித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ரோகிணியின் அப்பா மாப்பிள்ளைக்கு ஆம்லெட் போட்டு கொடுக்க சொன்னாரு என பேசுகிறார் என்னது ஆம்லெட்டா அதனால மலேசியாவில் இருந்து முட்டை வாங்கிட்டு வந்துட்டீங்களா என ஸ்ருதி கலாய்க்கிறார்கள்.

அதற்கும் ரோகினி சமாளித்துக் கொண்டிருக்கிறார் உடனே மலேசியாவுக்கும் சிங்கப்பூரும் சைதாப்பேட்டையும் பல்லாவரம் தூரம் தான் என பேசுகிறார் இதனை யாரும் கவனிக்காமல் இருக்கிறார்கள் இந்த சமயத்தில் முத்து இளநி வெட்டிக்கொண்டு வருகிறார் ஒருவேளை முத்துவுக்கு இந்த கறிக்கடை பாய்யை ஏற்கனவே தெரியுமா என்பது இனிவரும் எபிசோடு தெரிய வரும் ஒருவேளை தெரிந்தால் ரோகிணியின் குட்டு வெளிப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பல கோடி மதிப்பில் சொகுசு காரை வாங்கிய தளபதி விஜய்.. ஆத்தாடி சகல வசதியும் இருக்கும் போல..