ஐஸ் கட்டியை தூக்கி விஜயா தலையில் வைத்த ரோகிணி.. மொத்த சோலியை முடித்து ரிவிட் அடித்த மீனா முத்து..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவுக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார் அதனால் சந்தோஷத்தில் இருக்கிறார் இருவரும் காரில் சென்று கொண்டிருக்கிறார்கள் என நான் மட்டும் பேசிக்கிட்டே வரேன் நீங்க பேசவே மாட்டேன் என்கிறீர்கள் ஒருவேளை மழை வரப்போகுதோ என பேசிக்கொண்டே கிண்டலடித்துக் கொண்டு வருகிறார் நான் வாயடைத்து போய் நிற்கிறேன் அவ்வளவு சந்தோஷத்தில் இருக்கிறேன் என முத்து கூறுகிறார்.

முன்னாடி நீங்க புது கார் வச்சிருந்தீங்க அப்ப கூட இவ்வளவு சந்தோஷம் இல்லையே நான் என கேட்க இது என் பொண்டாட்டி வாங்கி கொடுத்த கார் அதனால் ரொம்ப சந்தோஷமா இருக்கு என பேசுகிறார். அடுத்த காட்சியில் ஒரு கடைக்கு சென்று தலை நிறைய மல்லிகை பூ வாங்கி வைத்து விடுகிறார் இருவரும் ரொமான்ஸ் செய்து கொண்டே இருக்கிறார்கள். மேலும் கார் செட்டுக்கு வந்து இது என் பொண்டாட்டி வாங்கி கொடுத்த கார் என கூற அதுதான் எங்களுக்கு எல்லாருக்கும் தெரியுமே என பேசுகிறார்கள்.

தமிழிடம் வசமாக சிக்கிய அர்ஜுன்.. வேலில போற ஓணானை தூக்கி வேட்டியில் விட்டுக் கொண்ட பரமு… நீ விரிச்ச வலையில நீனே சிக்கி கிட்டியே மாப்பிள்ளை .

ஸ்டிக்கர் ஒட்டுபவரை அழைத்து மீனா என்ற பெயரை ஓட்ட சொல்கிறார் ஆனால் அது வேண்டாம் உங்க பெயரை போடுங்க எனக் கூற சரி ரெண்டு பேர் பேரையும் சேர்த்து போட்டுக்கலாம் என எம் மட்டும் போட சொல்கிறார். மற்றொரு பக்கம் மனோஜ் அழைத்து நீ வேலை வெட்டிக்கே போக மாட்டியா கடைசி வரைக்கும் இப்படியே தான் இருப்பியா  முத்துவ பாரு கார் ஓட்டிட்டு இருந்தான் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாதுன்னு ஆட்டோ எடுத்து ஓட்டனா என பெருமையாக பேச ஆமா பெரிய பிளைட் ஓட்டிட்டான் என விஜயா வக்காலத்து வாங்குகிறார்.

அந்த சமயத்தில் ரோகிணி வந்து மலேசியாவில் இருந்து மாமா புடவை அனுப்பியுள்ளார் உங்களுக்காக என பேசி ஒரு புடவையை கொடுத்து விஜயா தலையில் ஐசை தூக்கி வைக்கிறார். உடனே விஜயாவும் உருகி இந்தியா புடவை தான் கட்டி இருக்கேன் இப்பதான் முதல்முறையா மலேசியா புடவை கட்ட போறேன் இந்த கலர் எனக்கு ரொம்ப நல்லாஇருக்கும் என புகழ்ந்து தள்ளுகிறார். விஜயாவும் உருகி உருகி பேசிக் கொண்டிருக்கிறார். நீ சாப்டியா இல்லையா வா நான் உனக்கு ஜூஸ் போட்டு தரேன் என பிரிட்ஜ் திறக்க மல்லிகை பூ வாசம் அதிகமாக அடிக்கிறது..

சூர்யாவின் மொத்த சுயரூபத்தையும் படம் போட்டு காட்டிய மகா.. நானும் உன்ன மாதிரியே ஏமாந்துட்டேனே என வருத்தப்படும் தாத்தா..

உடனே மீனா வந்திட அந்த சமயத்தில் மீனா வருகிறார் தலை நிறைய மல்லிகை பூவுடன் வைத்துக்கொண்டு அப்பொழுது மல்லிகை பூ வாசம் அங்க வரல இங்க வருது என மீனவ காட்ட ஏன் பூ விற்க்கலையா உன் தலையில வச்சுட்டு வந்துட்ட என விஜயா பேசுகிறார் உடனே முத்து ஓடி வந்து சீக்கிரம் கீழ வாங்கப்பா உங்க கிட்ட ஒன்னு காட்டணும் என கூப்பிடுகிறார் உடனே கீழே சென்று புது காரை காட்டுகிறார் இது மீனா வாங்கி கொடுத்தது எனக்காக என பேசுகிறார்.

எவ்வளவு இருக்கும் என விஜயா கேட்க ஒரு பத்து லட்சம் இருக்கும் என காமெடிக்கு பேசுகிறார் இது செகண்ட்ஸ் கார் தான் என மனோஜ் நக்கலாக பேச என் பொண்டாட்டி எனக்காக இந்த காரை வாங்கி கொடுத்தது என் பொண்டாட்டி மலேசியாவில் இருந்தா 10 லட்சம் இல்ல 10 கோடிக்கு கார் வாங்கி கொடுப்பேன் என பெருமையாக பேசுகிறார். இப்படி பேசிக் கொண்டே இருக்கும் பொழுது விஜயா ரோகினியை முறைக்கிறார் ஐஸ் வச்சது அனைத்தும் வீணாகிவிட்டது என மனசுக்குள் குமுறுகிறார்.

செழியனை செவுலில் அடித்து நடுத்தெருவில் இழுத்து விட்ட ஜெனியின் அப்பா.. கன்னம் வீங்கி கண்ணீர் விட்டு அழும் செழியன்..

அதேபோல் எம் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது அதையும் முத்து காட்டுகிறார் மீனா முத்து எங்க பெயர் தான் என கூறுகிறார் உடனே அன்னைக்கு பூ கட்டணமே அதுல வந்த லாபமா என சுருதி கேட்க ஆமா உங்க கடைய டெவலப் பண்ணி இருக்கலாமே என கூற அதற்கு மீனா கடையை வைத்து கொடுத்ததே அவர்தான் கடைக்கு வேணுங்குறத கார் ஓட்டி அவரே செஞ்சு கொடுப்பார் என பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.