செழியனை செவுலில் அடித்து நடுத்தெருவில் இழுத்து விட்ட ஜெனியின் அப்பா.. கன்னம் வீங்கி கண்ணீர் விட்டு அழும் செழியன்..

பாக்கியலட்சுமி இன்றைய சீரியலில் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி கோபி திறக்கும் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்கள் அப்பொழுது அங்கு ராதிகா அனைவரையும் மேனேஜ் பண்ணுவதை பார்த்து பிரமித்து நிற்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் கிச்சனை சுற்றி பார்த்துவிட்டு வீட்டிற்கு கிளம்பும் நேரத்தில் கோபி சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும் என கூறுகிறார் அதனால் இருவரும் சாப்பிட கிளம்புகிறார்கள்.

அடுத்த காட்சியில் ஈஸ்வரி ராமமூர்த்தி வீட்டிற்கு வருகிறார்கள்  அப்பொழுது பாக்கியாவும் வருகிறார் உடனே கோபியின் கிச்சன் மற்றும் பிசினஸ் பற்றி பெருமையாக பேசுகிறார் அந்த சமயத்தில் உன்னோட ஹோட்டல் எப்படி போகிறது என கேட்க இன்னும் டல்லா தான் போயிட்டு இருக்கு எனக் கூறுகிறார். உடனே செழியன் ரிப்பன் கட் பண்ணிய போட்டோவை ஆல்பம் போட்டு எடுத்துக் கொண்டு அனைவரிடமும் காட்டுகிறார்.

வீட்டை விட்டு வெளியேறிய மகா!! தாத்தா பாட்டியிடம் திட்டு வாங்கி தேடும் சூர்யா!!ஆஹா கல்யாணம்.

அடுத்த காட்சியில் பழனிச்சாமி ஹோட்டலுக்கு வந்து பாக்யாவுக்கு ஐடியா கொடுக்கிறார் அது மட்டும் இல்லாமல் கோபி தன்னுடைய நண்பர் செந்தில் இடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஜெனியின் அப்பா மூஞ்சில அடித்தது போல் ஜெனிக்கு கல்யாணம் பண்ண போகிறேன் மாப்பிள்ளை பாத்தாச்சு என கூறுகிறார் இதனால் கோபி கோபமாககிறார் இந்த நிலையில் தற்பொழுது புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் அந்த ஆளு மூஞ்சில அடிச்சது போல் ஜெனிக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன் என கூறுகிறார் என செழியன் இருக்கும் பொழுதே சொல்லுகிறார்.

உடனே செழியன் வண்டியை எடுத்துக் கொண்டு ஜெனி வீட்டிற்கு செல்கிறார் அப்பொழுது பாக்கியா தடுத்தும் அவர் செல்கிறார் வீட்டிற்கு சென்ற செழியன் ஜெனி இடம் நீயும் குழந்தையும் எனக்கு கண்டிப்பாக வேணும் என கண்ணீர் விட்டு அழுகிறார் ஆனால் ஜெனியின் அப்பா செழியனை எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு இங்க வந்த என செவுளில் அரைகிறார் அதுமட்டுமில்லாமல் தரதரவென  இழுத்து வெளியே தள்ளுகிறார்.

ஜெனிக்கு கல்யாணம் என கோபியிடம் சவால் விடும் ஜோசப்.. ஹோட்டல் விஷயத்தில் பாக்கியாவுக்கு ஐடியா கொடுக்கும் பழனிச்சாமி.. இனிமே டாப் கியர் தான்..

பிறகு கேட்டை மூடிக்கொண்டு உள்ளே சென்று விடுகிறார் ஆனால் கன்னம் வீங்கிய நிலையில் கேட்ட பிடித்துக் கொண்டு செழியன் அழுது கொண்டே இருக்கிறார் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.