அர்ஜூனை கண்டுபிடித்த தமிழ்… பேய் போல் நாடகமாடும் நமச்சி.. பயத்தில் உளறும் பரமு..

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுனை காணவில்லை அதனால் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அதேபோல் பரமு நாடகமாடுகிறார் இந்த நிலையில் போலீஸ் திடீரென போன் செய்து அர்ஜுன் மாதிரி ஒரு பாடி ரயில்வே டிராக்கில் கிடைக்கிறது வந்து பாருங்கள் என கூறுகிறார்கள் உடனே ராகினி ஹாஸ்பிடலுக்கு கிளம்புகிறார் அங்கு சென்று பார்க்கும்பொழுது அது அர்ஜுன் கிடையாது என கூறி விடுகிறார்கள்.

அதேபோல் ராகினி அழுது கொண்டே தமிழிடம் அர்ஜுன் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை தெரிந்தால் சொல்லி விடுங்கள் என கூற என்ன போய் தப்பா நினைக்கிறியா அப்படி நான் எதுவும் செய்யல என தமிழ் ராகினி இடம் கூறுகிறார். ஆனால் நடந்து கொள்ளும் செயலைப் பார்த்தால் சந்தேகம் அதிகரிக்கிறது. இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த வீடியோவில் சரஸ்வதி இடம் தமிழ் பேசுகிறார்.

வீட்டை விட்டு வெளியேறிய மகா!! தாத்தா பாட்டியிடம் திட்டு வாங்கி தேடும் சூர்யா!!ஆஹா கல்யாணம்.

அப்பொழுது நான் அர்ஜுன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டேன் அவர்களை அங்கு தான் பூட்டி வைத்துள்ளேன் என கூறுகிறார் அதேபோல் அர்ஜுன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகிறார்கள் அர்ஜுன் பரமு இருவரும் ஒரு வீட்டில் இருக்கிறார்கள் அப்பொழுது பேய்கள் போல் தமிழ் மற்றும் நமச்சி இருவரும் நடிக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் ரொம்ப பசிக்கிறது என பரமு கேட்க எலும்பு துண்டுகளை தட்டில் வைத்து தள்ளுகிறார்.

அடுத்த நாள் காலையில் சாப்பாடு கொடுக்கிறார்கள் அப்பொழுது காரம் அதிகமாக போட்டு அனுப்புகிறார்கள் காரம் அதிகமா இருக்கிறதா என கேட்க பரமு காரத்துடன் சாப்பிட்டதால் கதறுகிறார் இப்படி ப்ரோமோ வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதுமட்டுமில்லாமல் ஒருவேளை தமிழ் தான் அர்ஜுனை கடத்தியதா என்பது இனி வரும் எபிசோடில் தெரியவர இருக்கிறது.

ஜெனிக்கு கல்யாணம் என கோபியிடம் சவால் விடும் ஜோசப்.. ஹோட்டல் விஷயத்தில் பாக்கியாவுக்கு ஐடியா கொடுக்கும் பழனிச்சாமி.. இனிமே டாப் கியர் தான்..