தமிழிடம் வசமாக சிக்கிய அர்ஜுன்.. வேலில போற ஓணானை தூக்கி வேட்டியில் விட்டுக் கொண்ட பரமு… நீ விரிச்ச வலையில நீனே சிக்கி கிட்டியே மாப்பிள்ளை .

தமிழும்  சரஸ்வதியும் இன்றய எபிசோடில் தமிழ் மேலே நின்று கொண்டிருக்கும் பொழுது சரஸ்வதி தமிழிடம் வந்து எனக்கு ஒரு சந்தேகம் உங்களிடம் கேட்கலாமா கோவப்படாம பதில் சொல்லுங்க என கேட்கிறார் உடனே என்ன கேளு இதுல என்ன சந்தேகம் உடனே கேளு என கேட்க அர்ஜுன் காணாமல் போனதுக்கும் உங்களுக்கு ஏதாவது சம்பந்தம் இருக்கா நீங்க தான் ஒளிச்சு மறைச்சு வச்சிருக்கீங்களா என கேட்கிறார் நான் எதுக்கு அவனை மறைத்து வைக்க போறேன் எனக்கு அதுக்கும் என்ன சம்பந்தம் என்ன பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் சரஸ்வதி நம்ப டெண்டர் எடுக்க வேண்டிய ஆடர் அவன் கைப்பற்ற பார்த்தானே அதுக்காக நீங்க ஏதாவது ஒளிச்சு வச்சு இருக்கீங்களா என கேட்க அப்படியே இருந்தாலும் இந்த மாதிரி சீப்பான விஷயத்தை நான் எப்படி செய்வேன் என பேசுகிறார் அடுத்த காட்சியில் பரமு , பிரியாணி கடையில் இரண்டு பிரியாணியை வாங்கிக்கொண்டு யாராவது வராங்களா இல்லையா என பார்த்துக் கொண்டே செல்கிறார். அது மட்டும் இல்லாமல் ஒரு பில்டிங்கிற்கு சென்று சுற்றி பார்க்கிறார்.

சூர்யாவின் மொத்த சுயரூபத்தையும் படம் போட்டு காட்டிய மகா.. நானும் உன்ன மாதிரியே ஏமாந்துட்டேனே என வருத்தப்படும் தாத்தா..

யாருமே இல்லை என்றதும் உள்ளே செல்கிறார் அங்கு அர்ஜுன் இருக்கிறார் அந்த வீட்டில் அர்ஜுன் மற்றும் பரமு  இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ராகிணியை நம்ப வைக்கணும். நான் காணாமல் போயிட்டேன்னு தெரியணும் அதனால தமிழ் மேல கேஸ் கொடுக்கணும் என்ன உள்ள தள்ளுவேன்னு சொன்னாலம் அவன் உள்ள போகணும் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் ராகினி சொத்தை எழுதிக் கொடுப்பேன்னு சொல்றல்ல அது நடக்க கூடாதுன்னா இது மாதிரி ஏதாவது செஞ்சா தான் உண்டு என பேசுகிறார்.

நீங்க வர்றதை யாரும் பாக்கலல்ல என கேட்க யாரும் பாக்கல ஏற்கனவே தமிழ் சாப்பாடு வாங்குறத பார்த்தான் ஆனா கோவிலில் வெளியே உட்கார்ந்து இருக்கிறவங்களுக்கான தானா செஞ்சிட்டு சாமி கும்பிட்டு வந்துட்டேன் என பரமு கூறுகிறார் ஆனால் இந்த சமயத்தில் தமிழ் மற்றும் நமச்சி இருவரும் அந்த வீட்டிற்கு வந்து விடுகிறார்கள் நைசாக வந்து பார்க்க இருவரும் பிரியாணி சாப்பிட கைய வைக்கிறார்கள் இவர்கள் அப்படியே விடக்கூடாது இவங்கள பழிக்கு பழி வாங்கணும் என தமிழ் ஐடியா போடுகிறார்.

செழியனை செவுலில் அடித்து நடுத்தெருவில் இழுத்து விட்ட ஜெனியின் அப்பா.. கன்னம் வீங்கி கண்ணீர் விட்டு அழும் செழியன்..

உடனே கதவை தட்டி விட்டு விளையாட ஆரம்பிக்கிறார்கள் வெளியே வந்ததும் உள்ளே சென்று பிரியாணி போன் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வெளியே செல்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் கதவையும் தாப்பால் போட்டுக் கொள்கிறார்கள் இரண்டு பக்கமும் பூட்டிவிட்டு இருவரும் பிரியாணி சாப்பிட கிளம்புகிறார்கள் இனிமேல்தான் இருக்கு இவர்களுக்கு ஆட்டம் என தமிழ் மற்றும் நமச்சி முடிவு செய்து விட்டார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.