யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட் விஜயாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன முத்து… மாமனாருக்கு பதிலடி கொடுத்த ரவி..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரவி  அண்ணாமலைக்கு போன் பண்ணிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது வீட்டுக்கு கிளம்பி வாங்க என அண்ணாமலை கூற ரவி அது எப்படி முடியும் என பேசுகிறார் உடனே ரவி சுருதி இருக்கும் இடத்திற்கு சென்று கூப்பிடுகிறார் ஆனால் கண்டுகொள்ளாமல் சுருதி கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது ஸ்ருதியிடம் வா வீட்டுக்கு போகலாம் என கேட்க வீட்ல தான இருக்கோம் பிளாட்பாம்லியா இருக்கும் என பேசுகிறார்.

நம்ம வீட்டுக்கு போகலாம் என பேச நீ எப்ப வீடு வாங்குன இரண்டு வருடம் கழித்து லோன் போட்டு வாங்கலாம்னு தான பேசிட்டு இருந்தோம் என கிண்டலாக பேச ரவிக்கு கோவம் வருகிறது வா எங்க வீட்டுக்கு போகலாம் என பேசுகிறார் உடனே எங்க அப்பாவை அடிச்ச அந்த முத்து இருக்கிற வீட்டுக்கு நான் வரமாட்டேன் என ஸ்ருதி கூறுகிறார் உடனே ரவி முத்து மட்டும் தான் இருக்கானா நாங்க எல்லாம் இல்லையா என பேசுகிறார்.

கோடீஸ்வரி புடவையை கிழித்து பழி வாங்கிய சித்ராதேவி!! சும்மா ஓட ஓட விரட்டிய கோட்டி!! பயந்து சரண்டரான சித்ரா.

ஓ இப்ப முத்து அடிச்சது சரிதான் என நியாயம் பேசுறியா என சுருதி கேட்கிறார் உங்க அப்பா பண்ணது தப்பு தானே மீனா அன்னிமேல் தப்பான பழிய போட்டா கோவம் வராதா அதுக்காக அடிச்சது கரெக்ட்னு சொல்லல ஆனா உங்க அப்பாவும் பொறுமையா இருந்திருக்கலாம் என எடுத்து பேசுகிறார் ஆனாலும் சுருதி காது கொடுத்து கேட்கவில்லை அடுத்த காட்சியில் ரவி வெளியே செல்கிறேன் என சுதாவிடம் கூறுகிறார் உடனே சாப்பிட்டு போங்க மாப்பிளை என பேசுகிறார் எனக்கு பசிக்கல நான் வெளியில போயிட்டு வருகிறேன் என வெளியே செல்கிறார்.

ஆனால் வாசுதேவன் ஆமா அந்த முத்து குடிகாரன் பண்ணுன வேலையில எப்படி பசிக்கும் அவன் எல்லாம் ஒரு மனுசனா என திட்டுகிறார் உடனே ரவி நீங்களும் கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கணும் மானம் மரியாதை எல்லாத்துக்கும் ஒரே மாதிரி தான் உங்களுக்கு மட்டும் மானம் மரியாதை கிடையாது மீனா அண்ணி நகைய  திருட வாங்கன்னு நீங்க எப்படி சொல்லலாம் நீங்க கொஞ்சமாவது பெரிய மனுஷன் தனமா நடந்து இருக்கணும் என பேசுகிறார்.

ராகினி நீ அர்ஜுனை விட ரொம்ப மோசமானவ… தமிழ் மற்றும் கோதையை அசிங்கப்படுத்தி அனுப்பிய ராகினி.. வளையகாப்பில் அர்ஜுன் போடும் சதித்திட்டம்…

அடுத்த காட்சியில் முத்து மீனாவை அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்கு வருகிறார் இங்கே எதுக்கு வந்தீங்க என மீனா கேட்க சாப்பிட்டு போகலாம் அங்க போனா உன் மாமியார் சாப்பிட கூட விட மாட்டாங்க அவங்க பேசறது எல்லாம் கேட்க தெம்பு வேணும்ல வா சாப்பிட்டு போகலாம் என சாப்பிட ஹோட்டலுக்கு செல்கிறார்கள் மற்றொரு பக்கம் விஜயா ரவி வருவானா மாட்டானா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அந்த சமயத்தில் முத்து மற்றும் மீனா வீட்டிற்கு போகும் பொழுது நில்லுடா அங்கேயே இங்கே எதுக்கு வந்த இவங்க ரெண்டு பேரும் வெளியில போகணும் என திட்டவட்டமாக விஜயா பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் உடனே அண்ணாமலை அவங்கள வெளிய போக சொன்னா எங்க போவாங்க என பேசுகிறார் அதெல்லாம் எனக்கு தெரியாது அந்த இந்த வீட்ல இனிமே நான் இருக்கணும் இல்லன்னா முத்து இருக்கணும் என பேசுகிறார்.

மீனாவின் ஜோசியம் பலித்தது.! சம்பாதித்த பணத்தை பொண்டாட்டியிடம் கொடுத்த கதிர்!! சந்தோஷத்தில் திக்கு முக்காடும் ராஜி.!

உடனே முத்து நானே வீட்ல இருக்கிறேன் நீங்க வெளியில போங்க என மூஞ்சியில் அடித்தது போல் பேசுகிறார். அது மட்டும் இல்லாமல் திட்டவட்டமாக மீனாவையும் முத்துவையும் நீங்க வெளியில போகணும் என கூறுகிறார் அதற்கு முத்து மீனாவிடம் நீ போய் பேக்கிங் பண்ணு துணிமணிகளை என பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.