பத்ரகாளியாக மாறிய விஜயா.. திருட்டு முழி முழிக்கும் ரோகிணி.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை சீரியல்..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில்  மீனா அண்ணாமலையை சாப்பிட கூப்பிடுகிறார் அப்பொழுதுதான் அண்ணாமலை விஜயாவை கூப்பிடு என கூற விஜயா கூப்பிட சொல்கிறார் ஆனால் விஜயா எனக்கு வேண்டாம் என மறுக்கிறார் உடனே ரோகினியும் அத்தையே சாப்பிடல நான் எப்படி சாப்பிடுவேன் அவங்க சாப்பிடாம நான் எப்படி சாப்பிடுவேன் என கூறுகிறார் ஆனால் மனோஜ் எனக்கு பசிக்குது வா சாப்பிடலாம் என ரோகிணியை கூப்பிடுகிறார்.

ஆனாலும் ரோகினி மனோஜை திட்டி அழைத்து செல்கிறார் அண்ணாமலையை சாப்பிட கூப்பிட அவர்கள் விஜயா சாப்பிடாம நான் வரமாட்டேன் எனத் திட்டவட்டமாக கூறுகிறார் இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது இப்ப எல்லாரும் சாப்பிடணும் அவ்வளவு தானே நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன் என வெளியே செல்கிறார். மற்றொரு பக்கம் சுருதி டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சாப்பாடு வந்துவிட்டது என கூறுகிறார்கள் சாப்பிட செல்வதற்கு ஸ்ருதி போகிறார்.

பழனிசாமிக்கு பாக்யா மீது வந்த காதல்!! காதல் கண்கட்டுதே. பொறுத்திருந்து பார்ப்போம்

அங்கு ரவி உணவு எடுத்து வந்துள்ளார் அப்பொழுது நான் சாப்பாடு தானே ஆர்டர் பண்ணினேன் ஆனா உன்ன எடுத்துட்டு வர சொல்லலையே என பேச சாப்பாடு ஆர்டர் பண்ணது என்ன வர சொல்றதுக்கு தானே அது எனக்கு தெரியாதா என பேசுகிறார் இப்படியே சண்டை போட்டுட்டு இருந்தா என்ன இருக்கு லைஃப்ல என பேச யாரு சண்டை போட்டா அதை விட காதல் அதிகமாக இருக்க என சுருதி பேசுகிறார் இப்படி மாறி மாறி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றொரு பக்கம் முத்து பிரியாணியை எடுத்துக் கொண்டு வருகிறார் அப்பொழுது டேபிளில் இலையை போட்டு பக்கெட் பிரியாணியை கொட்டுகிறார் அதனைப் பார்த்து அனைவரும் நாவில் எச்சி ஊர செய்கிறார்கள் அப்பொழுது மனோஜ் எனக்கு ரொம்ப பசிக்குது வாங்க சாப்பிடலாம் பிரியாணி வேற என பேசிக்கொண்டு இருக்க ஆமா இந்த பிரியாணி தான் இது ரம்ஜானுக்காக படைத்து எடுத்துட்டு வந்தது என்ன நினைச்சுகிட்டு சாப்பிடுறோமோ அது நடக்கும் என பேசுகிறார்.

விஜயாவிடம் வசமாக சிக்கிய ரோகினி!! இதுக்கு மேல ஓன் பருப்பு வேகாது மா.

பிரியாணி பார்த்தவுடன் மனோஜ் சாப்பிட வருகிறார் அதேபோல் அவரை தொடர்ந்து ரோகினையும் வந்துவிடுகிறார் அதே போல் விஜயாவும் பசி தாங்க முடியாமல் நான் பசிக்குதுன்னு சாப்பிடல ரவி வருவான் என்று எதிர்பார்த்து வந்தேன் எனக் கூற மிச்சம் வைக்காம சாப்பிட்டா தான் நினைச்சது நடக்கும் என முத்து கூறுகிறார். மலேசியா பற்றி முத்து பேச விஜயா உங்க அப்பா எங்க ஏன் இன்னும் வரலையா என ரோகினி இடம் கேட்கிறார் ரோகிணி திருட்டு முழி முழித்துக்கொண்டு  பதில் சொல்லுகிறார்.

அதுமட்டுமில்லாமல் உங்க அப்பா வரல அவ்வளவுதான் என்னிடம் கதை உடுறியா நீ சொல்றதெல்லாம் நம்பிட்டு இருக்கேன்னு நினைக்கிறியா உங்க அப்பா மட்டும் வரல உனக்கு இந்த வீட்ல எங்க இடம் என்று  நான் முடிவு பண்றன் என பேசுகிறார் இதனால் ரோகிணி நிலை குனிந்து உட்காருகிறார். முத்து ரம்ஜான் நோன்பு என கத விட்டதை மீனா கண்டுபிடித்து விடுகிறார்.

மகனுக்காக வயசுல பெரிய பொண்ண பார்த்த பாண்டியன்! குடும்பத்தை கைக்குள்ள போட்டுக்க ஐடியா கொடுக்கும் தங்க மயிலின் அம்மா.. ஓன் வில்லத்தனத்தை இப்பவே ஆரம்பிச்சிட்டியேம்மா.

அது மட்டும் இல்லாமல் மீனா மாமா மேல பாசம் இருக்குன்னு தெரியும் ஆனா அத்தை சாப்பிடாம இருக்காங்கன்னு நீங்க இப்படி எல்லாம் பண்ணுனீங்களா அதான் கேட்கிறேன் அவங்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வந்து நிற்கிறீர்களே எனக்கு பெருமையாக இருக்கு என பேசுகிறார்.