maina-nanthini

பொதுமக்கள் என்று கூட பார்க்காமல் திமிராக பேசிய மைனா நந்தினி.! வைரலாகும் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது 50வது நாளை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 50வது நாள் அன்று போட்டியாளர்களிடம் மக்கள் கேள்வி கேட்டனர் அதில் ஒருவர் மைனா நந்தியினிடம் கேட்ட கேள்விக்கு திமிராக பதிலளித்த மைனாவின் மீது ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் வைல்ட் காடு என்ரியாயாக மைனா நந்தினி அறிமுகமானார். பிறகு 21 போட்டியாளர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து ஏராளமான சண்டை சச்சரவுகள் இருந்து வந்தது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது ஏழு போட்டியாளர்கள் வெளியேறி உள்ளார்கள் அந்த வகையில் ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி மற்றும் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர்கள் வெளியேறி உள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையோடு 50 நாள் முடிவடைகிறது எனவே போட்டியாளர்களை பல ரசிகர்கள் கேள்வி கேட்டனர் அந்த வகையில் தனலட்சுமி மற்றும் அசிமை போட்டியாளர்கள் பாராட்டுமாறு கூறினர். அதன் பிறகு கதிரவனை நீங்கள் எதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தீர்கள் என்று கேட்ட ரசிகை ஒருவர் ஒருவேளை நீங்கள் அனுபவத்திற்காக வந்திருந்தால் உங்களைப் பார்க்கும் எங்கள் நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்கள் என்று கலாய்க்கும் படி கூறினார்.

இதனை எடுத்து பேசிய மற்றொரு ரசிகை ரட்சிதா மற்றும் மைனா நந்தினியை பார்த்து உங்களுடைய சம்பளம் கொடுக்கும் சுற்றுலா எப்படி போகிறது என்று கேலி செய்தார் அதற்கு பதில் அளித்த ரட்ச்சிதா மற்றும் மைனா எங்களால் முடிந்த அளவிற்கு வரும் நாட்களில் சிறப்பாக விளையாடுவதாக கூறினார்கள்.

பின்னர் நான் என்னால் முடிந்த வரை முயற்சி செய்கிறேன் உங்களால் முடிந்தால் எனக்கு போன் செய்து வாக்களியுங்கள் இல்லை என்றால் என்னை ஒழியுங்கள் என நக்கலாக பதில் அளித்துள்ளார். இவ்வாறு ரசிகையின் கேள்விக்கு எதார்த்தமாக பதில் அளித்த மைனாவின் பதில் பார்வையாளர்களை கடுப்பேற்றி உள்ளது.

jenani

அச்சு அசல் கிராமத்து ஸ்டைலில் இலங்கையில் இருக்கும் ஜனனியின் வீட்டை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் போட்டியாளரான ஜனனியின் சொந்த வீட்டின் புகைப்படம் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள் அதாவது பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக தொடங்கிய தற்பொழுது 50 நாளை கடந்துள்ளது.

அந்த வகையில் முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் 21 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 7 போட்டியாளர்கள் வெளியேறி 14 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, செரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர்கள் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

இவ்வாறு மிகவும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஏராளமான டாஸ்க் நடைபெற்று வருகிறது இதனால் போட்டியாளர்கள் கிடையே சண்டை சச்சரவுகளும் இருந்து வரும் நிலையில் கமலஹாசன் வாரம் தோறும் அனைத்து போட்டியாளர்களையும் விளாசி வருகிறார். அந்த வகையில் கடந்து வாரம் 50 நாள் ஆகியும் அனைவரும் சேப் சூனில் இருக்கிறீர்கள் என கூறி இருந்தால் இதன் காரணமாக  இரண்டாவது முறையாக  ஓபன் நாமினேஷன் நடைபெற்றது அதில் பல போட்டியாளர்கள் வசமாக சிக்கி உள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் 21 போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்று வருபவர் தான் ஜனனி இவர் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் இவர் சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்துடன் இருந்து வருகிறார் இவர் நடிகை திரிஷாவின் தீவிர ரசிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

jenani house
jenani house

அந்த வகையில் இவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் உணவு மற்றும் உடல் சார்ந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மற்றும் மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது இவருடைய க்யூட்டான எக்ஸ்பிரஷன் தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.

இப்படிப்பட்ட நிலையில் ஜனனி பற்றி பலருக்கும் தெரியாமல் இருந்து வந்த நிலையில் அவருடைய குடும்பம் பின்னணி பற்றி தற்பொழுது தெரியவந்துள்ளது இவருடைய நண்பர்கள் குடும்பம் குறித்து பெரிதாக எந்த ஒரு தகவலும் சோசியல் மீடியாவில் வெளியிடவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சொந்த வீடு குறித்த புகைப்படத்தை யூடியூபில் வெளியிட்டு உள்ளார்கள்.

mounaragam

வருண் அம்மாவை வைத்து பக்காவாக காய் நகர்த்தும் ஸ்ருதி.! அதிர்ச்சியாகும் ருக்குமணி வைரலாகும் மௌன ராகம் இன்றைய எபிசோட்

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் மௌன ராகம் இந்த சீரியலில் தற்பொழுது வருணனின் தாயார் கஸ்தூரி உயிரோடு இருக்கும் செய்தி சுருதியின் பாட்டி ருக்குமணிக்கு தெரிய வருகிறது எனவே ருக்குமணி தன்னுடைய பேத்தி ஸ்ருதியிடம் இதனைப் பற்றி கூறுகிறார்.

எனவே தற்பொழுது சுருதி தனது மாமியார் கஸ்தூரியை மீட்டு தனது வீட்டில் கொடுத்து சேர்ப்பதற்காக அவரை கடத்தி வைத்திருக்கும் வீட்டிற்கு வருகிறார். இந்நிலையில் தொழிலதிபரான மனோகர் தன்னுடைய இரு மகன்கள் வருண் மற்றும் தருண் ஆகியோர்களுடன் வாழ்ந்து வருகிறார் மேலும் இவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் மனோகரின் தங்கையும் இருந்து வருகிறார். வருண், தருண் இவர்களுடைய மனைவிகளாக அக்கா தங்கையான சக்தி, சுருதி இருவரும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சக்தி அனைத்து விஷயங்களிலும் சரியாக இருப்பதால் மூத்த மருமகள் என்ற உரிமையில் அவருக்கு தான் அனைத்து முன்னுரிமைகளும் தரப்படுகிறது. இதனால் சுருதிக்கு முன்னுரிமை கிடைக்கவில்லை என்பதற்காக பல சதி திட்டங்கள் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனை பற்றி சுருதி காதம்பரி மற்றும் தன்னுடைய தாத்தா விஸ்வநாதன் பாட்டி ருக்குமணி ஆகியோர்களுடன் கூறி பல விஷயங்களை செய்து வருகிறார்.

அந்த வகையில் வருணை கொலை செய்ய திட்டமிட்டது, சக்தியை கொலை செய்ய ஆள் அனுப்பியது, சக்தியின் தாயார் மல்லிகாவை கொலை செய்ய திட்டமிட்டது என அனைத்து தீய செயல்களையும் சுருதி செய்த நிலையில் ஒன்று கூட திட்டமிட்டபடி நடக்கவில்லை மேலும் சிறிது தான் இந்த அனைத்தையும் செய்தது என மனோகரின் குடும்பத்திற்கு தெரிய வருகிறது எனவே அனைவரும் இவரை வருத்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் மனோகரின் மனைவியும் வருண் மற்றும் தருணின் தாயுமான கஸ்தூரி தீ விபத்தில் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறார் என்ற செய்தி காதம்பரி குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது எனவே கதாமரியின் தாய் ருக்குமணி இந்த தகவலை ஸ்ருதியிடம் கூறுகிறார் எனவே ஸ்ருதி தன்னுடைய பாட்டியுடன் இணைந்து கஸ்தூரியை கடத்தி வைத்திருக்கிறார்.

மேலும் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சுருதி எனக்கு மனோகர் வீட்டில் மரியாதையே இல்லை இப்பொழுது கஸ்தூரி வீட்டிற்கு அழைத்து சென்று விட்டால் தனக்கு மரியாதை கிடைத்துவிடும் என்று சொல்லி அவரை உடனடியாக மனோகரின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடுகிறார்.

ஆலியா மானசா நடிக்கும் புதிய சீரியலின் ப்ரோமோ வீடியோ வெளியானது.! அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு எனக் கூறும் ரசிகர்கள்..

விஜய் டிவியின் மூலம் அறிமுகமான சின்னத்திரை நடிகை ஆலியா மானசா திடீரென விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவி ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் கமிட்டாகி இருக்கிறார் இது ரசிகர்கள் மத்தியில் பெருதும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளதுm மேலும் அந்த சீரியல் குறித்த ப்ரோ மொபைல் சன் டிவி வெளியிட்டு இருக்கிறது. மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆலியா மானசா.

பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் இவருடைய முதல் சீரியலை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பினை பெற்று தந்ததுm இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவ் காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் திருமணத்திற்கு பிறகு தற்பொழுது இந்த தம்பதியினர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் பிறகு மீண்டும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து வந்தார் இரண்டாவது முறையாக இவர் கர்ப்பமாக இருந்ததால் இந்த சீரியலை விட்டு விலகினார். இவ்வாறு இதன் காரணத்தினால் குழந்தை பிறந்ததற்கு பிறகு குண்டானார் எனவே தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்காக உடல்பயிற்சி செய்து வருகிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது.

இந்நிலையில் இவர் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் சரிகம நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இவர் நடிக்க இருக்கும் சீரியலுக்கு இனியா என பெயர் வைக்கப்பட்டுள்ளது எனவே தற்பொழுது சன் டிவி அந்த ப்ரோமோவை வெளியிட்டு ஆலியா மானசா சன் டிவியில் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளது.

இவ்வாறு நடிகை ஆலியா மானசா மீண்டும் விஜய் டிவியில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சன் டிவியில் நடிக்க இருக்கிறார் எனவே இது விஜய் டிவி ரசிகர்களுக்கு பெரிதும் அதிர்ச்சனை ஏற்படுத்தி உள்ளது.

shivangi

அடேங்கப்பா என்ன வாய்ஸ்டா சாமி திருமண மலர்கள் பாடலை பாடி மெய்சிலிர்க்க வைத்த சிவாங்கி மற்றும் பிரியங்கா.!

பொதுவாக விஜய் டிவியில் அறிமுகமாகும் அனைத்து பிரபலங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் கிடைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியும் தொடர்ந்து ஏராளமான புதிய நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்திய வரும் நிலையில் கடந்த பல வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்து பலரும் சினிமாவில் பாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள் தான் சிவாங்கி, பிரியங்கா இவர்கள் இருவரும் சமீபத்தில் திருமண மலர்கள் வருவாயா என்ற பாடலை பாடி அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட அந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கான மக்கள் பகிர்ந்து இருக்கிறார்கள். அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பாட்டு பாடி பிரபலமடைந்தவர் தான் பிரியங்கா பிறகு சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் இவருடைய மெல்லிய குரல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது குறிப்பாக சின்ன சின்ன வண்ணக்குயில் பாட்டு மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இவ்வாறு பிரபலம் அடைந்த இவர் யூடியூப் சேனல் ஆரம்பித்து பாடல் பாடி வீடியோ வெளியிடுவதை தொடங்கினார்.

இவ்வாறு பிரபலம் அடைந்துள்ள பிரியங்கா பல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் பல திரைப்படங்களில் பாட்டு பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். மேலும் வெளிநாட்டு கச்சேரிகளிலும் பாட்டு பாடி மிகவும் பிசியாக இருந்து வருகிறார் பிரியங்கா. பிரியங்கா உடன் இணைந்து சிவாங்கியும் பல நாடுகளுக்கு சென்று கச்சேரியில் கலந்து கொள்கிறார் எனவே அந்த வீடியோக்களை சிவாங்கி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான சிவாங்கி பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் இந்நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் இந்நிலையில் பிரியங்கா, சிவாங்கி இருவரும் இணைந்து திருமணம் மலர்கள் வருவாயா என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார்கள் அது குறித்த வீடியோ வெளியாகி சில மணி நிமிடங்களிலேயே பல்லாயிரம் கணக்கான மக்களை கவர்ந்துள்ளது.

viknesh shivan 1

நயன்தாராவும் அவருடைய அம்மாவும் இப்படிப்பட்டவர்கள் தான் பரபரப்பாக பேட்டி கொடுத்த விக்னேஷ் சிவன் தாயார்…!

நடிகை நயன்தாராவின் மாமியார் தற்பொழுது நயன்தாரா பற்றிய சில விஷயங்களை பகிர்ந்துள்ள நிலையில் அது குறித்து தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா மலையாள திரைப்படத்தில் நடித்து பிறகு கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்த படத்திற்குப் பிறகு ஏராளமான விமர்சனங்களுக்கு உள்ளான நயன்தாரா பிறகு தன்னுடைய கடின உழைப்பினால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தார். இந்நிலையில் 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 75 படங்களுக்கு மேலாக நடித்து தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவருடன் நடிப்பில் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியானது.

அதன் பிறகு கனெக்ட், கோல்ட் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் கணக்கு திரைப்படத்தினை அவருடைய கணவர் விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு ஆண்டுகளாக காதலித்து கடந்த ஜூன் மாதம் கரம் பிடித்தார் திருமணத்திற்கு பிறகு இரட்டை குழந்தைகளையும் வாடகை தாயின் மூலம் பெற்றுக் கொண்டார்கள் இதனால் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில் தற்பொழுது பட வேலைகளில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை நயன்தாரா தற்பொழுது ஹிந்தியில் அட்லீ இயக்கம் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் இவரை தொடர்ந்து விக்னேஷ் சிவனும் சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார் இப்படிப்பட்ட உள்ள நிலையில் தன்னுடைய மருமகள் நயன்தாராவை பற்றி விக்னேஷ் சிவனின் அம்மா கூறிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது நயன்தாரா வீட்டில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் தனக்கு 4 லட்சம் கடன் இருப்பதாக கூற உடனே நயன்தாரா 4லட்சத்தை கொடுத்து உங்களுடைய கடனை அடைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் மேலும் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் அனைவரும் நயன்தாரா சொன்னால் தான் காபி கூட குடிப்பார்கள் என்று பேசினார்.

அப்பொழுது நயன்தாராவின் அம்மாவும் உதவி செய்வதில் மிக சிறந்தவர் அவர் ஒருமுறை தனது வீட்டில் வேலை செய்பவர்கள் கஷ்டப்படுவதை பார்த்து தங்க வளையல்களை கழட்டி கொடுத்தார் என்று தன்னுடைய தன்னுடைய சம்மந்தி மற்றும் மருமகளை பற்றி அவர் கூறிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

riththika

ரித்திகாவின் திருமண வரவேற்பு என்று கூட பார்க்காமல் கலாட்டா செய்த குக் வித் கோமாளி புகழ் மற்றும் பாலா.! வைரலாகும் வீடியோ

சமீப காலங்களாக சின்னத்திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இந்நிலையில் விஜய் டிவியின் மூலம் அறிமுகமான பலருக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் இருந்து வரும் நிலையில் தன்னுடைய காமெடியின் மூலம் பிரபலமடைந்தவர் தான் பாலா இந்நிலையில் இவர் தன்னுடைய தோழி ரித்திகாவின் திருமண வரவேற்புக்கு சென்று அலப்பறை செய்துள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலில் கதாநாயகனின் தங்கையாக நடித்து பிரபலம் அடைந்தவர் தான் ரித்திகா. பிறகு இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் இதன் மூலம் இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் இந்நிலையில் தற்பொழுது இவர் பாக்கியலட்சுமி சீரியலில் எழிலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக வேலை பார்த்து வரும் வினு என்பவருக்கும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்து உள்ளது இதனால் இவர்கள் சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில் கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் வைத்து மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கூட திருமணத்திற்கு அழைக்கவில்லை தங்களுடைய குடும்பத்தினர்கள் முன்னிலையில் மட்டும் திருமணம் செய்து கொண்டனர் இந்நிலையில் நேற்று ரித்திகா வினு ஜோடியின் வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் பலரும் கலந்து கொண்டார்கள் அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பாலா ரித்திகாவிடம் காதலிப்பது போன்ற சில சேட்டைகள் நடத்தி வந்த நிலையில் உண்மையில் இவர்கள் காதலிப்பதாக வதந்திகள் வந்த நிலையில் ரித்திகாவை சிலர் திட்டி வந்தார்கள்.

எனவே பாலா நாங்கள் நல்ல நண்பர்கள் என்பதை நிரூபித்து காட்டி உள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் புகழும் கலந்து கொண்ட நிலையில் பாலா புகழ் இருவரும் ரித்திகாவை கலாய்த்திருக்கும் வீடியோவை பாலா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அந்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

https://youtu.be/TDt0H1jk7xo