அஜித் சென்னை திரும்பியதற்கு காரணம் என்ன.? வெளியே கசிந்த தகவல்

Ajith : நடிகர் அஜித்குமாருக்கு உடலில் ஏகப்பட்ட ஆபரேஷன்கள் செய்யப்பட்டிருந்தாலும் தன்னுடைய ரசிகர்களை மகிழ்விக்க அவர் வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்து கொடுத்து வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்..

அடித்ததை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வருகிறது, படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் எடுக்கப்பட்டு வந்தது.

சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது.. கமலின் லிப் லாக்கில் இருந்து எஸ்கேப்பான நடிகை.!

அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட லிக்காகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது  என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அஜித் ஸ்டைலிஷ் ஆக நடித்து வருகிறாராம் அவருடன் இணைந்து த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், சஞ்சய் தத் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து ஓடுவதாக ஒரு பேச்சு வெளியாகி உள்ளது.

விடாமுயற்சி படம் அடுத்த வருடம் கோடை விடுமுறை தினத்தை முன்னிட்டு படம் ரிலீஸ் செய்ய பட குழுவை திட்டமிட்டு இருக்கிறதாம்.. இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் திடீரென சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த வீடியோ இணையதள பக்கத்தில் வைரலாகியது.

இந்த வாரம் டபுள் எவிக்ஷன்.. புல்லிங் குரூப்பில் இருந்து வெளியேறும் இரண்டு பேர்.! நியூ என்ட்ரி யார்?

அஜித் திடீரென சென்னை வந்தார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதாவது விடாமுயற்சி படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து தான் அஜித் சென்னை திரும்பி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.