விசித்ராவை விட எனக்கு மோசமாக நடந்தது.! காதல் பட நடிகையை கசக்கி பிழிந்தது குறித்து அவரே கூறிய அதிர்ச்சி தகவல்.!

vichithra : பிக் பாஸ் ஏழாவது சீசனில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார் அவர்களில் ஒருவர் தான் விசித்திரா இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒரு புதிய டாஸ்க் கொடுத்துள்ளார் அதாவது பூகம்பம் டாஸ்க்.  இந்த டாஸ்க் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து கூறி பெரும் அதிர்வலையை ஏற்படுத்துள்ளார் விசித்ரா.

அதுமட்டுமில்லாமல் இதனை கேட்ட கமல் விசித்ராவை தைரியமாக அந்த நேரத்தில் நாகரீகமாக அந்த குற்றச்சாட்டை முன் வைத்ததாக பாராட்டி தள்ளினார். அப்பொழுது கமலஹாசன் கூறியதாவது விசித்ராவின் கணவரிடம் பேசியதாகவும் அவர் அந்த நேரத்தில் எந்த பெண்ணாக இருந்தாலும் காப்பாற்றி இருப்பேன் எனவும் கூறியதாக கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

விசித்ராவை விட எனக்கு மோசமாக நடந்தது.! காதல் பட நடிகையை கசக்கி பிழிந்தது குறித்து அவரே கூறிய அதிர்ச்சி தகவல்.!

விசித்ராவுக்கு நடந்தது போல் எனக்கும் மோசமான அனுபவம் ஒன்று நடந்தது என காதல் படத்தில் நடித்த சரண்யா கூறியுள்ளார். அவர் கூறியதாவது விசித்ராவுக்கு நடந்தது போது எனக்கு மோசமான அனுபவம் ஒன்று நடந்துள்ளது அதனை இப்பொழுது கூறினால் யாரும் காது கொடுத்து கூட கேட்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

சினிமாவில் பெயர் எடுத்திருக்கும் நடிகைகளும் பெரிய நடிகைகளும் புகார் கொடுத்தால் மட்டுமே எடுபடும் சின்ன நடிகைகள் சொன்னால் எடுபடாது அப்படியே வெளியே சொன்னாலும் மீடியா என்றாலே இப்படித்தான் இருக்கும் அது தெரிந்து தானே வந்திருக்கிறாய் என மிகவும் கேவலமான பேசுவார்கள் இந்த பிரச்சனை சினிமா துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் இருக்கிறது.

வீட்டுக்குள் நுழைந்த உடனேயே ஒவ்வொருவரின் முகத்திரையையும் கிழித்த விஜய் வர்மா.. பூர்ணிமா நீ ரொம்ப பாவம்

வெளியே சொல்ல முடியாத பல பெண்களுக்கு பல கதைகள் இருக்கிறது என காதல் படம் நடிகை சரண்யா கூறியுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

saranya
saranya