அல்வாவில் மயக்க மருந்து கொடுத்து அந்த படுக்கையறை காட்சி.? ஆனா சத்தியராஜ்.. உண்மையை உடைத்த கஸ்தூரி..

Amaidhi padai : 1994 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் கே பாலச்சந்தர், என் இளமுருகு ஆகியோர் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் அமைதிப்படை. இந்த திரைப்படத்தில் சத்யராஜ், ரஞ்சிதா, கஸ்தூரி, முத்துக்குமார், மணிவண்ணன், மலேசியா வாசுதேவன், எஸ் எஸ் சந்திரன், சுஜாதா, தியாகு, காந்திமதி ,விசித்ரா ,செல்வபாரதி, ஆர் சுந்தர்ராஜன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

சத்யராஜுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு பிறகு சத்யராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை இன்று அளவும் ரசிகர்கள் பெருமளவு கொண்டாடி வருகிறார்கள்.அப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் சத்யராஜ் கஸ்தூரி அவர்களுக்கு அல்வாவின் மயக்க மருந்து கொடுத்து கெடுத்து விடுவார்.

பாண்டியனுக்கு தெரியாமல் செந்தில் மீனா திருமணத்தை நடத்தி வைக்க முடிவெடுத்த கதிர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

சமீபத்தில் ஒரு பேட்டியில் அந்த காட்சியில் நடித்தது குறித்து கஸ்தூரி அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதுமட்டுமில்லாமல் நடிகர் சத்யராஜ் மோசமாக நடந்து கொண்டாரா என கேள்வி எழுப்பினார்கள் இது தொடர்பாக பேசிய கஸ்தூரி சத்யராஜ் மிகவும் நல்ல மனிதர் அவர் மிகவும் டீசண்டாக நடந்து கொள்வார் அப்பொழுது நெருக்கமாக நடித்த அந்த காட்சி எனக்கு நினைவில் இருக்கிறது.

அந்த காட்சியில் நடிப்பதற்கு எனக்கு கொஞ்சம் தயக்கமாக தான் இருந்தது அதனைப் புரிந்து கொண்டு சத்தியராஜ் மிகவும் ஜாக்கிரதையாக  தான் நடித்தார் அது மட்டும் இல்லாமல் அந்த காட்சி கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் எடுக்கப்பட்டது சத்யராஜ் நானும் இதனை நடிப்பாகவே ஏற்று நடித்தோம் என அந்த காட்சி குறித்து நடிகை கஸ்தூரி பேசியுள்ளார்.

சூர்யா மனசு மாறினாலும் பழசை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும் ராஜலட்சுமி.. வருத்தத்தில் மகா – ஆஹா கல்யாணம் ப்ரோமோ