சூர்யா மனசு மாறினாலும் பழசை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும் ராஜலட்சுமி.. வருத்தத்தில் மகா – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

Aaha kalyanam serial promo : ஆஹா கல்யாணம் சீரியல் சமீபத்திய எபிசோடுகளில் சூர்யா ஆபீஸ்க்கு ஸ்ரேயா என்ற பெயரில் மகா டிசைன் பண்ணி கொடுத்துக் கொண்டிருந்தார் ஒரு கட்டத்தில் ஸ்ரேயா ஆபீசுக்கு வந்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வந்ததால் வேறு வழியில்லாமல் மகா ஆபீசுக்கு வந்து நான் தான் ஸ்ரேயா என்கிற பெயரில் இவ்வளவு நாள் டிசைன்..

பண்ணி கொடுத்தது என்று உண்மையை சொன்னதும் சூர்யா முதலில் ஷாக் ஆகிவிட்டு பிறகு ஸ்ரேயாவ நீ செஞ்ச வேலைக்கான சம்பளம் என்று 50000 பணத்தை மகா கையில் கொடுத்து இத நீ உன்னோட செலவுக்கு வச்சுக்கலாம் என்று சொல்லி உள்ளார் அதனால் மகா அவங்க அம்மா வீட்டுக்கு போய் இந்த பணத்தை கொடுத்து வீட்டு செலவுக்கு வச்சுக்கோங்க என்று கொடுக்கிறார்..

இதுதான் சரியான நேரம் கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன பாக்யா.! இதுக்கு பேர் தான் திருப்பி அடிக்கிறதோ..

இந்நிலையில் ஆஹா கல்யாணம் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது அதில் மகா சூர்யா சீக்கிரம் என்ன பொண்டாட்டியா ஏத்துக்கணும் என்று சாமிகிட்ட வேண்டிக் கொள்கிறார்.. அந்த நேரத்தில் ராஜலட்சுமி சூர்யாவிடம் கொஞ்ச நாளாவே நீ மகா கிட்ட ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க..

அவ பண்ண துரோகத்தை மறந்துவிடாதே, என்னால என்னைக்கும் அவள என்னோட மருமகளா எடுத்துக்க முடியாது என்று சொல்ல உடனே சூர்யாவும் மகா என்னைக்குமே எனக்கு ஒரு மூணாவது மனுஷி தான் என்று அவங்க அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியும் தமிழ்த் திருமணம் ஆனதை மேக்னாவிடம் சொன்ன அர்ஜுன்.! சுக்குநூறாக உடையும் மேகனாவின் மனசு..

இதனை மகாவும் பார்த்து வருத்தப்படுகிறார் பிறகு சூர்யாவிற்கு சாப்பாடு பரிமாறும் போது நான் உங்களுக்கு மூணாவது மனுஷி தானே என்று கோபமாக சொல்லிக் கொண்டே சாப்பாடு போடும் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றன..