பாண்டியனுக்கு தெரியாமல் செந்தில் மீனா திருமணத்தை நடத்தி வைக்க முடிவெடுத்த கதிர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

Pandian stores 2 promo : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சமீபத்திய எபிசோடுகளில் மீனாவை பொண்ணு பாக்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்ததால் மீனா செந்தில் இடம் என்ன பொண்ணு பாக்க வந்திருக்காங்க சீக்கிரம் கல்யாணம் டேட்ட பிக்ஸ் பண்ணிடுவாங்க உங்க வீட்ல பேசி சம்மதம் வாங்கு என கேட்டுக் கொண்டிருந்தார்..

ஆனால் செந்தில் அப்பா கிட்ட சொல்ல பயந்துகிட்டு கதிரிடம் சொன்னதால் கதிர் செந்திலைக் கூட்டிக்கொண்டு மீனா வீட்டிற்கு போய் எங்க அண்ணனுக்கு உங்க பொண்ண குடுங்க என கேட்டுள்ளார்.. இதனால் கோபப்பட்ட மீனாவுடைய அப்பா பாண்டியனை பார்த்து உங்க பசங்க ரெண்டு பேரும் என் வீட்டுக்கு வந்து பொண்ணு கேக்குறாங்க..

சூர்யா மனசு மாறினாலும் பழசை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும் ராஜலட்சுமி.. வருத்தத்தில் மகா – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

இதெல்லாம் ரொம்ப தப்பு என மிரட்டி விட்டு போனார் பிறகு பாண்டியன் அவருடைய பசங்களிடம் நான் காமிக்கிற பொண்ண தான் நீங்க கல்யாணம் பண்ணனும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டார்.. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

அதில் செந்தில் கதிரிடம் நீ பாட்டுக்கு கல்யாணம் சொல்லிட்ட இப்ப என்ன பண்றது என்று கேட்க இனிமே அப்பா கிட்ட பேசுறதெல்லாம் பிரயோஜனம் இல்ல, பேசாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கோங்க என கதிர் செந்திலிடம் இடம் சொல்கிறார்.. பிறகு மீனா விடம் செந்தில் நாளைக்கே நம்ம கோவில்ல கல்யாணத்தை பண்ணிக்கலாம்..

கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியும் தமிழ்த் திருமணம் ஆனதை மேக்னாவிடம் சொன்ன அர்ஜுன்.! சுக்குநூறாக உடையும் மேகனாவின் மனசு..

ரிஜிஸ்டர் ஆபீஸ்ல மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம் உனக்கு ஓகே தானே என்று கேட்க எனக்கு சம்மதம் தான் நான் உன்ன மட்டும் தான் நம்பி வரேன் கைவிட மாட்டியே என்று மீனா எமோஷனலாக செந்திலிடம் பேசிவிட்டு பிறகு வீட்டிற்கு போய் கல்யாணத்துக்கு பேக் பண்ணுகிறார்.. செந்தில் மீனா கல்யாணம் எப்படி நடக்கப் போகிறது என்பதை அடுத்தடுத்து எபிசோடுகளில் பார்க்கலாம்..