லிப் லாக், படுக்கையரை காட்சி பின்னி பெடலெடுத்த நடிகை.! வைரலாகும் வீடியோ

VJ Maheshwari’s Hot Album Song: சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் பிசியாக இருந்து வரும் ஏராளமான பிரபலங்களை பார்க்க முடிகிறது. அந்த வகையில் விஜே மகேஸ்வரி தற்பொழுது படுக்கையறை காட்சி, முத்தக் காட்சி என சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

தொகுப்பாளராக தமிழ் சின்னத்திரையில் பணியாற்றி வந்த விஜே மகேஸ்வரி 2005ஆம் ஆண்டு சாணக்கியன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது அதன் பிறகு 2010ஆம் ஆண்டு இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

கோபிக்கு வக்காலத்து வாங்கிய ஈஸ்வரி.. கழுவி கழுவி ஊற்றிய ராதிகா… என்னா சார் வசமா மாட்டிகிட்டிங்க போல..

கணவரை பிரிந்த பிறகு திரைப்படங்கள் நடிக்க தொடங்கிய மகேஸ்வரி குயின், மந்திரப் புன்னகை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2022ல் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். அதோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இவர் செய்த சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் கடுப்பினை ஏற்படுத்தியது. எனவே பாதியிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் இதனை அடுத்து தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வரும் விஜே மகேஸ்வரி சமீபத்தில் ஆல்பம் பாடலில் ஒன்றிலும் நடித்து இருக்கிறாராம்.

அந்த பாடலில் படும் கிளாமரான படுக்கையறை காட்சிகளில் நடித்தது குறித்து சமீப காலங்களாக சமூக வலைதளங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வந்த இவர் இப்படி நடிப்பார் என்று நிச்சயமாக தெரியும் என இந்த பாடல் வீடியோவில் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

வேலை போனதால் மனோஜை வெளுத்து வாங்கும் ரோகினி.. மாப்பிள்ளை என்று கூட பார்க்காமல் அசிங்கப்படுத்தும் மீனாவின் அம்மா.. உண்மையை சொல்வாரா முத்து..

அது மட்டுமல்லாமல் அந்த பாடலில் அத்துமீறி முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த பாடல் குறித்த டீசரில் இவை அனைத்தும் தெரிய வர ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆர்வமாக பாடலுக்காக காத்து வருகின்றனர். சினிமா வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்த வருவதால் தான் இப்படி ஒரு முடிவை மகேஸ்வரி எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.