நீயே கருப்பா இருக்க ஆனா.. செவத்த பையன கல்யாணம் பண்ணிக்கிட்டு உன்னை பழி வாங்குவேன் சபதம் போட்ட விஜயகாந்த் காதலி..

vijayakanth : மனிதனாகப் பிறந்த ஒவ்வொருத்தரும் மனதிலும் ஒரு காதல் இருக்கும் அந்த காதல் ஆயிசுக்கும் அழியாது அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் பிரேமலதாவை திருமணம் செய்வதற்கு முன்பே ஒரு பெண்ணை காதலித்து உள்ளார் ஆனால் அந்த காதல் கல்யாணத்தில் முடியவில்லை அதுதான் ரசிகர்களுக்கு பெரும் வருத்தம்.

அந்த விரக்தியில் கேப்டனை பழிவாங்கவே சபதம் போட்டு திருமணம் செய்துள்ளார் அந்த நடிகை. என்பது காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா இவர் விஜயகாந்த் அவர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் நானே ராஜா நானே மந்திரி, சிறைப்பறவை, வீரபாண்டியன் உழவன் மகன் என பல திரைப்படங்கள் வெற்றி பெற்றன.

தமிழை அழிக்க நீங்கதான் பிளான் பண்ணுனீங்களா.. முதன்முறையாக அர்ஜுன் மீது ராகினிக்கு வந்த சந்தேகம்.!

இப்படி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த விஜயகாந்த் மற்றும் ராதிகா இருவரும் காதலிக்க தொடங்கினார்கள் அதேபோல் இருவரும் ஒன்று சேர வேண்டும் என ரசிகர்களும் விரும்பினார்கள் ஆனால் விஜயகாந்த் ராதிகா காதலுக்கு வில்லனாக இருந்தவர் விஜயகாந்தின் நண்பன் இப்ராஹிம் ராவுத்தர் அவர்தான் கேப்டனிடம் ராதிகாவை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என ஸ்ட்ரிக்காக சொல்லிவிட்டார்.

ஆனால் ராதிகாவோ விஜயகாந்த் திருமணம் செய்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார் ஆனால் விஜயகாந்த் நண்பனே சொல்லுடன் என கொஞ்சம் கூட பிடி கொடுக்கவில்லை, ராதிகா விஜயகாந்த் அவர்களிடம் எவ்வளவோ புரிய வைக்க முயற்சி செய்தார் ஆனால் விஜயகாந்த் எந்த ஒரு பிடியும் கொடுத்து பேசவில்லை அதனால் விஜயகாந்த் மீது மிகுந்த கோபத்தை காட்ட ஆரம்பித்தார் ராதிகா.

அயலான் படத்தில் அதிக சம்பளம் வாங்கிய 8 நடிகர்கள்.. சம்பளமே வேண்டாம் என நடித்து கொடுத்த முன்னணி நடிகர்..

அது மட்டுமில்லாமல் விஜயகாந்தை பழிவாங்கும் உணர்வு ராதிகாவுக்கு அதிகமானது கருப்பாயிருக்கிற நீ என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டாயா? நான் உன்னை விட சிவப்பாக ஒரு பையனை திருமணம் செய்து காட்டுகிறேன் என முடிவு செய்து ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இருவரும் நன்றாக வாழ்ந்து வந்தார்கள் பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் சிறிது காலத்திலேயே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள் இப்பொழுது ராதிகா தான் அந்த பெண் குழந்தையை வளர்த்து திருமணம் செய்து வைத்துள்ளார்.

ராதிகாவின் பெண் குழந்தைக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது மேலும் ராதிகா விவாகரத்துக்கு பிறகு சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.