விஜயகாந்த் சொன்னதை அப்பவே கேட்டிருந்தால் இன்று எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது பிரபல நடிகை வருத்தம்.!

Vijayakanth advised Kausalya : நடிகை கௌசல்யா ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் இவர் விஜயகாந்த், சூர்யா, விஜய் ஆகிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் தொடர்ந்து முன்னணி நடிகையாக வர வேண்டிய இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் போகப்போக இவருக்கு பட வாய்ப்பு குறைய தொடங்கியது படப்பிடிப்பில் மிகவும் அமைதியாக இருப்பார் அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு திரைப்படத்திலும் கவர்ச்சி காட்டி நடித்தது கிடையாது படப்பிடிப்பில் பெரும்பாலும் யாருடனும் அதிகமாக பேச மாட்டார் இப்படியே அமைதியாக இருந்து வந்தார்.

விஜயகாந்த் சொன்னதை அப்பவே கேட்டிருந்தால் இன்று எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது பிரபல நடிகை வருத்தம்.!

ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் போகப் போக பட வாய்ப்பு குறைந்த சினிமாவை விட்டு விலகத் தொடங்கி விட்டார். இவர் வளர்ந்து கொண்டிருந்த நாட்களில் இவருக்கு விஜயகாந்த் ஒரு அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார். விஜயகாந்த் அவர்களுடன் இணைந்து கௌசல்யா தேவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தின் சூட்டிங் போது நடிகை கௌசல்யா அவர்களிடம் பேசியுள்ளார்.

அப்பொழுது நீங்கள் ஒரு முன்னணி நடிகையாக வளர வேண்டும் என்றால் பட குழு எப்படி எல்லாம் நடிக்க சொல்கிறார்கள் அதேபோல் நடிக்க வேண்டும் சில விஷயங்கள் நடக்கும் பொழுது உங்கள் குரல் மேலோங்கி கேட்க வேண்டும். அப்படி என்றால் தான் நீங்கள் முன்னணி நடிகையாக வளர முடியும் இப்படியே பேசாமல் அமைதியாக இருந்தால் அது ஒரு நடிகைக்கு நல்லது கிடையாது.

வெற்றிகரமாக முடிந்த ரவி, ஸ்ருதி கல்யாணம்.. தர்ம அடி வாங்கிய சீதா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

நீங்கள் டோட்டலாக அனைவரிடமும் சிரிச்சு பேச வேண்டும் ஜாலியாக இருக்க வேண்டும் என அட்வைஸ் கூறினாராம் ஆனால் கௌசல்யா அவர் கூறியதை காது கொடுத்து கேட்கவில்லை இயல்பாகவே பலரிடம் பேசாமல் அமைதியாக இருந்தது வந்தார் ஆனால் அப்பொழுது விஜயகாந்த் சொன்னதை கேட்காமல் இருந்ததால் பட வாய்ப்பே இல்லாமல் சினிமாவை விட்டு விலகிவிட்டார். இப்பொழுது கௌசல்யா அதனை கூறி வருத்தப்படுகிறாராம்.

Kausalya
Kausalya