விஜய், விஷால் அரசியல் வருகை குறித்து கேள்வி..! ஒரே வார்த்தையில் வாய் மூட வைத்த ரஜினி..

நடிகர் ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் திரைப்படத்தின்  பாசிட்டிவ்வான விமர்சனங்களால் சந்தோஷமாக உள்ளார். இந்த திரைப்படம் எதிர்பார்த்தபடி  வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து இவர் தற்போது  ஞானவேல் ராஜா இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கான ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து கொண்டு இருக்கிற நிலையில் ஏர்போர்ட்டில் செய்தியாளர்கள் ரஜினியிடம்  விஜய் அரசியலுக்கு வந்ததைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன என  கேள்வி எழுப்பி உள்ளனர் அதற்கு அவர் விஜய்க்கு வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.

கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்.. வலிமை, லியோ, சந்திரமுகி, என சாய் பல்லவி ரிஜெக்ட் செய்த திரைப்படங்கள்..

மேலும் அதைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் தற்போது அரசியலுக்கு வரப்போவதாக கூறியுள்ளார். அதாவது அடுத்து வரும் இயற்கை பேரிடரின் போது கண்டிப்பாக நான் அனைவருக்கும் உதவி செய்வேன் என கூறியுள்ளார். விஷால் அரசியலுக்கு வருவதைப் பற்றி கேள்வி எழுப்பிய போது அதற்கு ரஜினி அரசியல் சம்பந்தமாக எந்த ஒரு கேள்வியும் எழுப்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

மேலும் சினிமா பற்றி கேளுங்கள் என கூறி தான் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  நடிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

கதிருக்கு திருமணத்தை செய்து வைத்து விட்டு வீட்டிற்கு வந்த கோமதி துருவி துருவி கேள்வி கேட்கும் பாண்டியன்.! விழி பிதுங்கி நிற்கும் மீனா..