கிரிஸ்துவத்தை அவமதித்தாரா விஜய் ஆண்டனி.! வெடித்தது பிரச்னை…

விஜய் ஆண்டனி நடிகர், இயக்குனர், பாடல் ஆசிரியர் போன்ற பல திறன்களைக் கொண்டவர் . இவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது.அந்த அளவுக்கு அவரது நடிப்பு எதார்த்தமாகவும், கதைகளம் படத்திற்கு படம் வேறுபட்டும் நடித்து தனது திறமையை வெளிக்காட்டுவார்.

மேலும் இவர் தற்போது ரோமியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி  நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. அதில் பெண்கள் கையில் கிளாஸோடு இருப்பது போன்ற ஒரு காட்சி வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

நயன்தாராவை விட உங்களுக்கு தான் கேரள புடவை நல்லா இருக்கு.. அணிக்கா சுரேந்திரன் புகைப்படத்தை பார்த்து ஜொல்லு வடியும் நெட்டிசன்ங்கள்..

அதை தொடர்ந்து தற்போது இவர்  ரோமியோ திரைப்படத்திற்கு ப்ரமோஷன் கொடுத்து வருகிறார். அதாவது அந்த படத்தின் போஸ்டரில் ஹீரோயின் கையில் பாட்டிலோடு இருப்பது போல் ஒரு காட்சி உள்ளது. இதைப் பார்த்த செய்தியாளர்கள் பெண்கள் மது அருந்தலாமா அது சரியா என  கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதற்கு விஜய் ஆண்டனி என்பதில் ஆண் பெண் என வேறுபடுத்தி பார்க்க கூடாது. குடிப்பது அனைத்து பாலினருக்கும் பொதுவான ஒன்று முந்தைய காலத்தில் இருந்து மது என்பது இருந்துவந்துள்ளது. அது காலத்திற்கு ஏற்ற மாதிரி பெயரை மாற்றிக் கொண்டது. சாராயம் என்ற பெயரில் முன் குடித்து கொண்டிருந்தோம் இப்போது கம்பெனி பெயர்களால் உபயோகிக்கிறோம். புராணத்தில் இயேசு கிறிஸ்து திராட்சை ரசத்தை கொடுத்துள்ளார். ராஜராஜ சோழன் காலத்தில் சோம பானம் குடித்துக் கொண்டு இருந்தார்கள் என அவர் சொன்னது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

கதிரை புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் ராஜி!! ஆபீஸிலேயே சண்டை போட்ட மீனா… மீனாவை தேடும் செந்தில்..

இந்நிலையில் தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு விஜய் ஆண்டனிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதனால் அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிவித்து உள்ளனர்.இல்லை என்றால் அவர் வீட்டு முன்பு வந்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என கூறியுள்ளனர்.