யாருக்கு வேணும் உன் பணம்… படுக்கையறை முடியவே முடியாது.. வாணி போஜன் அதிரடி..

vani bhojan : சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பல நடிகைகள் படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள் சின்னத்திரையில் பிரபலம் ஆகி பிறகு சமூக வலைதளத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விடுகிறார்கள் அதன் பிறகு வெள்ளி திரையில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நாயகியாக நடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

அப்படி சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு நாயகியாக நடிக்க வந்தவர்களில் ஒருவர் தான் வாணி போஜன். இவர் சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார் அதன் பிறகு வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.

ரியலாக இருக்க வேண்டும் என இயக்குனர் செய்த வேலை.! காஞ்ச மாடு கம்பள பூந்தது போல் நம்பர் நடிகை பதம் பார்த்த விரல் நடிகர்..

அந்த வகையில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகிய ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார் தற்பொழுது வாணி போஜன் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஒரு பேட்டியை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் தொகுப்பாளர் ஒருவர் படத்தில் படுக்கையறை காட்சிகள் வேண்டுமென்றே வைக்கிறார்களா.? அல்லது படத்தின் கதைக்காக வைக்கிறார்களா.? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த வாணி போஜன் “செங்கலம்” என்ற திரைப்படத்தில் கமிட்டானேன் அந்த கதையை முதலில் கூறினார்கள் அந்த சமயத்தில் என்னிடம் எதுவும் சொல்லாமல் திடீரென படுக்கையறை காட்சிகள் என கூறினார்கள் உடனே நான் இந்த கதைக்கும் இந்த காட்சிக்கும் சம்பந்தமே கிடையாது என கேள்வி எழுப்பினேன்.

ஹீரோவும் நான் தான் வில்லனும் நான் தாண்டா.. அஜித் திரைப்படத்தை திருப்பி போட்ட திரைப்படம்..

அது மட்டும் இல்லாமல் எதற்காக நல்ல கதை உள்ள திரைப்படத்தில் மசாலாவை சேர்க்கிறீர்கள் என தயாரிப்பு நிறுவனத்திடம் கேள்வி கேட்டேன் பிறகு அந்த காட்சியை எடுக்காமல் சூட்டிங் முடித்தார்கள் என வாணி போஜன் வெளிப்படையாக பேசி உள்ளார்.