1500 ரூபாய் வாங்கிய வடிவேலு நல்லா இருக்காரு.. நான் நாசமா போயிட்டேன் – வெளுத்து வாங்கிய நடிகர்

Vadivelu : பிரபல காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில் பிறகு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் வடிவேலு தன்னுடைய உடல் மொழியின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தார். அதன் மூலம் தனக்கென  ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி தொடர்ந்து டாப் ஹீரோகளுடன் நடித்து வந்த நடிகர் வடிவேலு.

திடீரென ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்தார் அப்படி இவர் நடித்த 23 ஆம் புலிகேசி திரைப்படம் ஹிட் அடித்தது. அடுத்து இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலிராமன், எலி கடைசியாக நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.. அந்த படங்கள் அனைத்தும் சொல்லிக் கொள்ளும் படி ஓடாதவால்..

நினைத்தேன் வந்தாய் : “வண்ண நிலவே” பாட்டில் வந்தது ரம்பா தொடையே கிடையாதா.! பல வருடம் கழித்து உண்மையை உடைத்த இயக்குனர்..

மீண்டும் டாப் வீரர்களின் படங்களில் காமெடியன்னாக நடித்து வருகிறார் கடைசியாக அவர் நடித்த சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற படங்கள் வெற்றி பெற்றது. இந்த நிலையில் வடிவேலு பற்றி காமெடி நடிகர் கஞ்சா கருப்பு பேசிய உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. 

நடிகர் வடிவேலு எந்த ஒரு உதவியும் செய்ய மாட்டார் யார் வீட்டுக்கு போனாலும் வீட்டு வாசலில் நின்று பெட்ரோலுக்கு 1500 கேட்டு வாங்குவார் அதனால் தான் அவர் நன்றாக இருக்கிறார் நான் பல உதவிகளை செய்ய போய் தான் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன்.

பிரம்மாண்டமாக நடைப்பெற்று முடிந்த ரெடின் கிங்ஸ்லி திருமணம்.! அழகில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் மணப்பெண்..

அவர் நல்லா இருக்க காரணமே அவர் யாருக்கும் ஒரு பைசா கூட தர மாட்டார் என்பது தான் என கூறினார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள்  கஞ்சா கருப்பு சார் இப்பொழுது உங்களுக்கு நல்லது நடக்கவில்லை என்றாலும் பின்னாடி நீங்க நல்லா இருக்கீங்க எனக் கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.