என்கிட்ட இருக்கிற கடைசி ஆயுதம் இதுதான்.. பணத்திற்காக காட்ட கூடாததை காட்டி நடித்த 5 நடிகைகள்.!

சினிமாவில் நடிக்க வரும் ஒவ்வொரு நடிகர், நடிகையையும் நல்ல படத்தை கொடுத்து ஜொலிக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள் ஆனால் அது அனைவருக்கும் நடக்க போவதில்லை ஒரு சிலர் பட வாய்ப்பு இழந்து கடைசியாக கவர்ச்சியை தாராளமாக காட்டி நடிக்கிறனர். அப்படிப்பட்ட 5 நடிகைகளை பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

1. அமலா பால்  : இவர் நடித்த முதல் படமான சிந்து சமவெளி திரைப்படத்தில் சற்று கிளாமராக நடித்திருப்பார் அதனை தொடர்ந்து  நல்ல படங்களில் நடித்து மார்க்கெட்டை உயர்த்தினாலும் ஆடை போன்ற ஒரு சில படங்கள் இவருக்கு கேட்ட பெயரை வாங்கித் தந்தது அதன் பிறகு இவர் தொடர்ந்து கிளாமராகவே இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது மற்றும் கிளாமரான காட்சிகளில் அதிகம் நடித்து வருகிறார்.

காட்டுன கவர்ச்சி வீண் போகல.. குவியும் பட வாய்ப்புகள்.! பாலிவுட்டுக்கு செல்ல இருக்கும் சாக்ஷி அகர்வால்

கஸ்தூரி : 80, 90 கால கட்டங்களில் இருந்து நடித்துவரும் இவர் ஆரம்பத்தில் இழுத்து போர்த்திக்கொண்டு நடித்தாலும் தற்பொழுது வாய்ப்பு கிடைத்தால் போதும் என இருக்கிறார் பெரிதும் கிளாமரான காட்சிகள் அல்லது ஐட்டம் டான்ஸ் அதிகம் குவிக்கின்றன அதிலும் தைரியமாக நடித்து வருகிறார்.

மோனிகா : குழந்தை நட்சத்திரமாக திரைக்கு வந்த இவர் அதன் பிறகு ஹீரோயின்னாக ஒரு சில படங்களில் நடித்தார் ஆனால் அந்த படங்கள் பெரிய அளவு ஓடாததால் வேறு வழி இல்லாமல் கவர்ச்சி பக்கம் திரும்பினார். அந்த வகையில் சிலந்தி படத்தில் அதிக கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

90 -களில் கவர்ச்சி காட்டி ரசிகர்களின் மனதை சாறு பிழிந்த நடிகை மாதவியின் மகளைப் பார்த்துள்ளீர்களா.. இதோ பபுகைப்படம்

மஞ்சுளா : 60, 70 களில் கிளாமர் பாடலுக்கு என தனி நடிகைகள் இருந்தார்கள் அப்படியே பல படங்களில் நடித்து வலம் வந்தவர் மஞ்சுளா இவர் நினைத்ததை முடிப்பவன், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற பல டாப் நடிகரின் படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார் இதன் மூலம் பேரையும், புகழையும் சம்பாதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விந்தியா : சங்கமம் மற்றும் ஒரு சில படங்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர் பின் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததால் கடைசியில் வேறு வழி இல்லாமல் கவர்ச்சியை தாராளமாக காட்டி நடித்தார். அதுவும் கிடைக்காததால் பின் அரசியல் பக்கம் தன்னை திசை திருப்பிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.